தமிழ்நாடு மருத்துவத்தில் சர்வதேச தரத்தை இலக்காக கொண்டு செயல்பட வேண்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரேலா மருத்துவமனை நிகழ்ச்சியில்...
தமிழ்நாட்டில் தரமான மருத்துவ மனைகள் திறமை மிக்க மருத்துவர்கள், செவிலியர்கள் மருத்துவம் சார்ந்த மாணக்கார்களை உருவாக்குவதில் சர்வ தேச தரத்தை இலக்காக கொண்டு செயல் பட வேண்டும் என்று சென்னையில் நேற்று ரேலா மருத்துவ மனையில் தழும்பில்லா ரோபோடிக் கல்லீரல் தான அறுவை சிகிச்சை மையத்தை திறந்து...
கொடுத்த ‘தேர்தல் வாக்குறுதிகள்’ அனைத்தையும் நிறைவேற்றுவோம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி !
நேற்று கொளத்தூர் எவர்வின் பள்ளியில் நடைப்பெற்ற அச்சீவர்ஸ் அகாடமியில் தையல் பயிற்சி முடித்த 353 மகளிருக்கு சான்றிதழ்களையும் தையல் இயந்திரங்களையும் வழங்கி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் உரை ஆற்றும் போது திமுக தேர்தல் நேரத்தில் குறிப்பிட்ட அத்துனை வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம் என்று உறுதிமொழி அளித்தார்.
சென்னை, கொளத்தூர்....
மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி தேர்தலில் திமுக 153 ல் / 139 இடத்தில் வெற்றி :...
சென்னை, அக். 15 -
ஊரக உள்ளாட்சி அமைப்புக்களுக்கான தேர்தல் தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தால் கடந்த செப் 15 அறிவிக்கப்பட்டு 9 மாவட்டங்களுக்கான சாதரண தேர்தல் அக் 6 மற்றும் 9 தேதிகளில் இருக் கட்டமாகவும், மற்றும் மற்ற 28 மாவட்ங்களுக்கு அக் 9 ல் ஒரேக் கட்டமாகவும்...
பாடியநல்லூர் ஊராட்சியில் நடைப்பெற்ற கலைஞரின் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா : 526 ஊராட்சிகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு...
திருவள்ளூர், மார்ச். 02 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி...
திருவள்ளூர் மாவட்டம், பாடியநல்லூர் ஊராட்சியில், கலைஞரின் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று 526 ஊராட்சிகளைச் சார்ந்த விளையாட்டு வீரர்களுக்கு 33 வகையான விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்.
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த...
உரிய ஆவணங்கள் இன்றி திருப்பதியில் இருந்து காரில் எடுத்து வந்த ரூ.17.398 இலட்சம் பணத்தை கைப்பற்றிய தேர்தல் பறக்கும்...
திருவள்ளூர், மார்ச். 20 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்
ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருந்து காரில் எடுத்துவரப்பட்ட கணக்கில் வராத 17 லட்சத்து 39 ஆயிரத்து 80 ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் கைப்பற்றினார்கள்.
திருவள்ளூர் மாவட்டம், கொசவன்பாளையம் பகுதியில் சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் தேர்தல் பறக்கும்...
தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளர் வெற்றிப் பெற்றால் … மத்திய அரசின் வளர்ச்சித் திட்டங்கள் அதிகம் கிடைக்கும்...
தஞ்சாவூர், ஏப். 06 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு..
தஞ்சாவூர் தொகுதியில் பாஜக வெற்றி பெற்றால், இத்தொகுதிக்கு மத்திய அரசின் பல திட்டங்கள் கிடைக்கும் பாஜக மகளிர் அணி தேசியத் தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
தஞ்சாவூர் கீழவாசல் காமராஜர் சிலை அருகே தஞ்சாவூர் தொகுதி பாஜக...
கனாடாவிற்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் …
சென்னை, ஆக. 05 -
தமிழ்நாடு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் அரசுமுறை பயணமாக கனடா நட்டிற்கு சென்றுள்ளார். அந்நாட்டிற்கு சென்ற அமைச்சர் நேற்று, அண்டாரியோ மாகாணம் டொரண்டோ நகரிலுள்ள மிசிசி ஷோக்குவா என்ற இடத்திலுள்ள சன்டைன் பார்ம்ஸ் எனும் நிறுவனத்திற்கு சென்று...
அதிமுக-பாமக பண நல கூட்டணி: முக ஸ்டாலின்
சென்னை:
சென்னை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மாதவரம் எஸ்.சுதர்சனம் மகன் எஸ்.ஏ. சீனிவாசன்- கே.சங்கீதா ஆகியோரின் திருமணம் திருவேற்காடு பெருமானகரம் ஜி.பி.என். பேலசில் இன்று நடைபெற்றது. திருமணத்தை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி நடத்திவைத்தார். மணமக்கள் அவர் காலில் விழுந்து ஆசி பெற்றனர்.
மணவிழாவில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
அ.தி.மு.க....
தமிழ்நாடு அரசு வரலாற்றில் முதன்முறையாக விவசாயிகள் நலத்துறை சார்பாக தனியே ஒரு நிதிநிலை அறிக்கை சட்டமன்றத்தில் தாக்கல் –...
சென்னை ஆக, 1 –
தமிழ்நாடு அரசு வரலாற்றிலயே முதன்முறையாக விவசாயிகள் நலத்துறை சார்பாக தனியே ஒரு நிதிநிலை அறிக்கை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இது குறித்து இன்று அரசு செய்தி வெளியிட்டுள்ளது.
அதில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது, விவசாயிகள் மற்றும் துறை வல்லுநர்கள், பல்வேறு சங்கப் பிரதிநிதிகளைக் கலந்தாலோசித்து மக்களுக்கும்...
உக்ரைன் நாட்டில் இருந்து தமிழக மாணவர்களை விரைந்து மீட்பது குறித்து, முதலமைச்சர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் : ...
சென்னை, மார்ச். 03 -
உக்ரைன் நாட்டில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டைச் சார்ந்த மாணவர்கள் மற்றும் புலம் பெயர்ந்தோரை தமிழகத்திற்கு அழைத்து வருவது தொடர்பாக கடந்த 24-2-2022 முதல் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து, அரசு உயர் அலுவலர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (3-3-2022) தலைமைச் செயலகத்தில் ஆலோசனை...






















