Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

மக்கள் நீதி மையத்தின் சார்பில் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அத்திப்பட்டு புதுநகர் பகுதி வாழ் மக்களுக்காக நடைப்பெற்ற...

அத்திப்பட்டு, டிச. 12 - திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு புதுநகர் பள்ளம் பகுதியில், நேற்று மக்கள் நீதிமையம் சார்பில் கடந்த டிச 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்பால் பாதிக்கப்பட்ட சுமார் 600 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பங்கேற்ற மருத்துவ சிகிச்சை முகாம்...

மீஞ்சூர் திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுப்பட்ட பட்டமந்திரி கிராம மக்கள் … நிரந்தர சாலை அமைத்துத்...

திருவள்ளூர், டிச. 12 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரை அடுத்துள்ள பட்டமந்திரி கிராம மக்கள் நேற்று திடீரென மீஞ்சூர் திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் போக முடியாமல் நீண்ட தூரம் அணிவகுத்து சாலையில் இருபுறமும் நின்றது. மேலும் இதில்...

குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தவர்களுக்கும் அரசு வெள்ள நிவாரணவுதவி வழங்கிடக் கோரி பொன்னேரி கோட்டாச்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டபொதுமக்கள் ….

பொன்னேரி, டிச. 12 – திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மிக்ஜாம் புயல் காரணமாக பலத்தை சேதம் ஏற்பட்டுள்ளது. இன்னும் பெரும்பான்மையான மக்கள் வெள்ளத்தில் இருந்து மீளாத நிலையில், தமிழக அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆறாயிரம் ரூபாய் வழங்குவதற்காக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனை அறிந்து...

150 க்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய வெள்ள நிவாரண தொகுப்புகளை வழங்கிய மீஞ்சூர் காவல்நிலைய...

மீஞ்சூர், டிச. 10 - திருவள்ளூர் மாவட்டம் ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று ஆவடி காவல் ஆணையர் சங்கர் உத்தரவின் பேரிலும், இணை ஆணையர் பாலகிருஷ்ணன், மற்றும் உதவி ஆணையர் ராஜாராபர்ட் மேற்பார்வையிலும்,...

மக்கள் நீதி மையம் சார்பில் நந்தியபாக்கம் பகுதியில் நடைப்பெற்ற பழங்குடி மக்களுக்கு வழங்கிய வெள்ள நிவராண உதவி ….

திருவள்ளூர், டிச. 09 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அருகே உள்ள நந்தியம்பாக்கம் பகுதியில் வாழும் பழங்குடி மக்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு மிக்ஜாம் புயல் கன மழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் பாதிக்கப்பட்ட அக்கிராம பழங்குடியின மக்களுக்கு மக்கள் நீதி மையத்தின் திருவள்ளூர் வடகிழக்கு மாவட்ட...

மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிப்படைந்த பகுதிகளை சீரமைக்கும் பணியில் தீவிர நடவடிக்கைகள் மேற் கொண்டு வரும் பொன்னேரி தொகுதி...

பொன்னேரி, டிச. 08 - தமிழ்நாட்டில் சமீபத்தில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் மற்றும் கனமழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் பெருத்தப் பாதிப்புகளை உருவாக்கியதால் அம்மாவட்ட பொதுமக்களின் இயல்புநிலை மிகவும் பாதிப்புக்குள்ளானது. அதுப்போன்று திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதியிலும் புயலால் ஏற்பட்ட கனமழை மற்றும் காற்றின்...

புயல் மழையால் பாதிக்கப்பட்ட ஆவூர் பகுதி மக்களுக்கு வெள்ள நிவாரண உதவிகளை வழங்கிய காங்கிரஸ் நிர்வாகி ….

பொன்னேரி, டிச. 08 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள்ள ஆவூர் ஊராட்சிக்குட்பட்ட சின்ன ஆவூர், பெரிய ஆவூர், பங்காரமேடு பகுதியில் புயல் மழையால் வீடுகளில் மழை வெள்ளம் புகுந்து கிராமத்தில் வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயல் திட்ட...

கால்நடைகளுக்கு ஏற்பட்டு வரும் கோமாரி நோயால் விவசாயிகள் கவலை : பொன்னேரியில் மருத்துவ முகாம் அமைத்து தீவிர சிகிச்சையளித்து...

பொன்னேரி, டிச. 08 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி மற்றும் அதன் சுற்று வட்டாரம் என்பது விவசாயம் நிறைந்த பகுதியாகும். மேலும் அதனை நம்பி அப்பகுதியில் 80 விழுக்காடு மக்கள் வாழ்ந்து வருகின்றனர். மேலும் அதனைச் சார்ந்த மக்கள் ஆடு, கோழி, மாடு போன்றவைகளை வளர்த்தும் தொழில் செய்தும்...

புழல் உள்ளிட்ட அனைத்து ஏரிகளும் பாதுகாப்பாக உள்ளது … பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை … அமைச்சர்...

திருவள்ளூர், டிச. 07 - திருவள்ளூர் மாவட்டத்திற்குட்பட்ட புழல் உட்பட அனைத்து ஏரிகளும் பாதுகாப்பாக உள்ளதெனவும், மேலும் அவ் ஏரிகளில் உள்ள நீர் இருப்பை சரியான அளவில் இருக்குமாறு நீர்மட்டத்தை அதிகாரிகள் கையாண்டதால் மக்கள் அச்சப்பட தேவையில்லை என செய்தியாளர்களிடம் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். மேலும், சென்னைக்கு குடிநீர் வழங்கும்...

மிக்ஜாம் புயல் பாதிப்பால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று ஆறுதல் கூறி நலவுதவிகள் வழங்கிய முன்னாள் பொன்னேரி சட்டமன்ற...

பொன்னேரி, டிச. 07 - கடந்த ஞாயிற்றுக் கிழமை முதல் 48 மணி நேரத்திற்கும் மேலாக திருவள்ளூர் மாவட்டத்தில், மிக்ஜாம் புயலால் பெய்த கன மழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பொன்னேரி வட்டாரப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை நேரில் சென்று சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்து, வெள்ள...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS