திருவள்ளூர் அருகே நகை வியாபாரியிடம் 1 கிலோ தங்கம் மற்றும் 5 இலட்சம் பணம் கொள்ளை : வழிப்பறி...
செவ்வாய்பேட்டை, ஆக. 12 -
திருவள்ளூர் அருகே நகை வியாபாரியை கத்தியால் தாக்கி ஒரு கிலோ தங்கம் மற்றும் 5 லட்ச ரூபாய் ரொக்கம் வழிப்பறி செய்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் அப்பகுதியில் ஏற்படுத்தியுள்ளது. மேலும் இச்சம்பவத்தை தொடர்ந்து காவல்துறையினர் துரித நடவடிக்கை மேற்கொண்டு, வழிப்பறிக் கொள்ளையர்களை ஒரு...
சோழவரம் பகுதி தேசிய நெடுஞ்சாலையில் நடைப்பெற்ற திடீர் சாலை மறியல் போராட்டம் : மாணவர்கள் உள்ளிட்ட 200 க்கும்...
சோழவரம், ஜூலை. 04 -
சோழவரம் அருகே பத்தாண்டுகளாக சிதிலமடைந்து சீரமைக்கப்படாத நிலையில் சாலை இருப்பதாக புகார் தெரிவிக்கின்றனர் அப்பகுதி மக்கள். மேலும் அப்பகுதில் புதிய சாலை அமைத்துதர வலியுறுத்தி மாணவர்கள் உள்ளிட்ட 200 க்கும் மேற்பட்ட அப்பகுதி கிராம மக்கள், அப்பகுதியில் உள்ள கொல்கத்தா நெடுஞ்சாலையின் சர்வீஸ்...
ஆவடி மாநகராட்சி பகுதிகளில் சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான நலத்திட்டப் பணிகளை தொடங்கி வைத்த அமைச்சர் சா.மு.நாசர்
ஆவடி. மே. 06 –
ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான 4 அரசு நலத்திட்ட துவக்க விழா நேற்று அப்பகுதியில் நடைப்பெற்றது. இந்நிகழ்வில்களில் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் பங்கேற்று நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். மேலும் அப்பகுதியில் உள்ள அய்யா கோவிலின் 25...
ஆவடி காவல் ஆணையரகத்திற்குட்பட்ட இருவேறு இடங்களில் 9 கிலோ கஞ்சா பறிமுதல் : மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு தனிப்படையினரின் அதிரடி...
அம்பத்தூர், ஜன. 09 -
தமிழக முதல்வரின் போதையில்லா தமிழகத்தை உருவக்க தமிழ்நாடு முழுவதும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் துறையினர் தீவிர சோதனை மற்றும் கண்காணிப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
அதன் பகுதியாக ஆவடி காவல் ஆணையரகத்தின் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் அக்காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சோதனை மற்றும் தடுப்பு...
ஆவடி மாநகராட்சி முன்பு உள்ளாட்சி ஊழியர்களின் 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஏ.ஐ.டி.யூ.சி சார்பில் ஆர்ப்பாட்டம்
ஆவடி மாநகராட்சி அலுவலகம் வாயலில் எ.ஐ.டி.யூ.சி சார்பில் உள்ளாட்சி ஊழியர்களின் 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு ஆவடி கிளைத் தலைவர் கோபி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் 2016 ஆம் ஆண்டு சம்பள கமிஷன் ஏழாவது ஊதியக்குழு நிலுவையில் உள்ள தொகையை...
ஆவடி அருகே திருமுல்லைவாயலில் மலையாளிகள் சங்கம் சார்பாக ஒன்பதாம் ஆண்டு ஓணம் பண்டிகை கொண்டாட்டம் ; டாக்டர் அணூப்...
ஆவடி; அக்.20-
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் பகுதியில் தனியார் மண்டபத்தில் ஒன்பதாம் ஆண்டு மலையாளிகள் சங்கம் சார்பாக ஓணம் பண்டிகை கொண்டாடப் பட்டது இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக மெடிமிக்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் டாக்டர் ஏ.வி. அணூப் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி...
பொன்னேரி வட்டாரத்தில் நடைப்பெற்று வந்த ஜமாபந்தி நிறைவு நாள் நிகழ்ச்சி : 379 பயனாளிகளுக்கு நலத்திட்ட...
பொன்னேரி, ஜூன். 30 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டத்திற்குட்பட்ட 379 பயனாளிகளுக்கு பசலி 1431 வருவாய் தீர்வாய்த்தின் பேரில் கடந்த பத்து தினங்களுக்கு முன்பு சிறப்பு ஜமாபந்தி துவங்கப்பட்டு இதில் நிலப் பட்டா,. உதவித் தொகைகள், வீட்டு மனை வேண்டிய மனுக்கள் மற்றும் .விதவைச் சான்று உள்ளிட்ட...
அரசு ஆண்கள் பள்ளியில் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் நடைப்பெற்ற போதை ஒழிப்பு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி ..
பொன்னேரி, ஆக. 11 -
தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் போதை பொருட்கள் விற்பனையை தடுப்பதற்காக மேலும் விரைவு நடவடிக்கை எடுப்பது தொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது பிணையில் வர முடியாத வகையில் நடவடிக்கை எடுக்கவும்...
அத்திப்பட்டு ஊராட்சியில் எளிய முறையில் செயல்முறை விளக்கங்களோடு நடைப்பெற்ற மாவட்ட பேரிடர் மீட்பு குழுவினரால் சிறப்பு ஒத்திகை நிகழ்ச்சி...
மீஞ்சூர், செப். 01 -
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்தில் அடங்கிய அத்திப்பட்டு ஊராட்சியில் மாவட்ட பேரிடர் மீட்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. இம்மகாமிற்கு அத்திப்பட்டு ஊராட்சி மன்ற துணைத் தலைவர் எம் டி ஜி வடிவேல் தலைமை வகித்தார். பொன்னேரி கூடுதல் சிறப்பு வட்டாட்சியர் சுமதி, மீஞ்சூர்...
பொன்னேரி வட்டாரத்தில் மறைந்த முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாய் 99 வது பிறந்தநாளினை விழாபோல் கொண்டாடிய திருவள்ளூர் மாவட்ட...
பொன்னேரி, டிச. 26 -
மறைந்த முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாய் அவர்களின் 99 வது பிறந்தநாளை நாடு முழுவதும் வெகுச்சிறப்பாக அனைத்து தரப்பினர் சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் பகுதியாக திருவள்ளூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் பொறுப்பாளர்கள் பல்வேறு இடங்களில் அவரின் பிறந்தநாளினைக் கொண்டாடும் விதமாக...


















