பீனிக்ஸ் பள்ளி தாளாளர் தலைமையில், மாற்றுத் திறனாளிகளுக்கான விழிப்புணர்வு மற்றும் நலத்திட்ட முகாம் !
செய்தி சேகரிப்பு இராம மூர்த்தி
திருவண்ணாமலை, ஆக.18-
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த சந்தவாசல் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகள் நல சட்டம் 2016 திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் மாற்றுத் திறனாளிக்கான சிறப்பு நலத் திட்ட முகாம் பீனிக்ஸ் மன வளர்ச்சி குன்றியோர் பள்ளி...
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வளாகத்திற்குள் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்பாட்டம் !
செய்தி சேகரிப்பு இராம மூர்த்தி
திருவண்ணாமலை, ஆக.18-
தமிழகத்தில் அரசு பொதுத்துறையில் உள்ள 4.50 லட்சம் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பிட கோருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவண்ணாமலையில் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் திருவண்ணாமலை மாவட்ட...
திருவண்ணாமலை காட்டாம்பூண்டி மருத்துவ வட்டாரத்தில், அனைத்து வணிகத் தளங்களையும், மாலை 5 மணிக்குள் மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு
திருவண்ணாமலை நகரம், காட்டாம்பூண்டி மருத்துவ வட்டாரத்தில்
அனைத்து கடைகளும் மாலை 5 மணிக்குள் மூட வேண்டும்
மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
செய்தி சேகரிப்பு இராமமூர்த்தி
திருவண்ணாமலை, ஆக.16-
கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதால் திருவண்ணாமலை மற்றும் காட்டாம்பூண்டி பகுதிகளில் அனைத்து கடைகளும் 10 நாட்களுக்கு மாலை 5 மணிக்குள் மூட...
திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் சார்பில் 75 வது சுதந்திர தினவிழா கொண்டாட்டம் – மாவட்ட ஆட்சியர் தேசிய கொடியேற்றி...
திருவண்ணாமலை, ஆக 15 –
திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள ஆயுதப்படை மைதானத்தில் சுதந்திர தின விழாவில் தேசிய கொடியினை ஏற்றி வைத்து 11 பயனாளிகளுக்கு ரூ.18.18 இலட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ் இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.
திருவண்ணாமலை...
அந்தியந்தல் ஊராட்சியில் 75 வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு கொரோனா விழிப்புணர்வு கிராமிய கலைநிகழ்ச்சி
திருவண்ணாமலை, ஆக.8-
திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட அத்தியந்தல் ஊராட்சி அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சித்துறை சார்பில் 75வது சுதந்திர தினவிழாவையட்டி கொரோனா இல்லாத தமிழகத்தை உருவாக்க விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் இரா.முருகன் தலைமை தாங்கினார். திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் கே.சி.அமிர்தராஜ் முன்னிலை வகிக்க,...
எஸ்.ஆர்.எம். பல்நோக்கு மருத்துவமனை, விஷன் பேரா மெடிக்கல் கல்லூரி இணைந்து நடத்திய கொரோனா சமூக விழிப்புணர்வு முகாம்
திருவண்ணாமலை, ஆக.8-
திருவண்ணாமலை செங்கம் சாலை கிரிவலபாதை சந்திப்பில் மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் அறிவுறுத்தலின் பேரில் எஸ்.ஆர்.எம். பல்நோக்கு மருத்துவமனை, விஷன் பேரா மெடிக்கல் கல்லூரி இணைந்து நடத்திய கொரோனா பெருந்தொற்று சமூக விழிப்புணர்வு முகாம், நேற்று நடைபெற்றது. இந்த முகாமிற்கு முதல்வர் எப்.ஜெயராஜ் தலைமை தாங்கினார். டாக்டர்கள்...
மதுராம் பட்டு ஊராட்சி பங்கு தந்தை அருளப்பன், ஆயர் சௌந்தர ராஜன் முதலாம் ஆண்டு நினைவுத்தினம் – துணை...
திருவண்ணாமலை, ஆக.8-
திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக் குட்பட்ட மதுராம்பட்டு ஊராட்சியில் பங்கு தந்தை அருளப்பன், ஆயர் சௌந்தர்ராஜ் ஆகியோரது முதலாமாண்டு நினைவு நாளையட்டியும் மதுராம்பட்டு ஊராட்சி, இறக்கம் அறக்கட்டளை ஸ்மார்ட் நிறுவனம், நேசம் தொண்டு நிறுவனம் இணைந்து மதுராம்பட்டு, ஆனந்தல், அண்டம்பள்ளம், ஆதிச்சனூர், பொறிக்கல், காடகமான், விருதுவிளங்கினான், தண்டரை,...
திருவண்ணாமலையில் நீர்வீழ்ச்சி, பொழுதுப்போக்கு பூங்காக்கள், கூட்ட நெரிசல் பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்லத் தடை – மாவட்ட நிருவாகம் அறிவிப்பு
திருவண்ணாமலை, ஆக.8-
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து பொழுதுப் போக்கு பூங்காக்கள் மற்றும் சாத்தனூர் அணைக்கு செல்லும் பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளன. அதன்படி மாவட்டம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட இடங்களில் தினமும் தடுப்பூசி சிறப்பு முகாம்...
திருவண்ணாமலையில், தாய் பால் வாரத்தை முன்னிட்டு – சிறப்பு நடமாடும் வாகனத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் தொடங்கி வைத்தார்
சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் செயல்படும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப் பணிகள் திருவண்ணாமலை மாவட்ட சார்பில், தாய்ப்பால் வார விழாவினை முன்னிட்டு குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சித் தலைவர் பா. முருகேஷ், இ.ஆ.ப., தலைமையில் நடைபெற்றது...
திருவண்ணாமலையில், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் ரூ.2.65 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார்
திருவண்ணாமலை, ஆக.7-
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகத்தில் நேற்று நடைப் பெற்ற விழாவில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு அதற்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு அமைச்சர் எ.வ.வேலு ரூ.2.65 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்....
















