புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டும் .. பலமாதங்களாக, மின் கம்பம் மூலம் வயர் இணைப்பு பணி நடைப்பெறாமல் அலட்சியம்...
மணலி, ஏப். 02 -
மணலி மண்டலம் 16 வது வார்டுக்கு உட்பட்ட கன்னியம்மன் பேட்டை பெருமாள் கோவில் தெரு பகுதியில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள உயர் மற்றும் தாழ்வு சீர் மின்னழுத்தம் மற்றும் தடையில்லாமல் மின்சாரம் கிடைக்க டிரான்ஸ்பார்மர் ஒன்று அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.
இந்த டிரான்ஸ்பார்மரில் இருந்து இதே...
டெங்கு காய்ச்சல் புகார் எதிரொலி; திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆவடி மாநகராட்சி பகுதியில் திடீர் ஆய்வு
தமிழகம் முழுவதும் பரவி வரும் மர்ம காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிரம் காட்டி வரும் நிலையில் நேற்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஷ்வரி ரவிக்குமார் மற்றும் நகராட்சி நிர்வாக ஆணையர் பாஸ்கரன் ஆவடி மாநகராட்சி பகுதிகளில் திடீரென நேரடி ஆய்வில் ஈடுபட்டனர்.
ஆவடி; அக்.20- திருவள்ளுர் மாவட்டதில்...
சிப்காட் : மனைவி, மகள் காணவில்லை … காவல் நிலையத்தில் கணவர் புகார் !
சிப்காட், மார்ச். 07 –
திருவள்ளூர் மாவட்டம் சிப்காட் காவல்நிலைய சரகத்திற்கு உட்பட்ட புது கும்மிடிப்பூண்டி ரெட்டியார் தெருவில் கிருஷ்ணன் என்பவரின் மகன் மோகன் வயது 35 திருமணமாகி மனைவி சந்தியா வயது 24 மற்றும் 3 வயது மகள் திவ்யஸ்ரீ ஆகியோருடன் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
மோகன்...
ரூ.3 கோடி மதிப்பிலான நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றம் : பாண்டிகாவணூர் பகுதியில் பொன்னேரி வட்டாட்சியர் நடவடிக்கை ..
பொன்னேரி, மார்ச். 29 -
சோழவரம் அருகே பண்டிகாவனூர் பகுதியில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றம் செய்து, பயிரிடப்பட்டிருந்த 3 கோடி மதிப்பிலான அரசு நிலத்தை மீட்டு பொன்னேரி வட்டாட்சியர் நடவடிக்கை மேற்கொண்டார்.
திருவள்ளூர் மாவட்டம். ஆரணி குறுவட்டம். சோழவரம் அடுத்த பண்டிகாவனூர் ஊராட்சிக்கு சொந்தமான ஏரிக்கரை அருகே நீர்நிலைகளை தனியார்கள்...
பொன்னேரியில் பிரபல ரவுடி ஜவஹர் வெட்டி கொலை : திருவள்ளூர் மாவட்ட எஸ்பி வருண்குமார் நேரில் விசாரணை..
பொன்னேரி, மே. 09 -
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வேம்பாக்கம்பள்ளம் பகுதியில் ஜவஹர் என்ற பிரபல ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொலை செய்யப்பட்ட ஜவஹர் மீது 2 கொலை வழக்குகள், கஞ்சா வழக்கு உட்பட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளதாக தெரியவருகிறது. இந்...
சென்னை டூ கும்மிடிப்பூண்டி செல்லும் ரயிலில் கற்களை வீசி ரகளையில் ஈடுபட்ட பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 4 பேர்...
பொன்னேரி, ஏப். 14 -
சென்னை - கும்மிடிப்பூண்டி மார்கத்தில் செவ்வாய்க்கிழமை மாலை பச்சையப்பன் கல்லூரி மற்றும் மாநில கல்லூரி மாணவர்கள் மத்தியில் ரூட் தல விவகாரம் தொடர்பாக மோதல் எழுந்தது.
இந்நிலையில் வேளச்சேரியில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கி சென்ற புறநகர் ரயில் அத்திப்பட்டு ரயில் நிலையம் வந்த போது இருதரப்பினரும் ரயிலில்...
பாரதி நகரில் நடைப்பெற்ற ரூ. 24 இலட்சம் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட பூங்கா திறப்பு விழா : மக்கள் பயன்...
திருவள்ளூர், பிப். 17 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்...
திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட பாரதி நகரில் அமைந்துள்ள பூங்காவினை நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ. 24 லட்சம் மேம்படுத்தப்பட்டு, அதனை பொது மக்களின் பயன்பாட்டிற்காக இன்று சட்ட மன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் திறந்து வைத்தார்.
https://youtu.be/KnFj3cyemZk
திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் நகராட்சி...
தாய் தந்தையை இழந்த ஆவணியாபுரம் ஊராட்சியைச் சேர்ந்த குழந்தைகளுக்கு, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் சென்று அரசு...
திருவண்ணாமலை, மார்ச். 16 -
தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க, பொது பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அறிவுறுத்தலின் படி திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு வட்டம், ஆவணியாபுரம் ஊராட்சியில் தாய், தந்யையை இழந்த குழந்தைகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் பா. முருகேஷ், நேரில் சென்று குழந்தைகளுக்கு உதவிகளை வழங்கினார்.
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு...
பொன்னேரியில் அனைத்து தொழிற் சங்கங்களின் நாடு தழுவிய 2 ஆம் நாள் பொதுவேலை நிறுத்தப் போராட்டம் …...
பொன்னேரி , மார்ச். 29 -
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் தொழிலாளர் சட்டத்தில் திருத்தம் செய்த மத்திய அரசை கண்டித்தும், 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் அனைத்து தொழிற்சங்கம் சார்பில் 2, ஆம் நாள் கண்டன ஆர்ப்பாட்டம் பொன்னேரி அம்பேத்கர் சிலை அருகே நடைபெற்றது.
https://youtu.be/46TD6U32z00
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஐஎன்டியூசி மாநில...
வஞ்சிவாக்கம் கிராம குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை பொன்னேரி எம்.எல்.ஏ. திறந்து வைத்தார் ..
பொன்னேரி, ஏப். 04 -
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்தில் அடங்கிய வஞ்சிவாக்கம் கிராமத்தில் குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு கிராமத்து மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர்.
இதனை அறிந்த ஊராட்சி மன்ற தலைவர் வாணிஸ்ரீ ராஜேஷ் இது குறித்து மீஞ்சூர் ஒன்றிய பெருந்தலைவர் அத்திப்பட்டு ஜி.ரவியிடம் கோரிக்கை மனுவை அளித்தார்.
அதனைத்...























