Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

1 முதல் 3 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணாக்கர்களுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எண்ணும் எழுத்தும் என்ற திட்டத்தினை...

புழல், ஜூன். 13 - திருவள்ளூர் மாவட்டம் புழல் அடுத்துள்ள அழிஞ்சிவாக்கம் அரசு தொடக்கப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் 1 முதல் 3 வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியர்களுக்கு எளிய முறையில் பாடம் கற்கும் வகையில் எண்ணும் எழுத்தும் என்ற புதிய திட்டத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை...

திட்டமிட்டப்படி வரும் ஜூன் 13 ஆம் தேதியன்று பள்ளிகள் திறப்பதற்கான ஆயத்தப்பணி நடைப் பெற்று வருகிறது : கும்பகோணத்தில்...

கும்பகோணம், ஜூன். 11 - இன்று கும்பகோணத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திட்டமிட்டபடி வரும் 13 ம் தேதி பள்ளிகள் திறப்பதற்கான அனைத்து ஆயத்தப் பணிகளும் செய்யப்பட்டு வருவதாகவும், இன்றும், நாளையும் இது குறித்து ஆய்வு செய்யவுள்ளதாகவும் செய்தியாளர்களிடம் அமைச்சர் தெரிவித்தார். https://youtu.be/dNxakXGLaiY மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.கல்யாணசுந்தரம் ஏற்பாட்டில்...

பொன்னேரி உலகநாத நாராயணசாமி அரசு தன்னாட்சிக் கல்லூரியில் நடைப்பெற்ற ஆண்டு மற்றும் விளையாட்டு விழா ..

பொன்னேரி, ஜூன். 11 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் இயங்கி வரும் உலகநாத நாராயணசாமி அரசினர் தன்னாட்சிக் கல்லூரியின் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் வேலூர் மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குனர் காவேரி அம்மாள் மற்றும் திருப்பாலைவனம் காவல்துறை ஆய்வாளர் சின்னதுரை ஆகியோர் கலந்துகொண்டு...

தொடர்ந்து அரசுப்பள்ளிகளில் எல்.கே.ஜி. மற்றும் யு.கே.ஜி வகுப்புகள் இயங்கும் : பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

சென்னை, ஜூன். 09 - தமிழ்நாட்டில் 2,381 அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்குள் அமைந்துள்ள அங்கன்வாடி மையங்கள் பரிசோதனை அடிப்படையில் L.K.G., U.K.G., வகுப்புகளாக மாற்றப்பட்டு, சில ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன.  முந்தைய ஆட்சிக் காலத்தில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின் எண்ணிக்கை மிகவும் குறைந்திருந்த காரணத்தால், கூடுதல்...

பொன்னேரியில் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி முகாம் ..

பொன்னேரி, ஜூன். 08 - திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி நடைபெற்றது. பொன்னேரியில் உள்ள ஜெயகோபால் கரோடியா மகளிர் அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில்...

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பட்டாபிராம் எஸ்.எஸ்.சிட்டிசன் பள்ளி சார்பில் நடைப்பெற்ற மாணாக்கர்களின் விழிப்புணர்வு பேரணி ..

ஆவடி, ஜூன். 08 - திருவள்ளூர் மாவட்டம் சென்னை புறநகர் பகுதியான ஆவடியை அடுத்துள்ள பட்டாபிராம் தென்றல் நகர் பகுதியில் உள்ள எஸ்எஸ் சிட்டிசன் சிபிஎஸ் பள்ளி சார்பாக உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற மாணாக்கர்களின் விழிப்புணர்வு பேரணியில் சிறப்பு விருந்தினராக ஆவடி மாநகராட்சி சுகாதார செயல்...

பாபநாசம் : ஆர்.டி.பி. கல்லூரியின் 22 ஆம் ஆண்டு விளையாட்டு மற்றும் ஆண்டு விழா : சட்டமன்ற உறுப்பினர்...

கும்பகோணம், ஜூன். 04 - கும்பகோணம் அருகே உள்ள பாபநாசம் ஆர்.டி.பி. கல்வி நிறுவனத்தின் 22-வது ஆண்டு விளையாட்டு மற்றும் ஆண்டு விழா கல்லூரி தாளாளர் தாவூத் பாட்சா தலைமையில் நடைபெற்றது. https://youtu.be/cB_azHP-cJg இவ்விழாவில் துணை முதல்வர் தங்கமலர்  கல்லூரி முதல்வர் சசிகுமார்  மற்றும் பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு...

மாணாக்கர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்த மராத்தான் வாசிப்பு செயலி மூலம் பயிற்சி : விருதுநகர் மாவட்ட...

விருதுநகர், ஜூன். 02 – விருதுநகர் மாவட்டம், மருளூத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் சூலக்கரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் அமைந்துள்ள மையங்களில் நேற்று பள்ளக்கல்வித்துறையின் மூலம் இல்லம் தேடி கல்வித்திட்டத்தின் கீழ் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை படிக்கும்...

திருவள்ளூர்: ஊரணாம்பேடு கிராமத்தில் ரூ.18.50 மதிப்பில் அரசு தொடக்கப் பள்ளி புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா ...

மீஞ்சூர், ஜூன் 01 - திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி தொகுதி, மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட வாயலூர் ஊராட்சி, ஊரணம்பேடு கிராமத்தில் அரசு தொடக்க பள்ளிக்கான புதிய பள்ளி கட்டிட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் கோபி தலைமையில் நடைப்பெற்ற இவ்விழாவில் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகர் மற்றும் மீஞ்சூர்...

நந்தனம் அரசினர் ஆடவர் கலைக்கல்லூரி 46 வது பட்டமளிப்பு விழா ..

சென்னை, ஜூன், 01 - சென்னை ந ந்தனம் அரசு ஆடவர் கலைக்கல்லூரியின் (தன்னாட்சி) 46 வது பட்டமளிப்பு விழா நேற்று மே 31தேதியன்று நடைப்பெற்றது. அந்நிகழ்வில் உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்று, கலை மற்றும் அறிவியியல்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS