Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

மிகவும் பழமை வாய்ந்ததும் சக்தி வாய்ந்ததுமான ஆமூர் கிராம அருள்மிகு ஸ்ரீஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் ஆலயத்தில் நடைப்பெற்ற ...

பொன்னேரி, மார்ச். 07 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டத்திற்கு அடுத்துள்ள ஆமூர் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்ததும், சக்தி வாய்ந்ததுமான பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் ஆலயம் புனரமைப்பு பணிகள் பக்தர்கள் நிதியுதவியுடன் நடைபெற்று வந்தது. அப்பணிகள் நிறைவடைந்ததை...

சிப்காட் : மனைவி, மகள் காணவில்லை … காவல் நிலையத்தில் கணவர் புகார் !

சிப்காட், மார்ச். 07 – திருவள்ளூர் மாவட்டம் சிப்காட் காவல்நிலைய சரகத்திற்கு உட்பட்ட புது கும்மிடிப்பூண்டி ரெட்டியார் தெருவில் கிருஷ்ணன் என்பவரின் மகன் மோகன் வயது 35 திருமணமாகி மனைவி சந்தியா வயது 24 மற்றும் 3 வயது மகள் திவ்யஸ்ரீ ஆகியோருடன் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.   மோகன்...

திருவள்ளூரில் தொழிற்சாலை வாகனங்கள் மோதி விபத்து : 12 பெண் ஊழியர்களுக்கு காயம் …

திருவள்ளூர், மே. 22 – தம்பட்டம் செய்திகளுக்காக மாறன்… திருவள்ளூரில் சாலையோரம் நின்று கொண்டிருந்த தனியார் தொழிற்சாலை வேன் மீது பின்னால் வந்த மற்றொரு தொழிற்சாலை பேருந்து மோதிய விபத்தில் வேனில் இருந்த  12 பெண்கள் காயமடைந்தனர். திருவள்ளூர் மாவட்டம், மணவாள நகர் பகுதியில் இயங்கி வரும் பிரபல தனியார் தொழிற்சாலையில் ...

மீஞ்சூர் அருணோதய நகரில் நடைப்பெற்ற பழங்குடியின மக்கள் 17 நபருக்கு மீனவர் நலவாரிய அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி

மீஞ்சூர், ஏப். 30 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி... திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு அருணோதயா நகரில் வசிக்கும் பழங்குடி மக்கள் 17 பேருக்கு மீஞ்சூர் சேர்மன் ரவி ஏற்பாட்டில் மீன்வளத்துறையின் மீனவர் நலவாரிய அடையாள அட்டை வழங்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட அத்திப்பட்டு அருணோதயா...

இளைஞரை வழி மறித்து, 3 பேர் கொண்ட கும்பல் உருட்டுக் கட்டையால் தாக்கு – இருவரைக் கைது செய்து...

ஆர்.கே.பேட், ஆக 3 – இளைஞரை வழி மறித்து உருட்டுக் கட்டை மற்றும் தலைக்கவசத்தால் தாக்கிய 3 பேர் கொண்ட கும்பல் மீது வழக்கு பதிவு செய்து,  2 பேரை கைது செய்து ஜூடிசல் நீதிமன்றத்தில் ஒப்படைத்து ஆர்.கே.பேட் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இது குறித்து அய்யன்னேரி கிராமம் பஜனை...

அலமாதி ஊராட்சியில் ஆயிரம் மகளிருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்பட்ட உலக அன்னையர் தினம் !

திருவள்ளூர், மே. 09 - திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியத்திற்குட்பட்ட அலமாதி ஊராட்சியில் உள்ள ஆயிரம் பெண்களுக்கு உலக அன்னையர் தினத்தை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அலமாதி ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் எம்.கர்ணன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில மகளிர்...

திருவள்ளூர் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட 1600 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி : ...

திருவள்ளூர், பிப். 06 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் … திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த சுமார் 1600 க்கும் மேற்றபட்ட பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. அந்நிகழ்வில் பங்கேற்ற தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணி நூல் துறை...

கழிப்பிட வசதியில்லாததால் மலம் கழிக்க திறந்த வெளியைப் பயன் படுத்தும் பொது மக்கள் : நோய் தொற்று ஏற்படும்...

ஊத்துக்கோட்டை, பிப். 28 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா. மருதுபாண்டி .. திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட கிருஷ்ணா குடியிருப்பு பகுதியில் சுமார் 50 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் அடிப்படை வசதிகளான தெருவிளக்கு கழிப்பறை  இல்லாததால் சமூக விரோத செயல்கள் நடைபெறுவதாக அப்பகுதி...

பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, மீஞ்சூர் வட்டார வியாபாரிகள் சங்கம் சார்பில்...

மீஞ்சூர், ஆக. 17 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் வட்டார வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் சுதந்திர தினத்தை முன்னிட்டு 2021 - 22 ஆம் கல்வி ஆண்டில் பத்து மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு பாராட்டு மற்றும் பரிசளிப்பு வழங்கும் விழா...

பூந்தமல்லியில் நடைப்பெற்ற ஒருங்கிணைந்த பாதாளச் சாக்கடை திட்டம் குறித்து கருத்து கேட்பு கூட்டம் ..

பூந்தமல்லி, ஏப். 26 - பூந்தமல்லி, திருவேற்காடு, மாங்காடு நகராட்சிகள் மற்றும் 23 ஊராட்சிகளை இணைத்து ஒருங்கிணைந்த பாதாள சாக்கடை திட்டம் சுமார் ஆயிரம் கோடி மதிப்பில் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. https://youtu.be/Y8MQZl61nYU இதன்படி பூந்தமல்லி, திருவேற்காடு, மாங்காடு, நசரத்பேட்டை, கோபுரசநல்லூர், அய்யப்பன்தாங்கல், காட்டுப்பாக்கம், சீனிவாசபுரம், பரணிபுத்தூர், சின்னப்பணிச்சேரி, மவுலிவாக்கம், தெள்ளியார்அகரம், கொளுத்துவான்சேரி, அகரமேல், வானகரம், சென்னீர்குப்பம், அயப்பாக்கம்,...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS