Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

மறு வாக்கு எண்ணிக்கை நடத்திட ஆணையிட்ட தஞ்சாவூர் மதன்மை மாவட்ட நீதிமன்றம் …

தஞ்சாவூர், மே. 23 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரு… தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை, ஊராட்சி ஒன்றியம், பரக்கலக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் தேர்தல் முடிவு நேர்மையற்றதாக இருந்ததாக கூறி அதனை எதிர்த்து  அ.தெட்சிணாமூர்த்தி என்பவரால் வழக்கு தொடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில், தஞ்சாவூர் முதன்மை மாவட்ட நீதிமன்றம் மூலம் மறுவாக்கு எண்ணிக்கை...

போதைப் பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுப்படுவோர் மீது குண்டர் சட்டம் பாயும் : திருவாரூர் மாவட்ட காவல்துறை...

திருவாரூர், மே. 21 – தம்பட்டம் செய்திகளுக்காக கே.நாகராஜ் … திருவாரூர் மாவட்டத்தில் போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுவோர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாயும் என எஸ்பி ஜெயக்குமார் செய்திகளுக்கு பேட்டியளித்தார். திருவாரூர் மாவட்டத்தில் போதை பொருட்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக வந்த தகவலையடுத்து திருவாரூர் மாவட்ட காவல்...

தஞ்சாவூரில் விவசாயிகள் சார்பில் நடைப்பெற்ற தீர்மான நகல் எரிப்பு போராட்டத்தில் ஏற்பட்ட தள்ளு முள்ளு …

தஞ்சாவூர், மே. 21 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரு... மேகதாட்டு அணைக்கு ஆதரவான தீர்மானத்தை ரத்து செய்ய வலியுறுத்தி காவிரி மேலாண்மை ஆணைய நகலை எரித்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. https://youtu.be/hWnz9go_9PE தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு பி.ஆர்.பாண்டியன் தலைமையில் விவசாயிகள்  காவிரி மேலாண்மை ஆணையம்...

திருவோணம் பகுதியில் அறுவடைக்கு தயாராகயிருந்த சுமார் ஆயிரம் ஏக்கர் நெற்பயிர் மழைநீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை …

திருவோணம்,மே. 21 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரு ... தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம்  பகுதியில் சுமார் ஆயிரம் ஏக்கரில் அறுவடைக்கு தயாராக இருந்த கோடை நெல் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை திருவோணம் தாலுகாவில், ஆழ்துளைக் கிணற்று நீரை பயன்படுத்தி, சுமார் 6 ஆயிரம் ஏக்கரில், நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது....

குறட்டைக்கு குட் பை சொல்லும் உறக்க ஆய்வகம் … தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தொடங்கப்பட்டது

தஞ்சாவூர், மே. 21 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரு… தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதல் முறையாக  "குறட்டைக்கு குட் பை" சொல்லும் வகையில்  "உறக்க ஆய்வகம்" தொடங்கப்பட்டுள்ளது. அதுக் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மருத்துவக்கல்லூரி முதல்வர்  பாலாஜிநாதன்.... தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நுரையீரல் மருத்துவப் பிரிவில் அதிநவீன பிரான்கோஸ்கோபி என்கிற...

ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட 25 கிலோ கஞ்சாவுடன் பிடிப்பட்ட பெண் உள்ளிட்ட இருவர் : வல்லம் போலீசார்...

தஞ்சாவூர், மே. 20 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரு... திருச்சியில் இருந்து தஞ்சாவூருக்கு கஞ்சா கடத்தப்படுவதாக வல்லம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து வல்லம் டிஎஸ்பி நித்யா உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் ராஜேஷ், சப்- இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மற்றும் தனிப்படை போலீசார் தீவிர ரோந்து பணியில்  ஈடுபட்டிருந்தனர். அப்போது தஞ்சாவூர்...

தஞ்சையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கோடை விடுமுறை ஓவிய பயிற்சி முகாம் …

தஞ்சாவூர், மே. 20 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரு... கோடை கால சிறப்பு பயிற்சியாக பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு தஞ்சையின புகழ்பெற்ற தஞ்சை ஓவியம், கலம்காரி ஓவியம், தஞ்சை கண்ணாடி ஓவியம் வரைதல் குறித்து செய்முறை பயிற்சி அளிக்கப்பட்டது. https://youtu.be/OLhP1cm22s0 தமிழக சுற்றுலா வளர்ச்சி குழுமம் சார்பில் தஞ்சை அருங்காட்சியகத்தில் கோடைகால...

பூந்தோட்டத்தில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்த ஆம்புலன்ஸ் ..

திருவாரூர், மே. 20 – தம்பட்டம் செய்திகளுக்காக கே. நாகராஜ் ... திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டம், திருவாரூர் மயிலாடுதுறை நெடுஞ்சாலையில் உள்ள பூந்தோட்டம் என்ற பகுதியில் நேற்று மாலை  இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதனால் இரண்டு புறமும் 500க்கும் மேற்பட்ட வாகனங்கள் நகர முடியாமல்...

அடிப்படை வசதிகள் எதுவுமின்றி இருளில் அவதிப்படும் திருவாரூர் இரயில் நிலைய பயணிகள் ….

திருவாரூர், மே. 20 – தம்பட்டம் செய்திகளுக்காக கே.நாகராஜ் ... திருவாரூர் இரயில் நிலையத்தில் இருந்து தினசரி சென்னைக்கு இரவு கம்பன் மற்றும் பாமனி ஆகிய இரண்டு விரைவு பயணிகள் இரயில் இரவு 10.50 மற்றும் 11.20 ஆகிய நேரங்களில் இயக்கப்படுகிறது.  அதுப் போன்று வெள்ளிக்கிழமை தோறும் சென்னைக்கு திருவாரூரில்...

22 தினங்களில் திருத்தணி சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் உண்டியலில் சேர்ந்த பக்தர்களின் காணிக்கை ரூ. 1 கோடி : கோயில்...

திருத்தணி, மே. 17 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்... திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் முருகப் பெருமானின் பிரசித்தி பெற்ற ஐந்துப் படை வீடுகளில் ஒன்றாகும். இத்திருக்கோயிலுக்கு ஆந்திர, கர்நாடக மாநிலம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிருத்திகை மற்றும்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS