பொன்னேரியில் வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை மற்றும் பேரிடர் பாதுகாப்பு குறித்து நடைப்பெற்ற ஒத்திகை ….
பொன்னேரி, ஜூலை. 12 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று தமிழ்நாடு தீயணைப்பு துறை வீரர்கள் சார்பில் எதிர் வரும் வடகிழக்கு பருவமழையை முன்னெச்சரிக்கை மற்றும் பேரிடர் பாதுகாப்புக் குறித்தும் மேலும் அந்நேரங்களில் அதனை பொதுமக்கள் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதுக்...
சிறப்பு தூர் வாரும் திட்டத்தின் கீழ் ரூ.10.45 கோடி மதிப்பீட்டில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 68 வாய்க்கால் கால்வாய்களில்...
மயிலாடுதுறை, மார்ச். 03 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்
மயிலாடுதுறை மாவட்டம், சிறப்பு தூர்வாறும் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் உள்ள 68 வாய்க்கால் கால்வாய்களில் 689 கிலோமீட்டர் தூரத்திற்கு ரூ.10 கோடியே 45 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகளுக்கான தொடக்க விழா நடைப்பெற்றது. அதில் பங்கேற்ற அமைச்சர்...
சென்னை நந்தனம் ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலக வளாகத்தில் நடைப்பெற்ற ரூ.1.04 கோடி மதிப்பிலான 12 வாகனங்கள் வழங்கும் விழா...
சென்னை, ஜூலை. 28 –
சென்னை நந்தனத்தில் உள்ள ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலக வளாகத்தில் இன்று நடைப்பெற்ற அரசு விழாவில் பங்கேற்ற வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி, வணிகவரித் துறையில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள 7 நிர்வாக கோட்டங்கள் மற்றும் 6 நுண்ணறிவு கோட்டங்களுக்காக ரூ. 1.04...
திருவண்ணாமலை: மாவட்டத்தில் 11 தாலுகாவில் முதியோர் உதவித்தொகை சிறப்பு முகாமில் நூற்றுக் கணக்கான மனுக்கள் பெறப்பட்டன
திருவண்ணாமலை, செப்.9-
திருவண்ணாமலை தாலுக்கா வளாகத்தில் சமூக பாதுகாப்பு திட்டத்தின்கீழ் முதியோர் உதவித்தொகை மற்றும் இதர உதவித்தொகை மனுக்கள் பெறும் சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது.
இந்த முகாமிற்கு தாசில்தார் எஸ்.சுரேஷ் தலைமை தாங்கினார். சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் டி.ரமேஷ்குமார் அனைவரையும் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட திருவண்ணாமலை...
சமூகவலைத் தளங்களில் வைரலாகி வரும் கழிவுகளை பாதாள சாக்கடையில் இறங்கி சுத்தம் செய்யும் தூய்மைப் பணியாளரின் காணொளிக் காட்சி...
திருவாரூர், மார்ச். 17 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ்
சட்டவிரோதமாக தமிழக முதல்வரின் சொந்த ஊரான திருவாரூரில் பாதாள சாக்கடைக்குள் மூழ்கி அடைப்பை நீக்கும் நபரின் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவாரூரில் பாதாள சாக்கடை திட்டம் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் செயல்பாட்டில் உள்ளது....
ரூ.33 இலட்சம் திட்ட மதிப்பீட்டில் மாவூர் கடை வீதியில் அமைக்கப்படும் உயர் கோபுர நிழற்குடை : திருவாரூர்...
திருவாரூர், மார்ச். 09 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ்
திருவாரூர் மாவட்டம் 33 லட்ச ரூபாய் மதிப்பிலான உயர் கோபுர நிழற்குடையை அடிக்கல் நாட்டு விழா நடைப்பெற்ற திருவாரூர் ஒன்றிய பெருந்தலைவர் தேவா பணியினைத் தொடங்கி வைத்தார்.
https://youtu.be/bf8Rmljb3tk
திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாவூர் கடைவீதியில் 33 இலட்சம்...
டெங்கு பாதிப்புக் குறித்து இன்னும் கண்டறியப்படவில்லை : தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் பாலாஜி நாதன் அறிவிப்பு
தஞ்சாவூர், மே. 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தஞ்சை மாவட்டத்தில் உயிரை பறிக்க க் கூடிய கொடிய நோயான டெங்கு பாதிப்புக் குறித்து இன்னும் கண்டறியப் படவில்லை எனவும், மேலும் டெங்குவால் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கையும் தற்போது குறைவாகவே உள்ளது என தஞ்சை மருத்துவக கல்லூரி மருத்துவமனை முதல்வர்...
பல ஆண்டுகளாக சிதிலமடைந்து கிடக்கும் கொரடாச்சேரி பாலம் : சீரமைத்துத் தரக் கோரிக்கை விடுக்கும் விவசாயிகள் மற்றும்...
கொரடாச்சேரி அருகே பல ஆண்டு காலமாக சேதமடைந்து கம்பிகள் மட்டுமே எஞ்சிய நிலையில் தொங்கிக் கொண்டுயிருக்கும் பாலம்... கண்டுக் கொள்ளாத ஊராட்சி நிர்வாகம் ... பாலத்தை கடக்க முடியாமல் அவதிக்குள்ளாகும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் ..
https://youtu.be/Jqvob72QcxQ
திருவாரூர் மாவட்டம், பிப். 17 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர்...
செங்குன்றம் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட 95 பள்ளிகளை சேர்ந்த 422 வாகனங்களை ஆய்வு செய்த சிறப்பு தணிக்கை...
பொன்னேரி, மே. 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக பாலகணபதி...
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் பள்ளி வாகனங்களை தணிக்கை செய்யும் சிறப்புக் குழுவினர் தனியார் பள்ளி வாகனங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
தனியார் பள்ளி வாகனங்கள் விதிமுறைகளை முறையாக கடைபிடித்து வாகனங்களை இயக்குகின்றனவா என்பதை ஆய்வு செய்ய வருவாய்த்துறை, காவல்துறை, கல்வித்துறை மற்றும் போக்குவரத்து...
விவசாயிகளுக்கு 1 லட்சம் புதிய விவசாய மின் இணைப்புகள் – அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வுக் கூட்டம்
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைமை அலுவலகத்தில் நேற்று மின்சாரம் , மதுவிலக்கு, மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் விவசாயிகளுக்கு 1 இலட்சம் புதிய விவசாய மின் இணைப்புகள் வழங்குவது குறித்து ஆய்வுக் கூட்டம் நடைப்பெற்றது.
சென்னை செ , 15...























