Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

மீஞ்சூர் எஸ்.பி.ஐ. மற்றும் இந்தியன் வங்கியை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட காங்கிரஸ் கட்சியினர் ….

மீஞ்சூர், ஏப். 20 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மீது அரசியல் பழிவாங்கும் நோக்குடன் பாஜகவினர் தொடர்ந்த பொய் வழக்கின் காரணமாக அவருக்கு சூரத் நீதிமன்றம்  இரண்டு ஆண்டு சிறை தண்டனை வழங்கியது அதனைத்தொடர்ந்து மோடி தலைமையிலான பாஜக...

வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் நெய்தவாயல் ஊராட்சித் தலைவரை முற்றுகையிட்டு, துணைத்தலைவர் தலைமையில் வார்டு உறுப்பினர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம்...

மீஞ்சூர், ஏப். 19 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட நெய்தவாயல் ஊராட்சித் தலைவரின் மக்கள் விரோதச் செயல்களைக் கண்டித்தும், மேலும் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் அவ்வூராட்சி மன்ற துணைத்தலைவர் தலைமையில் வார்டு உறுப்பினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் சேர்ந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு...

ஐந்து நிமிடத்தில் முடிவடைந்த பூவிருந்தவல்லி நகராட்சி மன்ற உறுப்பினர்கள் மாதாந்திரக் கூட்டம் …

பூவிருந்தவல்லி, ஏப். 19 - திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி நகராட்சியில் உள்ள கூட்டரங்கில் நகர்மன்ற தலைவர் காஞ்சனா தலைமையில் நகர்மன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. மேலும் இக்கூட்டத்தில் நகராட்சி ஆணையர் நாராயணன், மற்றும் துணைத்தலைவர் ஸ்ரீதர் ஆகியோர் கூட்டத்திற்கு முன்னிலை வகித்தனர். மேலும் இக்கூட்டத்தில் அனைத்து நகர் மன்ற...

மீஞ்சூர் பேரூராட்சி மன்ற அலுவலக கூட்டரங்கத்தில் நடைப்பெற்ற மன்ற உறுப்பினர்களின் மாதாந்திரக் கூட்டம் : பல்வேறு அடிப்படைத்...

மீஞ்சூர், ஏப். 12 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட மீஞ்சூர் பேரூராட்சியின் மன்ற உறுப்பினர்களின் மாதாந்திர கூட்டம் இன்று அவ்வலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கத்தில் நடைபெற்றது, மேலும், இப்பேரூராட்சியின் தலைவர் ருக்மணி மோகன்ராஜ் தலைமை யில் தடைப்பெற்ற இக்கூட்டத்தில், அப்பேரூராட்சி செயல் அலுவலர் வெற்றியரசு, துணைத் தலைவர் அலெக்சாண்டர்,...

ஒரே நாளில் குவிந்துக்கிடந்த சுமார் 10 டன் குப்பைக் கழிவுகளை அகற்றி திருவேற்காடு நகரை சுத்தப்படுத்திய நகராட்சி நிர்வாகம்...

திருவேற்காடு, ஏப். 10 - கோவில் நகரமான திருவேற்காடு நகரப் பகுதியில் குவிந்துக்கிடந்த சுமார் பத்து டன் கழிவுக்குப்பைகளை தூய்மை பணியாளர்களுடன் இனைந்து அந்நகராட்சி ஆணையர், நகர்மன்ற தலைவர் சுகாதார ஆய்வாளர் உள்ளிட்டோர் குப்பைகளை அகற்றி சுத்தப்படுத்தினார்கள். திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள குப்பைகளை அகற்றுவதற்காக மாஸ் கிளீனிங் என்ற திட்டத்தின் கீழ்,...

பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைப்பெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் …

பொன்னேரி, ஏப். 06 - திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில்  வட்டார மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது, இம் முகாமிற்கு பொன்னேரி சாராட்சியர் ஐஸ்வர்யா ராமநாதன் தலைமை வகித்தார். மேலும், மாவட்ட மாற்று திறனாளி அலுவலர் பாபு, வட்டாட்சியர் செல்வகுமார், உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர், மேலும் இதில் 50-க்கும்...

பழவேற்காடு பகுதியில் திமுக கட்சியின் சார்பில் நடைப்பெற்ற புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும்...

பழவேற்காடு, ஏப். 05 - திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், மீஞ்சூர் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட பழவேற்காடு பகுதியில் மாவட்ட திமுக கட்சியின் சிறுபான்மை நல உரிமை பிரிவு அமைப்பாளர் பழவை முகம்மது அலவி ஏற்பாட்டிலும், மீஞ்சூர் வடக்கு ஒன்றிய செயலாளர் சுகுமாரன் முன்னிலையிலும், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுகச் செயலாளரும்,...

பொன்னேரி தொகுதிக்குட்பட்ட 4 இடங்களில் நடைப்பெற்ற திமுக புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் …

பொன்னேரி, ஏப். 04 - திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் சோழவரம், பொன்னேரி, மீஞ்சூர், அத்திப்பட்டு உள்ளிட்ட 4 இடங்களில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான விண்ணப்பம் படிவம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் சோழவரம் ஒன்றியத்திற்குட்பட்ட மாதவரம் பகுதியில் ஒன்றிய திமுகச் செயலாளர் செல்வசேகரன்...

பட்டமந்திரி கிராமத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 70 வது பிறந்தநாளை முன்னிட்டு மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய திமுக...

மீஞ்சூர், ஏப். 03 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட பட்டமந்திரி கிராமத்தில் திமுகவின் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான  மு.க.ஸ்டாலின் 70 வது பிறந்தநாளை முன்னிட்டு மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் பிறந்தநாள் விழா, தமிழக அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம், மற்றும் நலதிட்டங்கள் வழங்கும் விழாவென...

ரூ. 14 இலட்சம் மதிப்பீட்டில் திருவேற்காடு பகுதியில் நடைப்பெற்ற புதிய ரேசன் கடை கட்டுவதற்கான கட்டட கட்டுமான பணி...

திருவேற்காடு, ஏப். 02 - திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட 8வது வார்டு ராஜாங்குப்பம் பகுதியில் ரூ‌.14 லட்சத்தில் புதிதாக கட்டப்படவுள்ள ரேஷன் கடைக்கான கட்டிடப் பணிகளுக்கான பூமி பூஜை நடைப்பெற்றது. அந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற அமைச்சர் சா மு.நாசர் அடிக்கல் நட்டு அப்பணியினை தொடங்கி...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS