Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

தஞ்சாவூர் சேமிப்பு கிடங்கில் இருந்து மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கும் புத்தகங்கள் பிரித்தனுப்பும் பணி தீவிரம்…

தஞ்சாவூர், மே. 24 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரு... கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறக்கப்படவுள்ளதால், மாணவர்களுக்கு புத்தங்கள் வழங்குவதற்காக, அந்தந்த பள்ளிகளுக்கு புத்தகங்கள் அனுப்பும் பணி தீவிரம். கோடை விடுமுறை தொடர்ந்து ஜூன் மூன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும்...

திருவெற்றியூர் பகுதி கடல் மேற் பரப்பில் படர்ந்திருக்கும் கழிவு ஆயில்… செத்து கரை ஒதுங்கும் மீன்கள் … வாழ்வாதரத்தை...

திருவள்ளூர், டிச. 16 - திருவள்ளூர் மாவட்டம், வடசென்னை எண்ணூர் பகுதியில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பெரு வெள்ளத்தால் ஐ.ஓ.சி.எல் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்களில் இருந்து வெளியேறிய கழிவு எண்ணைய் கடலிலும், பக்கிங்காம் கெனால் பகுதியிலும் படலமாக கலந்தது. பழவேற்காடு பகுதியில் இது கலக்க கூடும் என எதிர்பார்க்கப்பட்ட...

தமிழகம் முழுவதும் வரும் ஜூன் 11 ஆம் தேதியன்று பொதுவிநியோக குறைத் தீர் நாள் கூட்டம் : ...

சென்னை, ஜூன். 09 - பொது விநியோகத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் குடிமக்கள் சேவைகளை உறுதி செய்யும் பொருட்டு தமிழகம் முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி, குறைகளைக் கேட்டு தீர்வு காணும் பொருட்டு ஜூன்-2022 மாதத்திற்கான...

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் பக்தர்களின் வசதிக்காக ரூ.1.20 கோடியில் கட்டப்பட்டுள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையங்கள் : அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு

திருவண்ணாமலை, டிச. 4 - கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் நெடுஞ்சாலை துறை மூலம் பக்தர்களின் வசதிக்காக 8 இடங்களில் ரூ.1.20 கோடியில் கட்டப்பட்டுள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையங்களை அமைச்சர் எ.வ.வேலு நேரில் நேற்று ஆய்வு செய்தார். திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 27ந் தேதி கொடியேற்றத்துடன்...

தேசிய நெடுஞ்சாலை ஆணைய அலுவலர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களுடன் சாலைப்பணிகளை துரிதப்படுத்துவது குறித்து அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய மூலம் நடைபெறும் ஒப்பந்த பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்கள் மற்றும் அலுவலர்களுடன் கலந்தாலோசனைக் கூட்டம் நேற்று பிற்பகல் தலைமைச் செயலகத்தில் பொதுப்படணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நடைப்பெற்றது. சென்னை, செப் ....

தமிழகத்தில் 10 ஆயிரம் கி.மீ. தூரம் கிராம சாலைகள் தரம் உயர்த்த முதலமைச்சர் ஆணை – அமைச்சர் எ.வ....

திருவண்ணாமலை, செப். 22- தமிழகத்தில் 10 ஆயிரம் கி.மீ. அளவிற்கு கிராம சாலைகள் தரம் உயர்த்த முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டு சாலைகள் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என திருவண்ணாமலையில் நேற்று நடந்த நெடுஞ்சாலை துறை தி.மலை கட்டுமானம்...

தலைத் துண்டிக்கப்பட்ட நிலையில் சரித்திர பதிவேடு குற்றவாளியின் சடலம் கண்டெடுப்பு : குற்றவாளியை பிடிக்க பொன்னேரி காவல்துறையினர் தனிப்படை...

பொன்னேரி, டிச. 02 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள்ள மெதூர் ஊராட்சி மன்றம் அருகே நேற்றிரவு,  பழவேற்காடு செல்லும் சாலையில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். என்றத் தகவல்  பொன்னேரி காவல் துறையினருக்கு கிடைத்துள்ளது. அதனையடுத்து நிகழ்விடத்திற்கு சென்ற காவல் துறையினர் விசாரணை மற்றும்...

வடகிழக்கு பருவமழை 2021 ல் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இதுவரை 1,03,444 விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ. 50.24 கோடி...

சென்னை, ஜன. 15 - வடகிழக்கு பருவமழை 2021ல் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரண நிதி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. என வேளாண்மை - உழவர் நலத்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இதுவரை 1,03,444 விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ.50.24 கோடி வரவு வைக்கப்பட்டுள்ளதாகவும்...

தஞ்சாவூரில் நடைப்பெற்ற கைவினைப் பொருட்கள் பயிற்சி முகாம் : புவிசார் பெற்ற தஞ்சாவூர் நெட்டி வேலைப்பாடுகள் குறித்து காட்டப்பட்ட...

தஞ்சாவூர், மார்ச். 17 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு தஞ்சாவூர் மாவட்டம், சுற்றுலா வளர்ச்சி குழுமம் சார்பில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் வழிகாட்டுதலில் மாதம் தோறும் நடத்தப்பட்டு வரும் தஞ்சாவூர் கைவினைப் பொருட்கள் பயிற்சி முகாமில் நேற்று தஞ்சாவூர் மாவட்டத்தில் புவிசார் குறியீடு பெற்ற...

சாலையோர வியாபாரிகளுக்கு புதிய நவீன கடைகள் வழங்கும் நிகழ்ச்சி : 20 க்கும் மேற்பட்ட வியாரிகளுக்கு அரசாணைகளை வழங்கிய...

பொன்னேரி, டிச. 16 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலையோரம் வியாபாரம் செய்து வரும் வியாபாரிகளுக்கு, தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் நவீன கடைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. அந்நிகழ்வில் பங்கேற்ற பொன்னேரி நகராட்சி தலைவர் டாக்டர். பரிமளம் விஸ்வநாதன், மற்றும் பொன்னேரி நகராட்சி ஆணையர்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS