மதுபான கடையை அப்புறப்படுத்திட வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுவளித்த பொதுமக்கள் …. அவ்விடத்தில் இருந்து டாஸ்மாக் நிறுவனம்...
திருப்பூர் – பிப். 13 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மன்சூர் …
திருப்பூர் மாநகராட்சி கொங்கு மெயின் ரோடு இஎஸ்ஐ மருத்துவமனை அருகில் உள்ள ரங்கநாதபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் 1909 என்ற டாஸ்மாக் கடைக்கு எதிராக அப்பகுதி பொதுமக்கள் பலமுறை போராட்டம் நடத்தி வந்தனர்.
https://youtu.be/pxNghEE1wh4
இந்நிலையில் கடந்த ஜனவரி...
மக்கள் பயன்பாட்டிற்காக ரூ. 30 லட்சம் மதிப்பீட்டில் பாபநாசம் தாலூகாவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 2 பூங்காக்கள் திறப்பு :...
கும்பகோணம், டிச. 02-
கும்பகோணம் அருகே உள்ள பாபநாசம் தாலுக்காவில் பேரூராட்சி சார்பில் ரூ. 30 லட்சம் பொருள் செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 2 பூங்காக்களை நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இன்று திறந்து வைத்தார்.
https://youtu.be/iFSsu2czhbc
பாபநாசம் தாலுக்கா தேர்வுநிலை பேரூராட்சியில் 15 வது நிதி குழு...
நிர்வாக குளறுபடிகள் இருப்பதாக காஞ்சிபுரம் இந்து சமய அற நிலையத் துறைக்கு வந்த புகார் : ஆயிரமாண்டு பழமை...
காஞ்சிபுரம், மார்ச். 01 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்
காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சி மாநகர் காலண்டர் தெருவில் பச்சை வண்ண பெருமாள் மற்றும் பிரவள வர்ண சுவாமி திருக்கோவில் என இரண்டு 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெருமாள் திருக்கோவில்கள் அப்பகுதியில் அமைந்துள்ளது. மேலும் அவ்விரு திருக்கோயில்களும் தனியார்...
திருவிடைமருதூர் 3வது தொடர் மெகா கோவிட் 19 தடுப்பூசி முகாம் : சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வு
தமிழ்நாடு கொரோனா தொற்று இல்லாத முதன்மை மாநிலமாக விளங்குவதற்கு 100 சதவீதம் கொரோனா தடுப்பூசிகளை அனைவருக்கும் செலுத்த வேண்டும் என்ற இலக்கை தமிழக முதலமைச்சர் நிர்ணயம் செய்து அதை அனைத்து மாவட்ட நிர்வாகமும் இதனை நடைமுறைப் படுத்த வேண்டும் என்ற அறிவுறுத்தலின் படி தற்போது அனைத்து மாவட்டங்களிலும்...
பிப்ரவரி 3 முதல் 12 வரை திருவாரூரில் நடைப்பெறும் புத்தக கண்காட்சி : மாவட்ட ஆட்சியர் காயத்ரி தகவல்
திருவாரூர், ஜன. 02 -
திருவாரூர் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் புத்தக கண்காட்சி விழா நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி தலைமையில் நடைபெற்றது.
மேலும் இக்கூட்டத்தில் திருவாரூர் மாவட்டத்தில் எதிர்வரும் பிப்ரவரி 03 முதல் பிப்ரவரி 12 வரை புத்தக கண்காட்சி நடத்தப்படவுள்ளதாகவும், ...
தஞ்சாவூர் சேமிப்பு கிடங்கில் இருந்து மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கும் புத்தகங்கள் பிரித்தனுப்பும் பணி தீவிரம்…
தஞ்சாவூர், மே. 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு...
கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறக்கப்படவுள்ளதால், மாணவர்களுக்கு புத்தங்கள் வழங்குவதற்காக, அந்தந்த பள்ளிகளுக்கு புத்தகங்கள் அனுப்பும் பணி தீவிரம்.
கோடை விடுமுறை தொடர்ந்து ஜூன் மூன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும்...
திருவெற்றியூர் பகுதி கடல் மேற் பரப்பில் படர்ந்திருக்கும் கழிவு ஆயில்… செத்து கரை ஒதுங்கும் மீன்கள் … வாழ்வாதரத்தை...
திருவள்ளூர், டிச. 16 -
திருவள்ளூர் மாவட்டம், வடசென்னை எண்ணூர் பகுதியில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பெரு வெள்ளத்தால் ஐ.ஓ.சி.எல் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்களில் இருந்து வெளியேறிய கழிவு எண்ணைய் கடலிலும், பக்கிங்காம் கெனால் பகுதியிலும் படலமாக கலந்தது. பழவேற்காடு பகுதியில் இது கலக்க கூடும் என எதிர்பார்க்கப்பட்ட...
தமிழகம் முழுவதும் வரும் ஜூன் 11 ஆம் தேதியன்று பொதுவிநியோக குறைத் தீர் நாள் கூட்டம் : ...
சென்னை, ஜூன். 09 -
பொது விநியோகத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் குடிமக்கள் சேவைகளை உறுதி செய்யும் பொருட்டு தமிழகம் முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி, குறைகளைக் கேட்டு தீர்வு காணும் பொருட்டு ஜூன்-2022 மாதத்திற்கான...
மயிலாடுதுறை நகராட்சி தொடக்கப் பள்ளியில் திடீரென இடிந்து விழுந்த தண்ணீர் கிணறு : ஆபத்தை எதிர்கொள்ளும் நிலையில்...
மயிலாடுதுறை, மே. 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்…
மயிலாடுதுறையில் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுவர்கள் படிக்கும் நகராட்சி துவக்கப்பள்ளியில் உள்ள கிணறு திடீரென ஆபத்தான முறையில் இடிந்து விழுந்துள்ளது. மேலும் அப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு எதிர்வரும் காலங்களில் ஆபத்துக்களை ஏற்படுத்தும் நிலையில் உள்ளதால், உடனடியாக அதனை நகராட்சி நிர்வாகம் சீர்...
தொடர்ந்து பொதுமக்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டால் பொன்னேரி வட்டாட்சியர் நிர்வாகத்திற்கு எதிராக போராட்டத்தில் இறங்குவோம் : பெரவள்ளூர் கிராம மக்கள்...
பொன்னேரி, ஏப். 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி…
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் ஏரி மற்றும் கால்வாய்கள் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி வட்டாட்சியர் அலுவலகத்தில் தொடர்ந்து பொதுமக்கள் அளித்து வரும் புகார்களை நிராகரித்து வரும் பொன்னேரி வட்டாட்சியருக்கு எதிராக போரட்டத்தில் இறங்குவோம் என பெரவள்ளூர் கிராம மக்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம்,...






















