Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

பொன்னேரியில் நடைப்பெற்ற புரட்சி பாரதம் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் ..

திருவள்ளூர், ஜூலை. 28 - திருவள்ளூர் வடக்கு மாவட்டம், பொன்னேரி தொகுதிக்குட்பட்ட சோழவரம், தச்சூர் கூட்டுச்சாலையில் புரட்சி பாரதம் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் வழக்கறிஞர் ராஜா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக புரட்சி பாரதம் கட்சியின் மாநில தலைவர் பூவை.ஜெகன்....

சிறப்பாக பணியாற்றி ஓய்வு பெறும் அரசு மருத்துவருக்கு பொதுமக்கள் அளித்த உணர்வு பூர்வமான பிரிவு உபச்சாரப் பாரட்டு விழா...

திருவள்ளூர், ஜூலை. 28 - திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு அரசு மருத்துவமனையில் கடந்த ஐந்து ஆண்டுகளாக மருத்துவராக பணியாற்றி வருபவர் மருத்துவர் சங்கர் அவர் பொதுமக்களுக்கு தனது சிறப்பான மருத்துவ பணியை கடந்த ஐந்தாண்டு காலமாக செய்து வந்துள்ளார். இதனால் அப்பகுதி மக்களின் மிகுந்த அன்பைப் பெற்றவரானார். இந்நிலையில் மருத்துவர்...

பொன்னேரி : இஸ்லாமிய நூலகம் சார்பில் பொருளாதாரத்தில் நலிவுற்ற பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி

பொன்னேரி, ஜூலை. 25 - திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த மாதவரம் ஊராட்சிக்கு உட்பட்ட முஸ்லிம் நகர் பகுதியில் வசித்துவரும் 150 பள்ளி மாணவர்களுக்கு சென்னை முகப்பேர் பகுதியில் இயங்கிவரும் இஸ்லாமிய நூலகம் சார்பில் கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா பெரிய பள்ளிவாசலில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு இஸ்லாமிய நூலகம் பொறுப்பாளர்...

பொன்னேரியில் மின் கட்டண உயர்வை கண்டித்து பாஜகவினர் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம் ..

பொன்னேரி, ஜூலை. 24 - தமிழக அரசு சமீபத்தில் மின் கட்டணம் உயர்வை அறிவித்துள்ளது. அதனைக் கண்டிக்கும் வகையில் பாஜகவின் சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது. https://youtu.be/c7jbXOxfibY அதனைத் தொடர்ந்து இன்று பொன்னேரி பழைய பேருந்து நிலையத்தில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தலைவர் சரவணன்...

மீஞ்சூர் பேரூராட்சி பகுதியில் நடைப்பெற்ற பிளாஸ்டிக் தடுப்பு நடவடிக்கை : வியாபார நிறுவனங்களில் இருந்து 712 கிலோ பிளாஸ்டிக்...

மீஞ்சூர், ஜூலை. 23 - திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேரூராட்சியில் பேரூராட்சிகளின் மாவட்ட உதவி இயக்குனர் கண்ணன் உத்தரவின் பேரில்.  செயல் அலுவளர் வெற்றிஅரசு தலைமையில் இன்று பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இன்று ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருள் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த நடவடிக்கையில் மீஞ்சூர் பேரூராட்சி ஊழியர்கள்...

பொன்னேரியில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமிக்கு பாராட்டுத் தெரிவிக்கும் விழா ..

பொன்னேரி, ஜூலை. 22 - பொன்னேரியில் .அதிமுக அதிமுக வின் பொதுச்செயலாளராக பதவியேற்றுள்ள எடப்பாடி கே. பழனிச்சாமிக்கு பாராட்டுத் தெரிவிக்கும் விழா  திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் .பலராமன் தலைமையில் நடைப்பெற்றது. அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி கே பழனிச்சாமி நியமிக்கப்பட்டுள்ளதை அக் கட்சி தொண்டர்கள் பாராட்டு தெரிவிக்கும்...

பொன்னேரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் திடீர் ஆய்வு

பொன்னேரி, ஜூலை. 22 - பொன்னேரி ஜெயகோபால் கரோடியா மகளிர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் சுகாதாரம் நிலைக் குறித்து சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் திடீர் ஆய்வு. நடத்தினார். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதி வெண்பாக்கத்தில் அமைந்துள்ளது ஜெயகோபால் கரோடியா அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி .இப்பள்ளியில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட...

பேரிடர் மீட்பாளர்களுக்கு பொன்னேரியில் நடைப்பெற்ற பயிற்சி வகுப்பு ..

பொன்னேரி, ஜூலை. 21 - திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டத்தில் அடங்கிய பேரிடர் மீட்பாளர்களுக்கு பேரிடர் மீட்பு பயிற்சி வகுப்பு பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இப்பயிற்சி வகுப்பு கடந்த 1 ஆம் தேதி துவங்கி 30ஆம் தேதி வரை தினமும் வகுப்புகள் ஒருமாத காலமாக நடத்தப்பட்டு வருகின்றது....

திருவள்ளூர் : ரூ.12.04 கோடி மதிப்பீட்டில் மாற்றுத் திறனாளிகளுக்கு கடனுதவி வழங்கும் விழா : பொன்னேரி தொடக்க வேளாண்மை...

பொன்னேரி, ஜூலை. 20 - திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில்  நேற்று தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் சார்பில் பல்வகை சேவை திட்டம் தொடக்கம் மற்றும் மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு கடன் உதவி வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியும் தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளருமான சண்முகசுந்தரம்...

பொன்னேரி அரசு பள்ளியில் நடைப்பெற்ற சதுரங்க விளையாட்டு போட்டி .. 27 பள்ளி மாணவ மாணவியர் பங்கேற்பு ..

பொன்னேரி, ஜூலை. 20 - திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சென்னையில் நடைப்பெறயிருக்கும் 44 ஆவது சதுரங்க ஒலிம்பியாட்  போட்டியை முன்னிட்டு வட்டார அளவிலான சதுரங்கப் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் 14 வயது 17வயது 19 வயது மூன்று பிரிவுகளில் 27 அரசு பள்ளிகளை சேர்ந்த...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS