Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த மாணவிக்கு வாழ்த்து தெரிவித்த திருவள்ளூர் மாவட்ட...

திருவள்ளூர், மே. 14 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா. மருதுபாண்டி திருவள்ளூர் மாவட்டம், நடந்து முடிந்த 2024 ஆம் ஆண்டிற்கான பத்தாம் வகுப்பு பொது தேர்வுக்கான ரிசல்ட் தமிழகம் முழுவதும் மே-10 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்நிலையில் எல்லாபுரம் ஒன்றியத்திற்க்குட்ட 43 பனபாக்கம் கிராமத்தில் வசிக்கும் கூலி விவசாயி முரளி...

தேசிய பேரிடர் மீட்பு படையினர் பொன்னேரி அருகேவுள்ள ஆரணியாற்றுப் பகுதியில் கள ஆய்வு ….

பொன்னேரி, ஆக. 02 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள்ள ரெட்டிப்பாளையம் பகுதியில் உள்ள ஆரணியாற்றில் கடந்தாண்டுகளில் வடகிழக்கு பருவமழை காலங்களில் பெய்த கனமழையின் காரணமாக அவ்வாற்றிற்கு மழை நீர் அதிகமாக வரத்தொடங்கி, ஆற்றங்கரையில் உடைப்பு ஏற்பட்டு ஊருக்குள் வெள்ளம் வந்து, அப்பகுதிகளில் உள்ள குடியிருப்புகள்  மற்றும் விளை...

விளை நிலங்களை கையகப்படுத்தி டிட்கோ தொழில் பூங்கா அமைக்க எதிர்ப்பு : காரணி கிராம மக்கள் பொன்னேரி வருவாய்...

கும்மிமிடிப்பூண்டி, மார்ச். 08 - திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி வட்டத்திற்கு உட்பட்ட காரணி கிராமத்தில் டிட்கோ தொழில் பூங்கா அமைப்பதற்கான திட்டம் திமழக அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அத்திட்டத்திற்காக அப்பகுதியில் உள்ள சுமார் 300, ஏக்கர் பரப்பளவில் உள்ள விளைநிலங்களை கையகப்படுத்த அரசு திட்டமிடப்பட்டுள்ளதாக  தெரிய வருகிறது. இந்நிலையில் இத்திட்டப்பணிக்காக திடீரென...

திருவள்ளூர்: கோவிட் -19 தடுப்பூசி சிறப்பு முகாம் – மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு

திருவள்ளூர், செப் . 4 - திருவள்ளூர் இரயில் நிலையத்தில் நடைப் பெற்று வரும் கோவிட் – 19 தடுப்பூசி சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு. ஆல்பி ஜான் வர்கீஸ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் திருவள்ளூர் மாவட்ட துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்)...

கள்ளக்காதல் விவகாரம் : பூவிருந்தமல்லி அமமுக நகரச்செயலாளர் ஜாகீர் அப்பாஸை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்

பூவிருந்தவல்லி, மார்ச். 25 - சென்னை அடுத்துள்ள பூந்தமல்லி ஸ்ரீநகர் பகுதியில் மில்டன் ராஜதுரை அவரது மனைவி ஸ்ரீஜா இருவரும் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக கொரனோ தடுப்பு கட்டுப்பாடுகள் அமலில் இருந்த நிலையில் பூந்தமல்லி அமமுக நகர செயலாளர் ஜாகீர் அப்பாஸ் அப்பகுதியில் வீடு...

தொடர்ந்து நிலவி வரும் மின்தடையைக் கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட பொன்னேரி வட்டாரப் பகுதி மக்கள் ….

பொன்னேரி, டிச. 07 - கடந்த ஞாயிற்றுக் கிழமை முதல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட  மாவட்டங்களில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட கன மழையின் காரணமாக இந்த நான்கு மாவட்டங்களில் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களின் குடியிருப்பு பகுதிகளில் வெள்ள மழை நீர் புகுந்தது. அதனால் இன்று...

மீஞ்சூரில் நடைப்பெற்ற சமத்துவ கிறிஸ்துமஸ் மற்றும் புயல் வெள்ள நலத்திட்ட தொகுப்பு வழங்கும் விழா …

மீஞ்சூர், டிச. 22 - திருவள்ளூர் மாவட்டம்,  மீஞ்சூர் ஒன்றியம், மீஞ்சூரில்  இந்திய கிறிஸ்துவ வாலிபர் சங்கத்தின் சார்பில் இன்று சமத்துவ கிறிஸ்துமஸ் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா அப்பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது, மேலும் இவ்விழாவிற்கு, கிறிஸ்துவ வாலிப சங்கத்தின் தலைவர் அச்சங்கத்தின் நிர்வாகிகள்...

மீண்டும் பணியமர்த்தக் கோரி திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலை முன்பு குடும்பத்துடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட தொழிலாளர்கள்...

திருவள்ளூர், பிப். 12 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் … திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் அருகேவுள்ள தனியார் கார் தொழிற்சாலையில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் மீண்டும் தனங்களுக்கு பணி வழங்கக் கோரி அத் தொழிற்சாலை முன்பு அவர்கள் தங்கள் குடும்பத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் அப்போராட்டத்தில்...

ரூ.1.93 கோடி மதிப்பீட்டில் புதிதாக கவரைப்பேட்டைப் பகுதியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள நவீன எரிவாயு தகன மேடை : மக்கள்...

திருவள்ளூர், மார்ச். 02 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ... திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த கீழ் முதலம்பேடு ஊராட்சிக்குட்பட்ட கவரப்பேட்டையில் ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் மானியத்தில் இருந்து சுமார் ரூ. ஒரு கோடியே 93 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பில் புதிதாக நவீன எரிவாயு தகன...

திருவலங்காடு ஒன்றியத் தலைவர் தனது சொந்த செலவில் தொடங்கி வைத்த சி.எஸ்.ஐ. தொடக்கப்பள்ளி புதிய கட்டடத் துவக்கப் பணி...

திருவள்ளூர், ஏப். 23 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்... திருவள்ளூர் அருகே CSI  தொடக்கப்பள்ளி புதிய கட்டிடம் கட்டும் பணியை திருவாலங்காடு ஒன்றிய தலைவர் ஜீவா விஜயராகவன் தொடங்கி வைத்தார். 1942 -ஆண்டில் திருவள்ளூர் அடுத்த திருவலங்காடு ஒன்றியத்துக்கு உட்பட்ட பழையனூர் கிராமத்தில் கிறிஸ்துவ மிஷனரி கௌடி வில்லியம்ஸ், என்பவரால்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS