Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகத்தில் தமிழக அரசின் சிறப்பு செயலாளர் வ.சம்பத் ஆய்வு

திருவண்ணாமலை டிச.10- திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் நலத்துறையில் தமிழக அரசின் சிறப்பு செயலாளர் வ.சம்பத் துறைசார்ந்த ஆய்வு மேற்கொண்டார். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் நலத்துறை சிறப்பு செயலாளர் வ.சம்பத் ஆய்வு மேற்கொண்ட அவர் பேசும்போது, திருவண்ணாமலை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர்,...

திருவண்ணாமலை : விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் : நெல் உட்பட அனைத்து பயிர்களுக்கும் வெள்ளபாதிப்பு நிவாரணம் வழங்க விவசாயிகள்...

திருவண்ணாமலை டிச.8- திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் வட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு வேளாண்மை உதவி இயக்குநர் ஜி.அன்பழகன் தலைமை தாங்கினார். தாசில்தார் எஸ்.சுரேஷ், வட்ட வழங்கல் அலுவலர் உதயகுமார், வேளாண் அலுவலர் ஆர்.ஷோபனா, மண்டல துணை வட்டார...

திருவண்ணாமலை : அண்ணாசாலை, திண்டிவனம் இணைப்பு ரயில்வே மேம்பால பணியை டிசம்பருக்குள் முடிக்க அமைச்சர் எ.வ.வேலு அறிவுறுத்தல்

திருவண்ணாமலை டிச.8- திருவண்ணாமலையில் ரூ.38.74 கோடியில் புதியதாக கட்டப்பட்டுவரும் ரயில்வே மேம்பாலம் கட்டுமான பணிகளை டிசம்பர் 31ந் தேதிக்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார். திருவண்ணாமலை நகரம் அண்ணாசாலை - திண்டிவனம் சாலையை இணைக்கும் வகையில் ரூ.38.74 கோடியில் புதியதாக...

திருவண்ணாமலை : டிச 11 ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் : 2 ஆயிரம் இளைஞர்களுக்கு உடனடி பணி...

திருவண்ணாமலை டிச.8- திருவண்ணாமலையில் வருகிற 11ந் தேதி நடைபெறவுள்ள தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மூலம் 2 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி தரப்படும் என தமிழக தொழிலாளர் நலன் - திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம், வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும்...

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திருக்கோயில்களின் வளச்சிப் பணி குறித்து ஆய்வுக்கூட்டம் : அமைச்சர்கள்...

திருவண்ணாமலை அக்.28- திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் திருக்கோயில்களின் வளர்ச்சிப்பணிகள் சாலை மேம்பாடு, கோவில் கிரிவலப்பாதை, கார்த்திகை தீபத்திருவிழா ஏற்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் மற்றும் பல்வேறு துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு ரூ.55.45 இலட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை...

திருவண்ணாமலை மாவட்டத்தில் திருக்கோயில் வளர்ச்சிப்பணிகள் குறித்து தமிழ்நாடு பொதுப்பணித்துறை மற்றும் இந்து சமயம் நிலையத்துறை அமைச்சர்கள்...

திருவண்ணாமலை அக்.28- இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் திருக் கோயில்களின் வளர்ச்சிப் பணிகள் குறித்து  பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும்  இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு ஆகியோர்கள்  (27.10.2021) ஆய்வு மேற் கொண்டார்கள். பொதுப்பணித் துறை அமைச்சர் மற்றும் இந்து சமய அறநிலையத்...

திருவண்ணாமலை : ஊழல் தடுப்பு உறுதி மொழியை மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் அனைத்து துறை அலுவலர்கள் ஏற்றனர்

திருவண்ணாமலை அக்.28- திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மனிதவள மேலாண்மை துறையின் சார்பாக அக்டோபர் 26 முதல் நவம்பர் 1-ஆம் தேதி வரை 7 நாட்கள்  கடைபிடிக்கப்படும் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரத்தினை முன்னிட்டு செய்தி மக்கள் தொடர்புத் துறையின் மூலம்  (26.10.2021) மாவட்ட ஆட்சித் தலைவர்...

தீபாவளியை முன்னிட்டு காலை 8 மணிமுதல் இரவு 7 மணிவரை நியாயவிலைக் கடை செயல் படும் : மாவட்ட...

திருவண்ணாமலை அக்.28- எதிர் வரும் நவம்பர் 4- ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 01.11.2021, 02.11.2021 மற்றும் 03.11.2021 ஆகிய தேதிகளில் நியாய விலைக் கடைகளில் காலை 8.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை கடைகளைத் திறந்து, குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்க...

திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாயிகள் குறை தீர்வு மாதந்திர நாள் – விவசாயிகள் கலந்துக்கொள்ள மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

திருவண்ணாமலை அக்.28- திருவண்ணாமலை மாவட்டம் அக்டோபர் - 2021 ஆம் மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம்  29.10.2021 வெள்ளிக்கிழமை அன்று முற்பகல் 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் நேரடியாக நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வேளாண்துறை மற்றும் விவசாயம் சார்ந்த...

திருவண்ணாமலை மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் மக்கள் குறைத் தீர்க்கும் முகாம் : 10 மனுக்கள் பெறப்பட்டு 3 மனுக்களுக்கு...

திருவண்ணாமலை, அக்.26- திருவண்ணாமலை மாவட்டப் பதிவாளர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் பதிவு குறைத்தீர்க்கும் முகாம் (25.10.2021) சிறப்பான முறையில் நடைபெற்றது. நேற்று முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 01.00 மணி வரை நடைபெற்ற இம்முகாமில் 5 மனுக்கள் பெறப்பட்டன. வழிகாட்டி மதிப்பு தொடர்பாக 1 மனுவும் மற்றும் ஆவணம்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS