சிதிலமடைந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுப்பட்ட கம்மவார்பாளையம் வாழ் பொதுமக்கள்…
மீஞ்சூர், நவ. 29 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த நாலூர் கம்மவார்பாளையம் பகுதியில் கனரக வாகனங்களை நிறுத்தும் சரக்கு பெட்டக முனையங்கள் இயங்கி வருகின்றது. அதனால் அச்சாலை மிகவும் பழுதடைந்து உள்ளதாக அப்பகுதிவாழ் மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் கடந்த 12 வருடங்களுக்கு மேலாக அச்சாலை சீரமைக்கப்படாமல் மிகவும் பாதிப்படைந்த...
நசரத்பேட்டை எஸ்.கே.ஆர். பொறியியல் கல்லூரியில் நடைப்பெற்ற உண்டு உறவிட கோடைக்கால சிறப்பு முகாம் : திருவள்ளூர் மாவட்ட...
பூவிருந்தமல்லி, மே. 10 -
சென்னை அடுத்துள்ள பூவிருந்தமல்லி அருகேவுள்ள நசரத்பேட்டையில் உள்ள எஸ்.கே.ஆர். பொறியியல் கல்லூரியில், பள்ளி கல்வித்துறை சார்பாக அரசு பள்ளிகளில் 9 ஆம்வகுப்பு முதல் 12 ஆம்வகுப்பு வரை பயிலும் 200 பழங்குடியின மாணவ, மாணவியர்களின் தனித் திறமைகளை வெளிக்கொணர்ந்து அவர்களுக்கு கல்வியின் மீது...
பொன்னேரிப் பகுதியில் வாக்காளர்களுக்கு உறுதியளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் …
பொன்னேரி, மார்ச். 29 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி …
பொன்னேரி பகுதியில் இந்தியா கூட்டணி வேட்பாளர் சசி காந்த் செந்திலை ஐந்து லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிப்பெற செய்தால் மாதத்தில் இரண்டு நாள் உங்கள் தொகுதியில் தங்கி மக்கள் பிரச்சினைகளை தீர்த்து வைக்க முயற்சி எடுப்பதாக உறுதிமொழியளித்தார்....
ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மருந்து தெளித்து டெங்கு புழுக்கள் அழிப்பு நடவடிக்கை, ஒரே நாளில் 3000...
ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு காய்ச்சலில் பாதிக்கப்பட்டவர்கள் புகார்கள் அதிக அளவில் வந்ததை வைத்து டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டது. ஆவடி மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் உத்தரவின் படி கோவர்த்தனகிரி, பருத்திப்பட்டு பகுதிகளில் ஆவடி மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் ஜாபர் தலைமையில் 20க்கும் மேற்பட்ட ...
தடையை மீறி பழவேற்காடு முகத்துவாரம் பகுதிக்கு செல்ல முயன்ற பாஜக தேசிய சிறுபான்மை செயலாளர் வேலூர் இப்ராஹீம் கைது...
பழவேற்காடு, ஆக. 14 -
திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டு மற்றும் ஆந்திர உள்ளிட்ட 69 க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மீனவ மக்களின் வாழ்வாதாரமாக விளங்கி வருவது, பழவேற்காடு ஏரியும், வங்காள விரிகுடா கடலும் இணையும் முகத்துவாரம் பகுதியாகும்.
இந்நிலையில், முகத்துவாரம் அடைபட்டு மணல் திட்டுக்களாக மாறும் காலங்களில் எளிதில்...
ரூ.8.50 இலட்சம் மதிப்பீட்டில் நந்தியம்பாக்கம் பகுதியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள புதிய அரசு நியாய விலைக்கடை கட்டடம் : மக்கள்...
நந்தியம்பாக்கம், டிச. 29 –
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட நந்தியம்பாக்கம் ராஜீவ் காந்தி நகரில் ரூ. 8.50 இலட்சம் மதிப்பீட்டில் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் கட்டி முடிக்கப்பட்டுள்ள புதிய நியாயவிலைக்கடை கட்ட டத்திறப்பு விழா இன்று அப்பகுதியில் நடைப்பெற்றது.
அவ்விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர்...
தங்கானூரில் நடைப்பெற்ற வெற்றுக்கால் சேவல் சண்டைப் போட்டி : ஆடுகளம் திரைப்பட சேவல் உட்பட 700 க்கும் மேற்பட்ட...
தங்கானூர், சனவரி. 28 -
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் ...
திருவள்ளூர் மாவட்டம், தங்கானூரில் தைப்பூசத்தை முன்னிட்டு வெற்றுக்கால் சேவல் சண்டை போட்டி நடைப்பெற்றது. அப்போட்டியில் நடிகர் தனுஷுடன் ஆடுகளம் திரைப்படத்தில் நடித்த சேவல் உட்பட 700 -க்கும் மேற்பட்ட சேவல்கள் களத்தில் ஆக்ரோஷமாக ஒன்றோடு ஒன்று மோதி...
அரியன்வாயல் அங்கன்வாடியில் நடைப்பெற்ற குழந்தை, கர்ப்பிணிபெண் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கான தமிழக அரசின் புதிய மூன்று விதமான சாத்துமாவு...
அரியன்வாயல், மார்ச். 01 -
மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட அங்கன்வாடிகளில் தமிழக அரசின் புதிய திட்டமான மூன்று வகைகளிலான சத்துமாவு பாக்கெட்டுகள் வழங்கும் திட்டம் அரியன் வாயல் அங்கன்வாடியில் இன்று துவக்கப்பட்டது.
தமிழக முதல்வரின் ஊட்டசத்து குறைபாடு இல்லாத தமிழகத்தை உருவாக்கும் வகையில் மூன்று வகையான சத்துமாவுகள் குறிப்பாக குழந்தைகள், கர்ப்பிணிகள்,...
அத்திப்பட்டு அருள்மிகு ஸ்ரீமுத்தாரம்மன் திருக்கோவிலில் மீண்டும் மோடி, வேண்டும் மோடி என்பதற்காக நடைப்பெற்ற ஸ்ரீ மகாமேரு, ஸ்ரீசக்கர பூஜை...
மீஞ்சூர், ஆக. 12 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட அத்திப்பட்டு உப்பங்கழி பகுதியில் அமைந்துள்ள சாண்டி கோவில் என அழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீ முத்தாரம்மன் திருக்கோவிலில் இந்து மக்கள் கட்சியின் சார்பில் மீண்டும் மோடி, வேண்டும் மோடி என்பதற்காக நடைப்பெற்ற ஸ்ரீ மகாமேரு ஸ்ரீசக்கர பூஜை அத்திருக்கோயிலில்...
வாக்குரிமை கொடுத்துள்ள அரசு வாழும் இடத்திற்கு வீட்டுமனை பட்டா தராமல் இழுத்தடிப்பு : மூன்று தலைமுறைகளாக...
பொன்னேரி, மார்ச். 28 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே உள்ள ஆண்டார் குப்பம் ஊராட்சிக்குட்பட்ட பகுதி போரக்ஸ் நகர் ஆகும். மேலும் இந்நகரில் சுமார் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் மூன்று தலைமுறைகளாக அப்பகுதியில் வசித்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் அவர்களுக்கு அரசு, வாக்காளர் அடையாள அட்டை,...






















