முதுகுளத்துார் கடலாடி ஒன்றியங்களில் 10 புதிய துணை சுகாதார நிலையங்கள்- அமைச்சர் ராஜகண்ணப்பன் துவக்கி வைத்தார்
செய்தி சேகரிப்பு இசக்கி சிவசங்கரன்
ராமநாதபுரம், ஆக.22-
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டம் கடலாடி ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராமங்களில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பாக நடைபெற்ற விழாக்களில் போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தலா ரூபாய் 25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 10...
கும்மிடிபூண்டி அடுத்த பனப்பாக்கம் கிராமத்தில் நடைப்பெற்ற குடும்ப அட்டையில் திருத்தம் செய்வதுக் குறித்த விழிப்புணர்வு முகாம்..
கும்மிடிபூண்டி, செப். 10 -
திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் அறிவுறுத்தலின்படி பிரதிமாதம் இரண்டாம்சனிக்கிழமையன்று, குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் செய்து கொள்வதற்காக சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
அதன் பொருட்டு இன்று இம்மாதத்திற்கான சிறப்பு முகாம் கும்மிடிப்பூண்டி அடுத்த...
வெள்ளிவாயல் ஊராட்சியில் நடைப்பெற்ற மக்களுடன் முதல்வர் சிறப்புத் திட்ட முகாம் …
சோழவரம், ஜன. 19 –
தம்பட்டம் செய்திகளுக்காக திருவள்ளூர் மாவட்டச் செய்தியாளர் பாலகணபதி ....
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியத்தில் அடங்கிய வெள்ளிவாயல் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது.
முகாமில் நகர்புற மற்றும் ஊரக வளர்ச்சி துறை,வருவாய் துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர்...
அறுவடைக்கு தயாரன நிலையில் 100 ஏக்கர் தாளடி நெற்பயிற்கள் பூச்சி நோய் தாக்கி சேதம் : திருவையாறு மேற்கு...
தஞ்சாவூர், பிப். 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு தாலுகா உட்பட்ட பகுதியில் சம்பா தாளடி நெற்பயிர்கள் 22, ஆயிரம் ஏக்கரில் விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். இந்நிலையில் போதிய நீர் இல்லாமலும் குறிப்பிட்ட அளவில் மழை பெய்ய தவறியும் அப்பகுதி விவசாயிகள் விவசாயம் செய்து அறுவடை ...
திருவண்ணாமலை: மாவட்டத்தில் 11 தாலுகாவில் முதியோர் உதவித்தொகை சிறப்பு முகாமில் நூற்றுக் கணக்கான மனுக்கள் பெறப்பட்டன
திருவண்ணாமலை, செப்.9-
திருவண்ணாமலை தாலுக்கா வளாகத்தில் சமூக பாதுகாப்பு திட்டத்தின்கீழ் முதியோர் உதவித்தொகை மற்றும் இதர உதவித்தொகை மனுக்கள் பெறும் சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது.
இந்த முகாமிற்கு தாசில்தார் எஸ்.சுரேஷ் தலைமை தாங்கினார். சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் டி.ரமேஷ்குமார் அனைவரையும் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட திருவண்ணாமலை...
திருவாரூரில் அரசு சார்பில் நடைப்பெற்ற போலியோ சொட்டு மருந்து முகாம் : தனது 4 வயது குழந்தைக்கு போலியோ...
திருவாரூர், மார்ச். 03 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ்
திருவாரூரில் இன்று நடைப்பெற்ற 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமினை மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தனது 4 வயது குழந்தைக்கு போலியோ சொட்டு மருந்து கொடுத்து முகாமினைத் தொடங்கி வைத்தார்.
https://youtu.be/GI1YCYCPkE4
திருவாரூர் மாவட்டத்தில்...
தேசிய அனல் மின் கழகத்தின் சார்பில் ரூ. 25 இலட்சம் மதிப்பீட்டில் நந்தியம்பாக்கத்தில் போடப்பட்ட சிமெண்ட் சாலை :...
மீஞ்சூர், ஜூலை. 17 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குடபட்ட நந்தியம்பாக்கம் ஊராட்சிப் பகுதியில் உள்ள ராஜாஜி நகரில், தேசிய அனல் மின் கழகத்தின் கிராம வளர்ச்சி நிதியின் கீழ் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான புதிய சிமெண்ட் சாலை போடப்பட்டது.
அதனை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கும் நிகழ்ச்சி ராஜாஜி...
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை, DLF டௌன்டவுன் தரமணியில் “ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு குளோபல் பிசினஸ் சர்வீசஸ்”-ன் மிகப்பெரிய உலகளாவிய...
சென்னை, மார்ச். 14 –
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (14.3.2022) DLF டௌன்டவுன் தரமணியில் "ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு குளோபல் பிசினஸ் சர்வீசஸ்"-ன் மிகப்பெரிய உலகளாவிய வளாகத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
டிட்கோவின் 50 கோடி ரூபாய் முதலீட்டு பங்குடன் மேற்கொள்ளும் இந்த கூட்டுமுயற்சி செயல்திட்டத்தில், இந்த ஐடி மற்றும்...
சிவகங்கை : ரூ.3.17 கோடி மதிப்பீட்டில் தந்தை பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் கட்டப்பட்டுள்ள 100 வீடுகளை தமிழ்நாடு முதலமைச்சர்...
சிவகங்கை, ஜூன். 08 –
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி வட்டம், கண்ணமங்கலப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கோட்டை வேங்கைப் பட்டியில் ரூ. 3.17 கோடி மதிப்பீட்டிலான தந்தை பெரியார் நினைவு சமத்துவப் புரத்தில் கட்டப்பட்டுள்ள 100 எண்ணிக்கையிலான வீடுகளையும் , தொடர்ந்து சமத்துவபுரம் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள...
திருவாரூரில் இயங்கி வரும் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் டாக்டர் அம்பேத்கர் சிறப்பு மையம் சார்பில் துவங்கப்பட்டுள்ள ஐஏஎஸ் பயிற்சி...
திருவாரூர், அக். 03 -
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள நீலக்குடியில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் டாக்டர் அம்பேத்கார் சிறப்பு மையம் சார்பில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவ மாணவிகளுக்காக ஐஏஎஸ் பயிற்சி வகுப்பு துவங்கப்பட்டது. இந்த பயிற்சி வகுப்பை புதுச்சேரி மாநில துணை சபா...
























