பி.என்.ஒய்.எஸ், யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்பிற்கான 2023 மற்றும் 2024 ஆம் கல்வியாண்டிற்கான சேர்க்கை அறிவிப்பு :...
சென்னை, ஜூலை. 30 –
இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி ஆணையரகம், அரும்பாக்கம், சென்னை 2023 – 2024 ஆம் கல்வியாண்டிற்கான பி.என்.ஒய்.எஸ். யோகா மற்றும் இயற்கை மருத்து படிப்பிற்கான சேர்க்கைக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி, 2023 – 2024 ஆம் கல்வியாண்டில் அரசு மற்றும் சுயநிதி யோகா மற்றும்...
எம்.ஜி.ஆர் அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆய்வு !
சென்னை, ஜூலை 31 –
சென்னை தரமணியில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் கடந்த 29 ஆம் தேதி தமிழ்நாடு செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது, அங்குள்ள முன்காண் திரையரங்கம், மறு ஒலிப்பதிவு திரையரங்கம், மற்றும் குளிரூட்டப்பட்ட படப்புத்தளம்...
ஊரக உள்ளாட்சி தேர்தல் – 2021 : நாளை காலை 8 மணிக்கு 74 வாக்கு எண்ணும்...
சென்னை, அக். 11 –
தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தால் கடந்த செப் 15 -2021 அன்று 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி அமைப்புக்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு அதற்கான வேட்பு மனுக்கள் பெறப்பட்டு கடந்த அக் – 6 மற்றும் 9 ஆகிய நாட்களில் இரு கட்டமாக தேர்தல் அமைதியாக...
திருவாரூர் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் ரூ.95.20 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள மூன்று புதிய கட்டடங்கள் : பாரதப் பிரதமர்...
திருவாரூர், பிப். 20 –
தம்பட்டம்செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் …
பாரத பிரதமர் நரேந்திரமோடி ஜம்முவில் உள்ள மௌலானா ஆசாத் அரங்கத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ரூ. 30,500 கோடி ரூபாய் மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து புதியத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
அத்திட்டங்கள் சுகாதாரம், கல்வி,...
ஆவடி, தாம்பரம் காவல் ஆணையரகங்களின் காவல்துறை ரோந்துப் பணிக்காக 20 புதிய வாகனங்கள் … முதலமைச்சர் கொடியசைத்து தொடங்கி...
சென்னை, ஜன. 13 -
காவல்துறையின் ரோந்துப் பணிக்கு 106 வாகனங்களை வழங்கிடும் விதமாக, அதன் முதற்கட்டமாக ஆவடி மற்றும் தாம்பரம் காவல் ஆணையரகங்களின் பயன்பாட்டிற்காக 20 வாகனங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
காவல்துறையின் 2021-2022ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில், அனைத்து காவல்...
அதிமுக கூட்டணியில் இணைவது உறுதி- தேமுதிகவுக்கு 5 தொகுதி ஒதுக்க முடிவு
சென்னை:
பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள அ.தி.மு.க. தலைமையில் ஒரு கூட்டணியும், தி.மு.க. தலைமையில் மற்றொரு கூட்டணியும் அமைந்துள்ளது.
அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ஜனதா, பா.ம.க. கட்சிகள் இடம் பெற்றுள்ளன. தே.மு.தி.க, த.மா.கா. கட்சியையும் கூட்டணியில் சேர்க்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
தே.மு.தி.க. கட்சி அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய இரு கட்சிகளிடமும் கூட்டணி...
தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியம்: கணினி இயக்குபவர் மற்றும் இளநிலை உதவியளர்கள் காலிப் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு,...
சென்னை, ஆக.10 -
தமிழ்நாடு தொழிலாளர் துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தின் கணினி இயக்குபவர் காலிப் பணியிடங் களுக்காக கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் 17 அன்று நடைப்பெற்ற எழுத்துத் தேர்வு, அதுப் போன்று 2019 நவம்பர் 30 ஆம் தேதி...
உரிய ஆவணங்கள் இன்றி திருப்பதியில் இருந்து காரில் எடுத்து வந்த ரூ.17.398 இலட்சம் பணத்தை கைப்பற்றிய தேர்தல் பறக்கும்...
திருவள்ளூர், மார்ச். 20 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்
ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருந்து காரில் எடுத்துவரப்பட்ட கணக்கில் வராத 17 லட்சத்து 39 ஆயிரத்து 80 ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் கைப்பற்றினார்கள்.
திருவள்ளூர் மாவட்டம், கொசவன்பாளையம் பகுதியில் சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் தேர்தல் பறக்கும்...
வாக்கு கேட்டு எங்கள் வாசல் தேடி வேட்பாளர்கள் யாரும் வராதீர்கள் … எங்கள் ஊரில் அடிப்படை வசதிகள் ஏதுமில்லை...
ஒரத்தநாடு, ஏப். 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு ...
ஒரத்தநாடு அருகே அடிப்படை வசதி கேட்டு தேர்தலை புறக்கணிப்பதாக கிராம மக்கள் அறிவித்துள்ளனர். மேலும் தங்கள் கிராமத்தில் சரியான சாலை, குடிநீர் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதியும் இல்லை எனவும், அதனால் நாங்கள் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கிறோம்....
பாராளுமன்றத் தேர்தல்- திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு தொகுதி ஒதுக்குவதில் தாமதம்
சென்னை:
பாராளுமன்றத் தேர்தல் தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் கூட்டணி பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது.
சென்னை:
பாராளுமன்றத் தேர்தல் தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் கூட்டணி பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது..
திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு...















