Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

மலைவாழ் மக்களுடன் தனது 58 வது பிறந்தநாளை கேக் வெட்டிக் கொண்டாடிய திருவள்ளூர் மாவட்ட குடிசை மாற்று வாரிய...

திருவள்ளூர், ஏப். 17 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்… திருவள்ளூர் மாவட்டம், குடிசை மாற்று வாரியத்தின் தலைமை பொறியாளரின் பிறந்தநாளை மலைவாழ் மக்களுடன் கேக் வெட்டியும் அவர்களுக்கு அறுசுவை உணவு பரிமாறி மகிழ்ச்சியுடன் கொண்டாடினார். பழைய திருப்பாச்சூர் அருகே உள்ள மலை வாழ் மக்கள் வசிக்கும் பகுதியில் திருவள்ளுவர் மாவட்டம்...

புதுப்பேடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் நடைப்பெற்ற இடைநிலை ஆசிரியரின் பணி நிறைவு பாராட்டு விழா …

மீஞ்சூர், ஏப். 27 – தம்பட்டம்செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி… திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்துள்ள  புதுப்பேடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் நேற்று இடைநிலை ஆசிரியராக சிறப்பாக பணியாற்றி  பணி ஓய்வு பெறும் ராகிலா பானுக்கு பணி நிறைவு மற்றும் பாராட்டு விழா  நடைபெற்றது. மேலும், இந்நிகழ்ச்சியில்  சிறப்பு விருந்தினர்களாக...

பொன்னேரியில் நடைப்பெற்ற இந்திய குடியரசு கட்சியின் செயற்குழு கூட்டம் : பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவிக்கு பாராட்டு..

பொன்னேரி, மே. 29 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் இந்திய குடியரசு கட்சியின் சார்பில் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் இந்திய குடியரசு கட்சியின் மாநில தலைவர் செ.கு.தமிழரசன் கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். தொடர்ந்து, கும்மிடிப்பூண்டி, மாதர்பாக்கம், என்.எஸ்.நகரில் வசிக்கும் வினாயகம், எழிலரசி...

திருவள்ளூர் : ரூ . 52,124 பெட்ரோல்பங்க் பணத்தை நாடகமாடி ஏமாற்ற நினைத்த ஊழியர் உட்பட மூவர் கைது...

திருத்தணி, மார்ச். 01 – திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி மகாவிஷ்ணு நகரில் அமைந்துள்ள யாசினி பெட்ரோல் சர்வீஸ் ஸ்டேசனில் பணிபுரியும் திருத்தணி அமிர்தாபுரம் அம்பேத்கர் தெருவில் வசித்து வரும் முரளி என்பவரின் மகன் கார்திக் வயது 17 இவருக்கு பங்க் உரிமையாளர் அம்முக்குட்டி என்பவர் போன் செய்து வசூல்...

முகநூலில் பெண்ணின் படத்தை சித்தரித்து வெளியிட்டதாக புகார் … 12 பேர் மீது ஆர்.கே. பேட்டை காவல்...

PIC File copy ஆர்.கே.பேட்டை, மார்ச். 14 – திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே. பேட்டைப் பகுதியில் உள்ள செல்லாத்தூர் காலனியில் மணிகண்டன் என்பவரின் மனைவி ஐஸ்வர்யா வயது 31 தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந் நிலையில் ஐஸ்வர்யாவின் 12 வயது மகளை அதேப் பகுதியில் வசிக்கும் பொன்னுரங்கம் என்பவரின் மகன்...

ஆசிரியர்கள் நியமனம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாளந்தூர் அரசுப்பள்ளி மாணவர்கள் வகுப்பறை புறக்கணிப்பு போராட்டம் …

மாளந்தூர், மார்ச். 25 -   பெரியபாளையம் அருகே உள்ள அரசுப்பள்ளியில் போதிய அளவில்  ஆசிரியர்கள் இல்லாததால் அப்பள்ளி மாணவர்கள்  ஆசிரியர்களை நியமிக்க வலியுறுத்தி வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினார்கள் திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த மாளந்தூர் பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் சுற்றுவட்டார கிராமங்களை...

ரூ.12 இலட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்டங்கள் பூங்குளம் ஊராட்சியில் துவக்க விழா : மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்தலைவர் மக்கள் பயன்பாட்டிற்கு...

மீஞ்சூர், ஏப். 29 - திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுக்கா மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது பூங்குளம் ஊராட்சி. இந்த ஊராட்சியில் உள்ள சின்ன மாங்கோடு பகுதியில் குடிநீர் பிரச்சினை குறித்து அப்பகுதி மக்கள் ஒன்றிய கவுன்சிலர் அன்புவிடம் கோரிக்கை வைத்தனர். இவர்களது கோரிக்கையை கவுன்சிலர் அன்பு மீஞ்சூர்...

மீஞ்சூரில் உள்ள ஸ்ரீ சந்திர பிரபு ஜெயின் கல்லூரியின் 20வது பட்டமளிப்பு விழா : 382 மாணாக்கர்களுக்கு கல்லூரி...

திருவள்ளூர், ஆக. 01 - நேற்று திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் உள்ள ஸ்ரீ சந்திரபிரபு ஜெயின் கல்லூரியின் 20 ஆவது பட்டமளிப்பு விழா கல்லூரியின் வளாகத்தில் நடைபெற்றது. https://youtu.be/PQ32FsYq4rw இவ்விழாவிற்கு கல்லூரி செயலாளர் ஓ. லலித்குமார் ஜெயின் தலைமை வகித்தார்.  இதில் சிறப்பு அழைப்பாளராக கல்லூரி கல்வி இணை இயக்குனர் டாக்டர்....

கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் நடைப்பெற்ற மாவீரர் நாள் அனுசரிப்பு …

கும்மிடிப்பூண்டி, நவ. 29 - திருவள்ளுவர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் சுமார் 1000 குடும்பங்களில் 2744 தமிழர்கள் வசித்து வருகின்றனர். அவர்களின் தாய் நாடான இலங்கை வாழ் தமிழர்களின் விடுதலைக்காக போராடி தமது உயிரை ஈந்த போராளிகள் மற்றும் பொதுமக்கள் நினைவாக ஒவ்வொரு வருடமும்...

மனைவி இறந்த அதிர்ச்சியில் உயிரிழந்த கணவர் … அத் துயரச் சம்பவத்தால் அயனம்பாக்கம் பகுதி மக்களிடையே பெருத்த சோகம்...

அயனம்பாக்கம், சனவரி. 27 - திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட ஆறாவது வார்டு அயனம்பாக்கம் அண்ணாநகர் நான்காவது தெருவில் வசித்து வருபவர்கள் ராஜா மற்றும் மல்லிகா தம்பதியர்கள். இந்நிலையில் கடந்த சிலத்தினங்களுக்கு முன்பு வீட்டில் நாற்காலியில் அமர்ந்திருந்த ராஜாவின் மனைவி (வயது 50) திடீரென நாற்காலியில் அமர்ந்த படியே மயங்கி விழுந்துள்ளார். அதனைத்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS