இந்தி எதிர்ப்பு போராட்டத்தை கொச்சைப் படுத்திய அண்ணாமலைக்கு நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் பதிலளிப்பார்கள் : காங்கிரஸ் வேட்பாளர்...
திருவள்ளூர், மார்ச். 31 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்...
திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் தனித்தொகுதி நாடாளுமன்ற திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் திருவள்ளுவர் அடுத்த கடம்பத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமங்களில் திறந்த ஜீப்பில் சென்று தீவிர பரப்புரை மேற்கொண்டு மக்களிடம் கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
அப்போது கொண்டஞ்சேரி...
ஓடும் பேருந்தில் வயது முதிர்ந்த பயனியிடம் 7 சவரன் தங்க நகையை பறித்து தப்பிவோட முயன்ற திருடன் :...
திருத்தணி, ஜூன். 28 -
ஆந்திர மாநிலம் திருப்பதி அருகேவுள்ள காளஹஸ்தி பகுதியில் வசித்து வருபவர்கள், சுந்தரம் கிருஷ்ணம்மா தம்பதிகள். இந்நிலையில் இவர்கள், அரக்கோணத்தில் நடைபெற்ற அவர்களது உறவினரின் திருமணத்தில் பங்கேற்க காளஹஸ்தியிலிருந்து திருத்தணிக்கு பேருந்தில் பயணம் சென்று கொண்டிருந்தனர்.
மேலும் இவ்விழாவில் கிருஷ்ணம்மாள் அணிவதற்காக 7 சவரன் தங்கநகையை...
மீஞ்சூர் பேரூராட்சி மன்ற அலுவலக கூட்டரங்கத்தில் நடைப்பெற்ற மன்ற உறுப்பினர்களின் மாதாந்திரக் கூட்டம் : பல்வேறு அடிப்படைத்...
மீஞ்சூர், ஏப். 12 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட மீஞ்சூர் பேரூராட்சியின் மன்ற உறுப்பினர்களின் மாதாந்திர கூட்டம் இன்று அவ்வலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கத்தில் நடைபெற்றது,
மேலும், இப்பேரூராட்சியின் தலைவர் ருக்மணி மோகன்ராஜ் தலைமை யில் தடைப்பெற்ற இக்கூட்டத்தில், அப்பேரூராட்சி செயல் அலுவலர் வெற்றியரசு, துணைத் தலைவர் அலெக்சாண்டர்,...
ஏனாதி மேல்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைப்பெற்ற கல்விக்குழு மறு கட்டமைப்பு கூட்டம் .. பங்கேற்க...
கும்மிடிப்பூண்டி, மே. 07 -
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகேவுள்ள ஏனாதி மேல்பாக்கம் அரசினர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற கல்விக்குழு மறு கட்டமைப்பு கூட்டத்தில் பங்கேற்க வந்த மாணவர்களின் பெற்றோர்களுக்கு, பள்ளி நிர்வாகத்தின் சார்பாக மேளதாளம் முழங்க வரவேற்புயளிக்கப்பட்டது.
இந் நிகழ்வால் பெற்றோர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது....
மீஞ்சூர் திருவெற்றியூர் நெடுஞ்சாலையில் செல்லும் கனரக வாகனங்கள் இனி மேல் சர்வீஸ் சாலையிலும் பயணிக்கலாம் : போக்குவரத்து நெரிசலை...
திருவள்ளூர், டிச. 14 -
திருவள்ளூர் மாவட்டம், இதுவரை மீஞ்சூர் திருவெற்றியூர் நெடுஞ்சாலையில் மட்டும் பயணித்து வந்த கனரக வாகனங்களான கண்டெய்னர் லாரிகள், ஆயில் லாரிகள், மற்றும் அதிக பாரங்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கன் இனிமேல் சர்விஸ் சாலையையும் பயன் படுத்தி அதிலும் பயணிக்கலாம் என போக்குவரத்து துறை...
கழிப்பிட வசதியில்லாததால் மலம் கழிக்க திறந்த வெளியைப் பயன் படுத்தும் பொது மக்கள் : நோய் தொற்று ஏற்படும்...
ஊத்துக்கோட்டை, பிப். 28 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா. மருதுபாண்டி ..
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட கிருஷ்ணா குடியிருப்பு பகுதியில் சுமார் 50 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் அப்பகுதியில் அடிப்படை வசதிகளான தெருவிளக்கு கழிப்பறை இல்லாததால் சமூக விரோத செயல்கள் நடைபெறுவதாக அப்பகுதி...
செங்காத்தகுலம் பழங்குடியினர் பிள்ளைகளுக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் விளையாட்டு பொருட்கள் வழங்கிய தொண்டு நிறுவனம் ….
திருவள்ளூர், மே. 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்...
திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம், வடமதுரை ஊராட்சிக்கு உட்பட்ட செங்காத்தகுலம், பகுதியில் சுமார் 25 ஆண்டுக்கு மேலாக நூற்றுக்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் அப்பகுதியில் வாழ்ந்து வருகின்றனர்.
https://youtu.be/WFrc_5tDyaA
மேலும் அங்குள்ள பள்ளி பயிலும் மாணவர்களின் கல்வி மற்றும் விளையாட்டு திறனை...
டாஸ்மாக்கினை அகற்றக்கோரி வினோதமான முறையில் சாமியிடம் கோரிக்கை மனுவளித்த பட்டாபிராம் பகுதி மக்கள் …
பட்டாபிராம், சனவரி. 23 –
மதுபானக்கடையை அகற்றக் கோரி வினோதமான முறையில் பட்டாபிராம் அருள்மிகு ஸ்ரீதர பெருமாள் திருக்கோயிலில் மனுக் கொடுத்து கோரிக்கை முழக்கமிட்டனர் அப்பகுதி பொதுமக்கள்.
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அடுத்துள்ள பட்டாபிராம் பகுதியில் அமைந்துள்ளது. அருள்மிகு ஸ்ரீதர பெருமாள் திருக்கோயில். இந்நிலையில் அக்கோயிலுக்கு எதிரில் விதிமுறைகளுக்கு மாறாக...
ஆரணி அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் நடைப்பெற்ற ரூ. 21 இலட்சம் மதிப்பிலான புதிய கழிப்பறை கட்டடத் திறப்பு...
ஆரணி, ஜூன். 23 –
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆரணி பேரூராட்சியில் அரசு மகளிர் மேல்நிலைபள்ளி இயங்கி வருகிறது. இதில் சுமார் 1200க்கும் மேற்பட்ட மாணவிர்கள் ஆறாம் வகுப்பிலிருந்து 12ஆம் வகுப்புவரை கல்வி பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் இப்பள்ளியில் மாணவர்களுக்கான போதுமான கழிப்பிட வசதிகள் இல்லாத நிலையில்,...
ஒரே நேரத்தில் அருள் வந்து சாமி ஆடிய நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் : மேப்பூர் தாங்கல் அருகே அருள்மிகு...
பூவிருந்தமல்லி, ஜூன். 26 -
சென்னை புறநகர் பகுதியான ஆவடி அடுத்துள்ள பூவிருந்தமல்லி நகராட்சிக்குட்பட்ட மேப்பூர் தாங்கல் பகுதியில் அமைந்துள்ளது மிகவும் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ கெங்கையம்மன் ஆலயமாகும். மேலும் இத்திருக்கோயிலில் நடைப்பெற்ற அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகத்தின் போது, அடிக்கப்பட்ட மேளதாள ஓசைக்கேட்டு நூற்றுக்கும் மேற்பட்ட பெண்...
























