Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

ஃபிலிம் சிட்டிக்கு சாலை அமைத்திட செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் ரூ. 35 லட்சம் மதிப்பிலான காசோலை வழங்கிய ஃ...

செங்கல்பட்டு, ஏப். 26 - செங்கல்பட்டு மாவட்டம், பையனூர் பகுதியில் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் கூட்டமைப்பு சார்பில் சுமார் 1500 கோடி மதிப்பீட்டில் ஃபிலிம் சிட்டி கட்டப்பட்டு வருகிறது. மேலும் இங்கு அரசு சார்பில் குடிநீர் வசதி செய்து தரப்பட்டுள்ள நிலையில், மேலும் சாலை வசதி அமைத்து தர வலியுறுத்தி...

செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜரான நடிகை யாஷிகா ஆனந்த் … கார் விபத்து ஏற்படுத்திய வழக்கில் மீண்டும் ஜூலை 27...

செங்கல்பட்டு, ஏப். 26 - செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த சூளேரிக்காடு பகுதியில் கார் விபத்தை ஏற்படுத்திய வழக்கில் நடிகை யாஷிகா ஆனந்த் வழக்கின் விசாரணைக்காக செங்கல்பட்டு நீதிமன்றத்தில் கடந்த 24 ஆம் தேதி ஆஜரானார். நடிகை யாசிகா ஆனந்த் கடந்த 2021 ஆம் ஆண்டு தனது நண்பர்களான வள்ளி...

சின்னத்திரை நடிகர் அர்ணவ் மீது அவரது மனைவி திவ்யா அளித்த புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து...

சென்னை, ஏப். 20 - தமிழ் சின்னத்திரை நடிகர் அர்ணவ் மற்றும் நடிகை திவ்யா ஆகியோர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில், கணவர் தன்னை அடித்து சித்ரவதை செய்வதாக போரூர் எஸ்.ஆர்.எம்.சி. அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனைத்தொடர்ந்து அக்காவல் நிலையத்தில் அர்ணவ் மீது...

கும்பகோணம் அருகேவுள்ள அருள்மிகு ஸ்ரீ காஞ்சி காமாட்சியம்மன் திருக்கோயிலில், குலதெய்வ வழிபாடு மேற்கொண்ட திரைப்பட பிரபலம் நயன்தாரா விக்கி...

கும்பகோணம், ஏப். 05 - கும்பகோணம் மாநகரம், பாபநாசம் தாலுக்கா, மேலவழுத்தூரில் உள்ள ஆற்றங்கரையில் அமைந்துள்ளது ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்மன் திருகோயிலாகும். மேலும் இத்திருக்கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா நடைப்பெற்று வருகிறது. மேலும் இன்று பங்குனி உத்திரம் என்பதால் இத்திருக்கோயிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் ஆராதனைகளும் நடைப்பெற்று வருகிறது....

ஏ.ஆர்.ஆர் பிலிம் சிட்டியில் நடைப்பெற்ற படப்பிடிப்பில் 40 அடி உயரத்தில் இருந்து விழுந்து லைட்மேன் உயிரிழப்பு : காவரைப்பேட்டை...

கும்மிடிப்பூண்டி, ஜன. 18 -   கும்மிடிப்பூண்டி அருகே உள்ள ஏ.ஆர்.ஆர். பிலிம் சிட்டியில் இன்று நடைப்பெற்ற படப்பிடிப்பில் பணியாற்றிக்கொண்டிருந்த லைட்மேன் 40அடி உயரத்தில் இருந்து கீழே தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்படப்பிடிப்பு குழுவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த ஐயர்கண்டிகையில் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு...

டிசம்பர் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் “ஈவில்” ஹரார் திரில்லர் தமிழ் திரைப்படம்...

சென்னை, டிச. 06  - தமிழ் சினிமாவில்  எத்தனையோ  திரில்லர் படங்கள் வந்திருந்தாலும், அவற்றை யெல்லாம் பின்னுக்கு தள்ளும் வகையில் தற்போது தயாரிக்கப்பட்டு டிசம்பர் 9 ஆம் தேதி உலகெங்கும் வெளி வரவுள்ள ஹாலிவுட் ஹரார் திரில்லர் திரைப்படத்திற்கு நிகரான தமிழ் திரைப்படம்தான் ஈவில் என அதன் தயாரிப்பாளர்...

நவ 18 ஆம் தேதி தமிழக திரையரங்குகளில் வெளியாகி வெற்றி நடைப்போடும் … 2323 தி...

சென்னை, நவ. 20 - இயக்குனர் சதீஷ் ராமகிருஷ்ணனின் 2 வது படைப்பு 2323 தி பிகினிங். இத் திரைப் படத்தை மகேந்திர மசனையன் தயாரித்துள்ளார். இத்திரைப்படம் செயற்கையாக உருவாக்கப்பட்ட புயலை கதைக்கருவாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள திரைப்படமாகும். இதில் மக்களின் நீர் தேவையை தீர்த்து வைக்க நினைக்கும் நாயகன் மாயோன்...

செப் 9 ல் தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் நாட்ரீச்சபிள் க்ரைம் த்ரில்லர் தமிழ் திரைப்படம் …

சென்னை, செப். 03 - பல க்ரைம் திரில்லர் படங்கள் தமிழில் இதுவரை வந்திருந்தாலும்,  இத்திரைப்படம் புதிய திரைக்கதை, கதைக்களம் மற்றும் பாத்திரப்படைப்பு ஆகியவற்றின் மூலம் தமிழ் சினிமா உலகில் பெரும் வரவேற்பைக் காணயிருக்கிறது ''நாட் ரீச்சபிள்'' என்ற தமிழ் திரைப்படம்  இப்படம் தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் எதிர்...

நடிகர் ரஜினிகாந்தின் ஈடு இணையற்ற ஸ்டைல் மற்றும் நடிப்புத்திறமைகள் இந்திய சினிமாத்துறைக்கு புதிய பரிமாணத்தை அளித்துள்ளது: குடியரசு துணைத்தலைவர்

நடிகர் ரஜினிகாந்தின்  ஈடு இணையற்ற ஸ்டைல் மற்றும் நடிப்புத் திறமை இந்திய சினிமாத் துறைக்கு புதிய பரிமாணத்தை அளித்துள்ளது  என்று  குடியரசு துணைத்தலைவர்  எம் வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார். பிரபல நடிகர் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது மற்றும் பலமொழிகளைச் சேர்ந்த திரைப்பட நடிகர்களுக்கு தேசிய விருது ஆகியவற்றை...

என் குடும்பத்தை கெடுத்த சப்-இன்ஸ்பெக்டர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் – தாடி பாலாஜி

நடிகர் தாடி பாலாஜி நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தார். அங்கு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:- “உதவி போலீஸ் கமிஷனர் சுப்பிரமணியன் என்னை விசாரணைக்கு அழைத்தார். அதன்பேரில் கமிஷனர் அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜரானேன். எனக்கும், எனது மனைவி நித்யாவுக்கும் உள்ள பிரச்சினை குறித்து விசாரணை...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS