Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

ரூ 50 லட்சம் மதிப்பீட்டில் மீஞ்சூர் பேரூராட்சி 9 வது வார்டில் கட்டப்பட்டுள்ள புதிய அரசு ஆரம்ப...

மீஞ்சூர், ஆக. 14 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பேரூராட்சிக்குட்பட்ட ஒன்பதாவது வார்டான லால் பகதூர் சாஸ்திரி தெருவில் 2022-23 ஆம் ஆண்டு பதினைந்தாவது நிதி குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.50 லட்சத்தில் புதிய அரசு ஆரம்ப சுகாதார மைய வளாகம் அமைக்கப்பட்டு அதற்கான திறப்பு விழா...

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் அமைச்சர் ராஜா தலைமையில் நடைப்பெற்ற அனைத்துறை அலுவலர்கள் ஆய்வுக்கூட்டம்

திருவாரூர், ஆக. 13 - திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் முனைவர். டி.ஆர்.பி.ராஜா தலைமையில் அனைத்து துறை அலுவலர்கள் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. மேலும் அக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் தி.சாருஸ்ரீ, மாவட்ட காவல் கண்கானிப்பாளர் டி.பி.சுரேஷ்குமார், நாகை நாடாளுமன்ற உறுப்பினர்...

பொன்னேரி கோட்டாச்சியர் ஐஸ்வர்யா ராமநாதன் தலைமையில் நடைப்பெற்ற போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி … திரளான அரசு...

பொன்னேரி, ஆக. 12 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, பொன்னேரி சார் ஆட்சியர் ஐஸ்வர்யா ராமநாதன் தலைமை வகித்தார். பொன்னேரி மதுவிலக்கு அமுல் பிரிவு தாசில்தார் சங்கிலி ரதி, கோட்டாட்சியர் நேர்முக உதவியாளர்...

கும்பகோணம் காவல்துறை மற்றும் குடந்தை இரத்ததானம் டிரஸ்ட் இணைந்து நடத்திய போதைப்பொருள் ஒழிப்புக் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டி...

கும்பகோணம், ஆக. 12 - கும்பகோணம் மாநகரத்தில் காவல்துறை மற்றும் குடந்தை இரத்த தானம் டிரஸ்ட் சார்பில் போதை பொருளுக்கு எதிராகவும், போதை பழக்கத்திற்கு எதிராகவும், போதை ஒழிப்பு விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டியினை நடத்தினார்கள். இம்மினி மாராத்தான் போட்டி செட்டி மண்டபத்தில் தொடங்கி திருநாகேஸ்வரம் புறவழிச்சாலை வரை சுமார்...

திருவிடைமருதூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள தற்காலிக நெல் கொள்முதல் நிலையங்களில் இருந்த பல இலட்சம் மதிப்பிலான நெல்...

கும்பகோணம், ஆக. 12 - கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுக்கா சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு முதல் விடிய விடிய வெளுத்து வாங்கிய கனமழையால், தற்காலிக நெல் கொள்முதல் நிலையங்களில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் நனைந்து சேதமாகியது. மேலும் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பல லட்சம் மதிப்பிலான...

காட்டுப்பள்ளி அதானி துறைமுகம் விரிவாக்கம் குறித்து செப்டம்ர் 5 ல் நடைப்பெறவுள்ள மக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் …

மீஞ்சூர், ஆக. 10 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட காட்டுப்பள்ளி பகுதியில் செயல்பட்டு வரும் அதானி துறைமுகத்தின் விரிவாக்கம் குறித்து, அப்பகுதி மக்கள் கருத்து கேட்பு கூட்டம் எதிர் வரும் செப்டம்பர் 5-ல் நடைபெற உள்ளது. மேலும் காட்டுப்பள்ளியில் செயல்பட்டு வரும், இந்த அதானி துறைமுகம்...

செப்டம்பர் மாதம் முதல் திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள 526 கிராம ஊராட்சிகளிலும் செயல்பாட்டிற்கு வரும் இணையதள வசதி ….

திருவள்ளூர், ஆக. 09 – திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள 526 கிராம ஊராட்சிகளிலும் இணைதள வசதி வழங்கும் பாரத் நெட் திட்டம். தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் மூலம் தற்போது இம்மாவட்டத்தில் அதற்கான பணி முழுவீச்சில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் இணையதள இணைப்பு வழங்கும் பணியானது, எதிர்வரும் செப்டம்பர் மாதம்...

கலைஞரின் சாதனைகள் என்ற தலைப்பில் தமிழ்நாடு செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் திருவாரூர் கலைஞர் கோட்டத்தில் ஒளிப்பரப்பப்பட்ட ஒளிப்படம்...

திருவாரூர், ஆக. 08 - கலைஞரின் நினைவு நாளை முன்னிட்டு செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் கலைஞரின் சாதனைகள் என்ற தலைப்பில் திருவாரூர் கலைஞர் கோட்டத்தில், ஒளிப்படம் ஒளிபரப்பப்பட்டது. அதனை அங்கு திரளாக வந்திருந்த பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர். மறைந்த திமுக தலைவரும், முன்னாள் தமிழக முதல்வருமான...

கும்பகோணத்தில் தஞ்சை மாவட்ட கூடுதல் ஆட்சியர் திறந்து வைத்த இந்திய அரசின் ஒன்பதாண்டு சாதனை குறித்த புகைப்படக் கண்காட்சி...

கும்பகோணம், ஆக. 08 - கும்பகோணத்தில் இன்று, இந்திய அரசு தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் மற்றும் மத்திய மக்கள் தொடர்பகம் சார்பில், அரசு மக்கள் நலத்திட்டங்கள், சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு மற்றும் சுற்றுச்சூழலுக்கேற்ற வாழ்க்கை முறை குறித்த புகைப்படக் கண்காட்சி துவக்க விழா இதயா மகளிர்  கல்லூரியில் நடைபெற்றது....

அரசு அருங்காட்சியகம் அமையவுள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில் ஆய்வு மேற்கொண்ட நிதித்துறை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர்கள் ….

அரியலூர், ஆக. 06 – அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் வட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் அரசு அருங்காட்சியகம் அமையவுள்ள இடத்தினை கடந்த ஆக 4 ஆம் தேதி நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் ஆகியோர் நேரில் சென்று...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS