சோழவரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைப்பெற்ற ஒன்றிய கவுன்சிலர்களின் சாதரண மாதாந்திரக் கூட்டம் …
சோழவரம், மார்ச். 29 -
சோழவரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நேற்று ஒன்றிய கவுன்சிலர்களின் சாதரண மாதாந்திரக் கூட்டம் அம்மன்ற வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெற்றது.
மேலும் இக்கூட்டத்திற்கு, சோழவரம் ஒன்றிய பெருந்தலைவர் ராசாத்தி செல்வசேகரன் தலைமை வகித்தார். ஒன்றிய துணைப் பெரும் தலைவர் கருணாகரன், வட்டார வளர்ச்சி அலுவலர்...
இருளர் இன மக்களுக்கு எஸ்.டி. சாதிச்சான்று வழங்க கோட்டாட்சியர் வீ.வெற்றிவேல் நேரில் விசாரணை
திருவண்ணாமலை, ஆக.19-
திருவண்ணாமலை அடுத்த நல்லவன்பாளையம் குளத்து மேட்டு தெருவைச் சேர்ந்த 20 இருளர் இன மக்களுக்கு எஸ்.டி. ஜாதிச்சான்று வழங்க கோட்டாட்சியர் வீ.வெற்றிவேல் நேற்று நேரில் விசாரணை மேற்கொண்டார். இருளர் இனத்தைச் சேர்ந்த மக்களுக்கு எஸ்.டி. ஜாதிச்சான்று வருவாய்த்துறை மூலம் வழங்கப்படுகிறது. இதன்மூலம் அவர்கள் கல்வி, வேலைவாய்ப்பு,...
காஞ்சிபுரம்: இன்று மாவட்டம் முழுவதும் இயங்கி வரும் 200 சிறப்பு கொரோனா தடுப்பூசி மையங்கள் – பொதுமக்கள்...
காஞ்சிபுரம் மாவட்டத்தால் அமைக்கப் பட்டுள்ள சிறப்பு கொரோனா தடுப்பூசி 200 மையங்களில் பொதுமக்கள் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம், செப் . 19 -
தமிழகம் முழுவதும் கொரோனா கட்டுப்படுத்துவதற்காக இன்று தமிழக முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டு செயல் பட்டு வருகிறது. இந்த நிலையில் காஞ்சிபுரம்...
திருச்சி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட குறைபாடுகள் குறித்த பொதுமக்கள் குறைத் தீர் நாள் கூட்டம் : மாவட்ட...
திருச்சிரப்பள்ளி, ஜூன். 08 –
பொது விநியோகத்திட்டத்தில் காணப்படும் குறைபாடுகளை களைவதற்கும் மக்களின் குறைகளை கேட்டு உடனுக்குடன் அவற்றை நிவர்த்தி செய்யவும், உணவுப்பொருள் வழங்கல் தொடர்பான பொதுமக்கள் குறைத்தீர் கூட்டம் மாதந்தோறும் இரண்டாவது சனிக்கிழகைகளில் நடத்திட உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என தமிழ்நாடு அரசின் அளித்துள்ள உத்திரவின்...
உலக செவித் திறன் நாளை முன்னிட்டு புதுச்சேரி அரசு சுகாதாரத் துறையின் சார்பில் நடைப்பெற்ற விழிப்புணர்வு பேரணி …...
புதுச்சேரி, மார்ச். 02 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்…
உலக சுகாதார நிறுவனம் ஆண்டு தோறும் மார்ச் மாதம் 3-ஆம் தேதியை உலக முழுவதும் செவித்திறன் நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதனை முன்னிட்டு புதுச்சேரி இந்திரா காந்தி அரசு பொது மருத்துவ மனையில் காது, மூக்கு, தொண்டை...
நடப்பாண்டு உயர் அலுவலர்கள் மேற்கொண்ட நடவடிக்கையால் தேர்வெழுத வராத மாணவர்களின் எண்ணிக்கை குறைவு : பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்...
தஞ்சாவூர், மார்ச். 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
தஞ்சாவூர் மாவட்டம், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில்மகேஷ் கொவல்லுண்டாம்பட்டு கிராமத்தில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது அளித்த பேட்டியில்..
இந்த ஆண்டு பொதுத் தேர்வில் பங்கேற்காத மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. கடந்த ஆண்டு பங்கேற்காதவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்துக்கும் அதிகமாக...
ரூ.1.26 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல் ஒருவர் கைது மூன்று கடைகளுக்கு சீல்வைப்பு : காஞ்சிபுரம் மாவட்ட...
காஞ்சிபுரம், மார்ச். 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே தடைசெய்யப்பட்ட குட்கா விற்பனை செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் பல்வேறு கடைகளில் நடத்திய சோதனையில் ரூ1.26 லட்சம் மதிப்பிலான குட்கா போதைப்பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
வாலாஜாபாத் பகுதியில் பல்வேறு இடங்களில் கடைகளில்...
தரமற்ற தார்சாலை அமைக்கப்படுவதாக குற்றம் சாட்டி தர்ணாப் போராட்டத்தில் ஈடுப்பட்ட சீர்காழி நகர் மன்ற உறுப்பினர்கள் …
சீர்காழி, மே. 15 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்...
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் ரூ.2 கோடியே 17 லட்சம் மதிப்பில் புதிதாக அமைக்கப்படும் தார் சாலை, தரமற்ற முறையில் அமைக்கப்படுவதாக குற்றம் சாட்டி பணிகளை நகர் மன்ற உறுப்பினர்கள் தடுத்து நிறுத்தி பணிகள் நடைபெறும் இடத்தில் உள்ள...
கும்பகோணத்தில் மக்களைத் தேடி முதல்வர் சிறப்பு முகாமில் பங்கேற்ற அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி : 2...
கும்பகோணம், டிச. 17 -
கும்பகோணம் சட்டமன்ற தொகுதியில் இன்று மக்களை தேடி முதல்வர் என்ற சிறப்பு முகாம் தஞ்சாவூர் மாவட்ட கூடுதல் ஆட்சியர் என் ஓ சுகபுத்ரா தலைமையிலும், அரசு தலைமை கொறடா கோவி செழியன் முன்னிலையிலும் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்...
புதுதில்லியில் நடைப்பெற்ற பள்ளிக் கல்விக்கான தேசியப் பாடத்திட்டக் கட்டமைப்பு வெளியீட்டு விழா: மத்தியக் கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான்...
சென்னை, ஆக. 24 -
மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், பள்ளிக் கல்விக்கான தேசியப் பாடத்திட்டக் கட்டமைப்பை (என்.சி.எஃப்-எஸ்.இ) நேற்று (23.08.2023) வெளியிட்டார். தேசியப் பாடத்திட்டக் கட்டமைப்பை மேற்பார்வைக் குழு மற்றும் கற்றல், கற்பித்தல் தொடர்பான பாடத்திட்டக் குழுவின் முதலாவது கூட்டுப் பயிலரங்கில் உரை நிகழ்த்திய அமைச்சர்...





















