திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றம் : 3,647 வழக்குகள் முடித்து வைப்பு … சுமார் ரூ....
திருவள்ளூர், மார்ச். 09 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்
திருவள்ளூர் மாவட்டம், தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில், திருவள்ளூர், பூந்தமல்லி, பொன்னேரி, திருத்தணி, அம்பத்துார், திருவொற்றியூர், பள்ளிப்பட்டு, ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி மற்றும் மாதவரம் ஆகிய நீதிமன்றங்களில் தேசிய மக்கள் நீதிமன்றம் இன்று நடைப்பெற்றது.
மேலும் அதில் நீதிமன்றங்களில் நிலுவையில்...
மணலி புதுநகர் 15 வட்டம் அதிமுகவிற்கு வாக்குகளை அள்ளித்தருகிற வட்டம் : திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் பெருமிதம்...
திருவள்ளூர், ஏப். 03 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ..
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதிக்குட்பட்ட மீஞ்சூர் அடுத்த மணலி புதுநகர் பகுதியில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு 15 வது வட்ட அதிமுக மற்றும் தேமுதிக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் திருவள்ளூர் வடக்கு...
ஆட்டோ ரேஸில் ஈடுப்பட்டவர்களின் வாகனம் பறிப்பு மற்றும் நான்கு பேர் கைது : பூவிருந்தவல்லி போக்குவரத்து காவல் துறையினர்...
பூவிருந்தவல்லி, மார்ச். 31 -
திருவள்ளூர் மாவட்டம், வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் சட்டவிரோதமாக ஆட்டோ ரேஸில் ஈடுபட்டதாக பூவிருந்தவல்லி போக்குவரத்து காவல்துறையினருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு போக்குவரத்து புலனாய்வு காவல்துறை ஆய்வாளர் சுபாஷினி தலைமையில் சென்ற காவல்துறையினர் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி...
பிரசித்திப் பெற்ற மூன்று முருகன் திருக்கோயில்களில் நடைப்பெற்ற ஆடிக்கிருத்திகை சிறப்பு பூஜைகள் : ராஜ அலங்காரத்தில் அருள் பாலித்த...
பொன்னேரி, ஆக. 09 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மிகவும் பிரசித்தி பெற்ற சிறுவாபுரி அருள்மிகு பாலசுப்பிரமணியம் சுவாமி திருக்கோவில், ஆண்டார்குப்பம் பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், பெரும்பேடு பாலகுமார சுவாமி திருக்கோவில் ஆகிய இம்மூன்று திருக்கோயில்களிலும் ஆடி கிருத்திகையை முன்னிட்டு இன்று சிறப்பு பூஜைகள் மற்றும்...
ஆர்.கே.பேட்டை புதூர் ஏரி முழுக்கொள்ளளவை எட்டியதால் ஊர்மக்கள் தீபம் காட்டி வழிபாடு
ஆர்.கே.பேட்டை, நவ. 12 -
திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை வட்டத்திற்குட்பட்ட புதூர் கிராமத்தில் உள்ள 2 கிலோ மீட்டர் பரப்பளவுக் கொண்ட ஏரி கடந்த அக் மாதல் வாரத்தில் இருந்து பெய்து வரும் வட கிழக்கு பருவமழையால் இவ் ஏரி தனது முழுக் கொள்ளளவை எட்டியுள்ளது.
அவ் ஏரியின்...
ஒருமாத கால இடைவெளிக்குப் பின்பு கடலுக்கு சென்ற பழவேற்காடு மீன் பிடி தொழிலாளர்கள் …
பழவேற்காடு, டிச. 31 -
திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் கடந்த நவம்பர் 26 ஆம் தேதி வங்கக்கடலில் மிக்ஜாம் புயல் உருவானதை அடுத்து மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்தது. அதனைத் தொடர்ந்து, அன்றிலிருந்து மீனவர்கள் புயல் கரையை கடந்தும் கடலுக்கு செல்லாமல் இருந்தனர்.
இந்நிலையில்,...
மீனவர்களின் சிலம்பாட்டத்துடன் பழவேற்காட்டில் நடைப்பெற்ற 100 சதவீதம் வாக்களிப்போம் எனும் விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் பேரணி …
பழவேற்காடு, ஏப். 11 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ...
திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் 100% அனைவரும் வாக்களிக்க வேண்டி விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் பேரணி நடைபெற்றது.. பொதுமக்கள் வாக்களிப்பதின் அவசியம் குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலக செய்தித்துறை ஏற்பாட்டில் பிரச்சார வாகனங்கள் மூலம் வலியுறுத்தப்பட்டது.
மேலும் பழவேற்காடு மீன்...
காரோனடையைச் சேர்ந்த காணாமல் போன 3 சிறுவர்கள் – கொசஸ்தலை ஆற்றில் சடலமாக தீயணைப்பு வீரர்களால் நள்ளிரவில் மீட்பு...
திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி தாலுகா, சோழாவரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட காரனோடை ஊராட்சிப் பகுதியை சேர்ந்த காணாமல் போன 3 சிறுவர்களின் உடலை கொசஸ்தலை ஆற்றில் இருந்து தீயணைப்பு வீரர்கள் சடலமாக நள்ளிரவில் மீட்டெடுத்தனர். அது அப்பகுதியில் பரப்பரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
பொன்னேரி ஆக 7 -
திருவள்ளூர் மாவட்டம்...
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக ஓட்டுநர் அணி சார்பில் ஊத்துக்கோட்டையில் நடைப்பெற்ற முதலமைச்சர் 71 பிறந்த நாள் விழா...
ஊத்துக்கோட்டை, மார்ச். 12 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டையில் திமுக கிழக்கு மாவட்ட ஓட்டுநர் அணி அமைப்பாளர் ஏற்பாட்டில் தமிழக முதல்வரின் 71 வது பிறந்த நாள் விழா நடைப்பெற்றது அதில் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் மகளிருக்கு நல திட்ட உதவிகள் வழங்கி அவ்விழாவினை...
ஆவடி அருகே மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாளை முன்னிட்டு சமூக விழிப்புணர்வு பாதயாத்திரை – 500...
ஆவடி; அக்.13 -
https://youtu.be/KbdUKiEy09s
ஆவடி அடுத்த பட்டாபிராமில் திருவள்ளூர் மாவட்ட பொதுச் செயலாளர் அஸ்வின் தலைமையில் நடைபெற்ற மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாள் விழிப்புணர்வு பாதயாத்திரை வரும் முப்பதாம் தேதி வரை ஒவ்வொரு நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் பாதயாத்திரை சமூக விழிப்புணர்வு நடைப் பெற்று வருகிறது.
இதன்...






















