திருவாரூர் புதிய பேருந்து நிலையம் அருகே லாரி ஆற்றில் கவிழ்ந்து பெரும் விபத்து … நகர காவல் துறையினர்...
திருவாரூர்,பிப். 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் …
திருவாரூர் மாவட்டம், திருவாரூர் புதிய பேருந்து நிலையம் அருகேவுள்ள எஸ் எஸ் நகர் ஓடம் போக்கி ஆற்றில் நேற்று திடீரென லாரி கவிழ்ந்து பெரும் விபத்து ஏற்பட்டது. அவ்விபத்தில் உயிர் தப்பிய மூன்று பேர் சிறிய...
ரூ.10.40 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட பணிகளுக்காக நடைப்பெற்ற துவக்க விழா : அடிக்கல் எடுத்துக் கொடுத்து பணியினை...
ஓசூர், பிப்ரவரி. 11 -
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் கருமலை தம்பி ....
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்துள்ள தளி சட்டமன்றத் தொகுதியில் கடந்த வருடம் பெய்த கனமழையின் போது பல இடங்களில் பாலங்கள் பழுதடைந்தது.
இந்நிலையில் அப்பாலத்தினை மறுசீரமைப்பு செய்திடவும், மேலும் இருவழிச்சாலை அமைத்திடவும் நெடுஞ்சாலை துறை சார்பில் ரூ.10...
சர்வதேச சிறுதானிய ஆண்டு விழாவினை முன்னிட்டு சாஸ்த்ரா பல்கலைக் கழகம் சார்பில் கும்பகோணத்தில் நடைப்பெற்ற தேசிய மாணவர் படையினரின்...
கும்பகோணம், டிச. 13 -
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகரத்தில் சர்வதேச சிறுதானிய ஆண்டு விழாவினை முன்னிட்டு, சாஸ்த்ரா பல்கலைக்கழகம் சார்பில் தேசிய மாணவர் படையினரின் விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் பேரணி நடைபெற்றது.
2023-24 ஆம் ஆண்டினை சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, நுகர்வோர்களுக்கு பாரம்பரிய உணவான சிறு...
மக்கள் மற்றும் வியாபாரிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கும்பகோணம் மாநகரில் ” மீண்டும் மஞ்சள் பை ”...
கும்பகோணம், ஜன. 26
கும்பகோணத்தில் தமிழக அரசின் சுற்றுச்சுழல் மற்றும் வனத்துறை அரசாணை 84ன் படி, கடந்த 01ம் தேதி முதல் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பைகளை தடை செய்து உத்தரவிட்டுள்ளது.
https://youtu.be/kdnUT_FMqho
இதனை தொடர்ந்து பொது மக்கள், பிளாஸ்டிக் பொருட்கள் பயன் பாட்டாளர்கள் மற்றும் வணிகர்களிடையே மீண்டும்...
நான்கு நகர்புற ஆரம்ப சுகாதார மையங்களில் ஓராண்டில் ஓராயிரம் இறப்பில்லா மகப்பேறு சாதனை : செவிலியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு...
தஞ்சாவூர், மார்ச். 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சை மாநகராட்சிக்கு உட்பட்ட நான்கு நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில், கடந்த ஒராண்டில் ஓராயிரம் மகப்பேறு இறப்பு இல்லா பிரசவங்கள் பார்க்கப்பட்டு உள்ளதை முன்னிட்டு அதனை தாய்மை திருவிழாவாக தஞ்சை மாநகராட்சியில் கொண்டாடப்பட்டது.
தஞ்சை மாநகராட்சிக்கு உட்பட்ட...
கும்பகோணத்தில் இயங்கி வந்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தலைமை அலுவலகத்துக்கு கோட்டாட்சியர் தலைமையில் சீல் வைப்பு
கும்பகோணம், அக். 01 -
கும்பகோணத்தில் இஸ்லாமிய மக்களுக்கு சேவை செய்வதற்காகத் தொடங்கப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்ற அமைப்பு பயங்கரவாதத்துக்கு நிதியுதவி அளிப்பதாகவும், வன்முறைக்குத் துணைபோவதாகவும், மேலும் மதக் கலவரத்தைத் தூண்டுவதாகவும் புகாா்கள் கூறப்பட்டு வந்தன.
https://youtu.be/Rwd72xO9YTQ
இந்நிலையில், இந்தியா முழுவதும் தமிழகம் உள்பட 15 மாநிலங்களில் இயங்கி...
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக ஓய்வூதியர்கள் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் நடைப்பெற்ற ஆர்ப்பாட்டம்...
திருவாரூர், டிச. 28 -
திருவாரூரில் இன்று தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக ஓய்வூதியர்கள் சங்கத்தின் சார்பில் நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் EPS- 95 உயர் ஓய்வூதியம், மத்திய அரசிடமிருந்தும் மற்றும் தமிழக அரசிடமிருந்து கருணை ஓய்வூதியம் வழங்க கோரி நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தினர் முழக்கங்களை எழுப்பினார்கள்.
https://youtu.be/xLLnPI55B9M
திருவாரூர் தமிழ் நாடு...
மயிலாடுதுறை நகரின் மையப்பகுதியில் படுஜோராக நடைபெறும் கள்ளச்சாராயம் விற்பனை : அப்பகுதியில் வசிக்கும் பெண்கள் பெரும் அவதிக்குள்ளாவதாக...
மயிலாடுதுறை,மே. 09 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்...
மயிலாடுதுறை மாவட்டத்தில் கள்ளச்சாராயம் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. காவல்துறைக்கு மாமூல் கட்டி விட்டு நகரம் கிராமம் என ஒவ்வொரு பகுதியாக பிரித்து சாராயம் விற்பனை செய்யப்படுவதாக அப்பகுதிவாழ் மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும் காரைக்காலில் இருந்து கடத்தி...
பரமக்குடி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தை அமைச்சர் ராஜகண்ணப்பன் திறந்து வைத்து, ரூ.39.39 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை...
செய்தி சேகரிப்பு இசக்கி சிவசங்கரன்
ராமநாதபுரம், ஆக. 22 -
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள அண்டக்குடி கிராமத்தில் போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையரகம் சார்பாக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ரூபாய் 1.66 கோடி மதிப்பில் புதிதாக கட்டப் பட்டுள்ள பரமக்குடி மோட்டார் வாகன ஆய்வாளர்...
காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் கோனரிக்குப்பம் ஊராட்சியில் கட்டப்படும் நியாயவிலைக் கடைக்கான அடிக்கல் நாட்டு விழா ...
காஞ்சிபுரம், ஜூலை. 28 -
காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியம் கோனேரிக்குப்பம் ஊராட்சியில் உள்ள அசோக் நகரில் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் புதிதாக நியாயவிலை கடை அமைக்கும் கட்டடப் பணி நேற்று துவங்கப்பட்டது. அதற்கான அடிக்கல் நாட்டு விழாவிற்கு ஒன்றிய பெருந்தலைவர் மலர்க்கொடிகுமார் தலைமையேற்றார்.
சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்....























