ரூ.1.10 இலட்சம் மதிப்பிலான 11.60 கி.கிராம் எடையுள்ள கஞ்சாவை விற்பனைக்காக ஆந்திராவிலிருந்து கடத்தி வந்த திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த...
பூவிருந்தவல்லி, ஏப். 02 -
திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி பைப்பாஸ் பேருந்து நிலையத்திலிருந்து அரசு பேருந்தில் பயணிகள் போல் வெளியூருக்கு கஞ்சா கடத்தல் நடைபெறுவதாக பூந்தமல்லி மதுவிலக்கு பிரிவு போலீசாருக்கு வந்த ரகசிய தகவலைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு சென்ற ஆய்வாளர் பாலசுப்பிரமணி, உதவி ஆய்வாளர் ராதா உள்ளிட்ட...
அடுத்தடுத்து இரண்டு பள்ளி மாணவர்கள் மர்மமான முறையில் உயிரிழந்ததால் பொன்னேரி பகுதியில் பதற்றம் : சாலை மறியலில்...
பொன்னேரி, மார்ச். 31 -
திருவள்ளூர் மாவட்டம் அச்சரபள்ளம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சதீஷ், மேலும் இவரது 13 வயதான பிரத்தீஸ்வரன் பொன்னேரி அடுத்த கொக்குமேடு என்னும் இடத்தில் உள்ள தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று வழக்கம் போல் பள்ளிக்கு சென்றுள்ளார் அதனைத்தொடர்ந்து...
பூவிருந்தவல்லி அருகே இருவேறு சரக்கு வாகனங்கள் மோதி விபத்து : விபத்தில் பத்தாம் வகுப்பு பள்ளி மாணவன் பலி,...
பூவிருந்தவல்லி, மார்ச். 31 -
திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லியைச் சேர்ந்தவர் சுரேஷ், மேலும் இவர் சரக்கு வாகனத்தில் ஐஸ் கட்டிகளை எடுத்துச் சென்று அப்பகுதியில் உள்ள கடைகளுக்கு வினியோகம் செய்யும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் வழக்கம்போல் நேற்று காலை தனது சரக்கேற்றிச் செல்லும் வாகனத்தில் வேனில் ஐஸ்...
ஆட்டோ ரேஸில் ஈடுப்பட்டவர்களின் வாகனம் பறிப்பு மற்றும் நான்கு பேர் கைது : பூவிருந்தவல்லி போக்குவரத்து காவல் துறையினர்...
பூவிருந்தவல்லி, மார்ச். 31 -
திருவள்ளூர் மாவட்டம், வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் சட்டவிரோதமாக ஆட்டோ ரேஸில் ஈடுபட்டதாக பூவிருந்தவல்லி போக்குவரத்து காவல்துறையினருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு போக்குவரத்து புலனாய்வு காவல்துறை ஆய்வாளர் சுபாஷினி தலைமையில் சென்ற காவல்துறையினர் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி...
திடீர் களஆய்வு மேற்கொண்ட திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரை, திகைப்பில் ஆழ்த்திய பழவேற்காடு அரசு தொடக்கப்பள்ளி மாணவர்கள் …
பழவேற்காடு, மார்ச். 30 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட பழவேற்காடு அரசு துவக்கப் பள்ளியில் நடைப்பெற்று வரும் புதிய பள்ளி கட்டிட கட்டுமான பணியினை பார்வையிட இன்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், அங்கு வந்த மாவட்ட...
பொத்தம்பேடு அரசு தொடக்கப் பள்ளியில் நடைப்பெற்ற கல்வி சீர் வரிசை திருவிழா ….
மீஞ்சூர், மார்ச். 28 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட பொத்தம்பேடு கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிக்கு கல்வி சீர்வரிசை வழங்கும் விழா நடைபெற்றது. மேலும், இவ்விழாவிற்கு மீஞ்சூர் ஒன்றிய பெருந்தலைவர் அத்திப்பட்டு ஜி ரவி தலைமை வகித்தார்.
மேலும் இந்நிகழ்விற்கு நெய்தவாயல் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும்...
ஆன்லைன் டிரேடிங்க் வர்த்தகத்தில் ஈடுப்பட்டவர் மனைவியுடன் தூக்கிட்டு தற்கொலை … கடன் தொல்லையால் விபரீத முடிவென தகவல் :...
செங்குன்றம், மார்ச். 28 -
சென்னை அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் இவருக்கு திருமணமாகி ஜெயந்தி என்ற மனைவியும், இரண்டு பிள்ளைகளும் உள்ளனர். மேலும் இவர் தனது தந்தையுடன் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வருகிறார்.
மேலும் முருகேசன் எஸ் ஆர் பி டூல்ஸ் எனும் தனியார் கம்பெனியில் டிசைனராக வேலை பார்த்து...
வாக்குரிமை கொடுத்துள்ள அரசு வாழும் இடத்திற்கு வீட்டுமனை பட்டா தராமல் இழுத்தடிப்பு : மூன்று தலைமுறைகளாக...
பொன்னேரி, மார்ச். 28 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே உள்ள ஆண்டார் குப்பம் ஊராட்சிக்குட்பட்ட பகுதி போரக்ஸ் நகர் ஆகும். மேலும் இந்நகரில் சுமார் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் மூன்று தலைமுறைகளாக அப்பகுதியில் வசித்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் அவர்களுக்கு அரசு, வாக்காளர் அடையாள அட்டை,...
பொன்னேரியில் நடைப்பெற்ற திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பாஜக பட்டியல் அணி செயற்குழு கூட்டம் ..
பொன்னேரி, மார்ச். 26 -
திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரியில் பாஜக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பட்டியல் அணி சார்பில் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
மேலும் இக்கூட்டம், மாவட்ட பட்டியல் அணி தலைவர் ராஜன் தலைமையிலும், மாநில பட்டியலணி செயலாளர் அன்பாலய சிவகுமார் முன்னிலையிலும் நடைபெற்றது.
மேலும் இக் கூட்டத்தில், மாவட்ட தலைவர்...
பொன்னேரி வட்டார தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் …
பொன்னேரி, மார்ச். 24 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டாரம் அளவில் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஒன்றிய அரசைக் கண்டித்து மாபெரிம் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. மேலும் இவ் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மோடியை விமர்சித்து பேசியதற்காக வழங்கப்பட்ட...






















