தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக ஓய்வூதியர்கள் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் நடைப்பெற்ற ஆர்ப்பாட்டம்...
திருவாரூர், டிச. 28 -
திருவாரூரில் இன்று தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக ஓய்வூதியர்கள் சங்கத்தின் சார்பில் நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் EPS- 95 உயர் ஓய்வூதியம், மத்திய அரசிடமிருந்தும் மற்றும் தமிழக அரசிடமிருந்து கருணை ஓய்வூதியம் வழங்க கோரி நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தினர் முழக்கங்களை எழுப்பினார்கள்.
https://youtu.be/xLLnPI55B9M
திருவாரூர் தமிழ் நாடு...
மேலையூர் காவிரி கடைமடை கதவனை நீர்த்தேக்கத்தில் உயர் அழுத்த மின் கம்பி அறுந்து விழுந்து கூலி தொழிலாளி மரணம்...
மயிலாடுதுறை, பிப். 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்....
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்த மேலையூரில் காவிரி ஆற்றின் கடைசி கதவணை அமைந்துள்ளது. காவிரி கடைமடை நீரொழிங்கி என்றழைக்கப்படும் இக்கதவனையில் இருந்து சீர்காழி, பூம்புகார் சுற்று வட்டார பகுதிகளுக்கு பாசன தண்ணீர் பிரித்து வழங்கப் படுகிறது.
இந்நிலையில் கதவணையின்...
மயிலாடுதுறை நகராட்சிக் கூட்டத்தில் மயக்கமடைந்த தஞ்சை மண்டல இயக்குநர் .. பாதியிலேயே நிறுத்தப்பட்ட நகராட்சிக் கூட்டம்
மயிலாடுதுறை, மார்ச். 11 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்
மயிலாடுதுறை நகராட்சியில் அவசர கூட்டம் காலை தொடங்கி மதியம் 2. மணிவரை தொடர்ந்து நடந்துக் கொண்டிருந்ததால் அங்கு வெகு நேரமாக காத்துக் கொண்டிருந்த தஞ்சை மண்டல நகராட்சி இயக்குனர் தீடீரென மயக்கமடைந்தார். உடனடியாக அவரை ஆம்புலன்சில் ஏற்றிக்...
மின்னணு இயந்திரம் கையாள்வதுக் குறித்து தேர்தல் அலுவலர்களூக்கு பொன்னேரியில் நடைப்பெற்ற பயிற்சி முகாம் …
பொன்னேரி, மார்ச். 20 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி
திருவள்ளூர்மாவட்டம், பொன்னேரியில் எதிர் வரும் பாராளுமன்ற தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ள தேர்தல் மின்னணு இயந்திர பயன்பாடுக் குறித்து தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி நடைபெற்றது.
பொன்னேரி சாராட்சியர் அலுவலகத்தில் உள்ள பயிற்சி அரங்கத்தில் தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி நடைபெற்றது. அதில் வாக்குச்சாவடி...
தேர்தலைப் புறக்கணிப்பது என குமாரகுடி கிராம மக்கள் ஊர் கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றிய தீர்மானம் …
சீர்காழி, ஏப். 11 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்…
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே உள்ள குமாரகுடி கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தினை அறிவித்துள்ளனர். அதற்கான காரணமாக அவர்கள் தெரிவிப்பது, தங்கள் கிராமத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக குடிநீர், சாலை வசதி, உள்ளிட்ட அடிப்படை...
தஞ்சையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கோடை விடுமுறை ஓவிய பயிற்சி முகாம் …
தஞ்சாவூர், மே. 20 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு...
கோடை கால சிறப்பு பயிற்சியாக பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு தஞ்சையின புகழ்பெற்ற தஞ்சை ஓவியம், கலம்காரி ஓவியம், தஞ்சை கண்ணாடி ஓவியம் வரைதல் குறித்து செய்முறை பயிற்சி அளிக்கப்பட்டது.
https://youtu.be/OLhP1cm22s0
தமிழக சுற்றுலா வளர்ச்சி குழுமம் சார்பில் தஞ்சை அருங்காட்சியகத்தில் கோடைகால...
100 நாள் வேலைத் திட்டத்தில் வேலை ஆட்களின் வருகை பதிவினை உறுதி செய்ய மத்திய மாநில அரசுகள் கொண்டு...
திருத்துறைப்பூண்டி, மே. 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக அம்பிகவதி...
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி தாலூகா, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் கிராமப்புற ஏழைகளின் வறுமையை ஒழிக்கவும், விவசாயம், நீராதாரங்களை மேம்படுத்தவும் பல்வேறு அரசியல் இயக்கங்கள், கிராமப்புற செயற்பாட்டாளர்கள், சமூக ஆர்வலர்களின் கோரிக்கையை ஏற்று இச்சட்டம் 2005...
சிவகங்கை மாவட்டம், கழனிவாசல் திட்டப்பகுதியில் ரூ.130.20 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள 900 அடுக்குமாடிக் குடியிருப்புகள் … முதலமைச்சர்...
சென்னை, ஜன. 22 -
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (22.1.2022) தலைமைச் செயலகத்தில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் சிவகங்கை மாவட்டம், கழனிவாசல் திட்டப்பகுதியில் 130 கோடியே 20 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில்...
தலைமைச் செயலாளர் மற்றும் ஒன்றிய அரசின் நிதித்துறை செயலாளர் தலைமையில் சென்னைத் தலைமைச் செயலகத்தில் நடைப்பெற்ற ஆய்வுக் கூட்டம்...
சென்னை, ஆக. 05 -
இன்று தலைமைமச் செயலகத்தில் தமிழ்நாடு தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா மற்றும் ஒன்றிய அரசின் நிதித்உறை செயலாளர் முனைவர் விவேக் ஜோஷி ஆகியோர் தலைமையில் ஆய்வுக்கட்டம் நடைப்பெற்றது.
இவ்வாய்வுக் கூட்டத்தில் சாலையோர வியாபாரிகளுக்கான வங்கி கடன் வழங்குவது குறித்து ஆலோசனை மேற் கொள்ளப்பட்டது. மேலும் இதில்...
நன்னிலம் சட்டமன்ற தொகுதி சார்பாக திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு வழங்கிய ஊராட்சிக் குழு உறுப்பினர்கள் மற்றும்...
திருவாரூர், பிப். 06 -
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் ...
திருவாரூர் அருகே குடவாசல் பகுதியில் செயல்பட்டு வரும் டாக்டர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக் கட்டிடத்தை அதே பகுதியில் அமைக்க வலியுறுத்தி நன்னிலம் சட்டமன்றத் தொகுதி சார்பாக மாவட்ட...

























