மீஞ்சூர் பள்ளி மேலாண்மை குழு சார்பில் நடைப்பெற்ற ஊராட்சிமன்ற தலைவர்களுக்கான பயிற்சி கூட்டம்
மீஞ்சூர், டிச. 20 -
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒருங்கிணைந்த பள்ளி மேலாண்மை குழு சார்பில் மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு நம் பள்ளி நம் பெருமை நமது ஊராட்சி என்ற தலைப்பில்...
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் பக்தர்களின் வசதிக்காக ரூ.1.20 கோடியில் கட்டப்பட்டுள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையங்கள் : அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
திருவண்ணாமலை, டிச. 4 -
கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் நெடுஞ்சாலை துறை மூலம் பக்தர்களின் வசதிக்காக 8 இடங்களில் ரூ.1.20 கோடியில் கட்டப்பட்டுள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையங்களை அமைச்சர் எ.வ.வேலு நேரில் நேற்று ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 27ந் தேதி கொடியேற்றத்துடன்...
மக்கள் பயன்பாட்டிற்காக ரூ. 30 லட்சம் மதிப்பீட்டில் பாபநாசம் தாலூகாவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 2 பூங்காக்கள் திறப்பு :...
கும்பகோணம், டிச. 02-
கும்பகோணம் அருகே உள்ள பாபநாசம் தாலுக்காவில் பேரூராட்சி சார்பில் ரூ. 30 லட்சம் பொருள் செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 2 பூங்காக்களை நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இன்று திறந்து வைத்தார்.
https://youtu.be/iFSsu2czhbc
பாபநாசம் தாலுக்கா தேர்வுநிலை பேரூராட்சியில் 15 வது நிதி குழு...
ரூ.34 லட்சம் மதிப்பீட்டில் காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழு நிதியின் கீழ் நடைப்பெற உள்ள பல்வேறு மக்கள் வளச்சித்திட்டப்...
காஞ்சிபுரம், டிச.01 -
காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழு நிதியிலிருந்து மொத்தம் 34 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு மக்கள் வளர்ச்சி நலப்பணிகளுக்கு பூமி பூஜை செய்ய்யப்பட்டது. இதில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம் பங்கேற்று துவக்கி வைத்தார்.
காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியம் கிழ்அம்பி ஊராட்சியில் மழைநீர் வடிக்கால் கால்வாய்...
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 443 பழங்குடியின இருளர் மக்களுக்கு தமிழக அரசால் கட்டப் பட்டு வரும் ரூ. 19.38...
காஞ்சிபுரம், டிச. 01 -
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுதும் உள்ள பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய பழங்குடியின (இருளர்) மக்களுக்கு இலவசமாக வீடுகள் கட்டி தரப்படும் என சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார்.
அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 443 பொருளாதாரத்தில் பின் தங்கிய பழங்குடியின (இருளர்) ஏழை மக்களுக்கு...
நன்னிலம் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறை … பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் அவதி..
திருவாரூர், டிச. 01 -
திருவாரூர் மாவட்டம், நன்னிலத்தில் உள்ள அரசு மருத்துவமனை சுமார் 80 வருட காலமாக செயல்பட்டு வருகிறது. இதனால் நன்னிலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாப்பிள்ளை குப்பம், ஆனைகுப்பம் சோத்தக்குடி, சன்னாநல்லூர், மணவாளநல்லூர் உள்ளிட்ட சுமார் 48 கிராமங்களுக்கும் மேல் அப்பகுதியில் வசிக்கும் கிராம...
அனைத்து பாடத்துறைகளுக்கும் ஒரே பொது நுழைவுத்தேர்வு நடத்த மத்திய அரசு திட்டம் : மத்திய கல்வித்துறை இணையமைச்சர்...
காஞ்சிபுரம், அக். 10 -
காஞ்சிபுரத்தில் தனியார் பள்ளியில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் மாணவர்களிடையே உரை நிகழ்த்திய மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன் சிங் அனைத்து பாட துறைகளுக்கும் ஒரே பொது நுழைவு தேர்வு நடத்த மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக அப்போது தெரிவித்தார்.
மத்தியரசின் கல்வித்துறை இணை...
நான்கரை கிராமத்தில் நடைப்பெற்ற சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் ; திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தொடங்கி...
திருவாரூர், அக். 06 -
திருவாரூர் மாவட்டத்தில், கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் 200 கால்நடை மருத்துவம் மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன் முதற்கட்டமாக இன்று திருவாரூர் அருகே தண்டலை ஊராட்சிக்குட்பட்ட நான்கரை கிராமத்தில் நடைப்பெற்ற சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாமினை மாவட்ட ஆட்சியர்...
மீஞ்சூர் ரயில்வே மேம்பால பணிகள் குறித்து திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் ஆய்வு : பொதுமக்கள் நாடாளுமன்ற உறுப்பினரை...
மீஞ்சூர், அக். 03 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ரயில்நிலையம் அருகே காட்டூர் சாலையில் தொடர்வண்டி இருப்புப் பாதை கதவு உள்ளது. இதனைக் கடந்து பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் அவ்வழியாக கடந்து செல்கின்றனர். மேலும் அவ்வழியாக தொடர்வண்டிகள் அடிக்கடி வந்து...
காட்டூர் ஊராட்சியில் நடைப்பெற்ற சிறப்பு கிராமசபைக் கூட்டத்தில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் கார்டு இணைப்பிற்கான தீர்மானம் நிறைவேற்றம்...
திருவாரூர், அக். 03 -
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட காட்டூர் ஊராட்சியில் நேற்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு காட்டூர் ஊராட்சி சேவை மைய கட்டிடத்தில் ஊராட்சி மன்ற தலைவர் விமலா பிரபாகரன் தலைமையிலும், ஒன்றிய குழு உறுப்பினர் வாசு முன்னிலையிலும் சிறப்பு கிராம சபைக்...























