Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

பெரியபாளையம் அருகே கோவிலின் பூட்டை உடைத்து தங்கநகை மற்றும் ரூ.10 ஆயிரம் உண்டியல் பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்கள்...

பெரியபாளையம், மே. 22 – தம்பட்டம் செய்திகளுக்காக சீனிவாசன் … பெரியபாளையாம் அருகே மர்ம நபர்கள் சிலர் கோயில் பூட்டை உடைத்து அங்கிருந்த 2 சவரன் நகை, மற்றும் ரூ.10000 உண்டியல்  பணத்தினை கொள்ளையடித்து சென்றுள்ளனர். அதுக்குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம்...

என்.டி.சி.எல் நிறுவனத்தின் கிராம வளர்ச்சி திட்ட நிதியின் கீழ் ரூ.1.49 மதிப்பீட்டிலான திட்டப்பணிகள் வல்லூர் ஊராட்சியில் துவக்கம்...

மீஞ்சூர், ஏப். 13 - திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட வல்லூர் ஊராட்சியில் என்.டி.சி.எல் தொழிற்சாலையின் சார்பில் கிராம வளர்ச்சி நிதியின் கீழ்  1 கோடியே 49 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கழிவு நீர் செல்லும் பாதாள சாக்கடை கால்வாய் அமைக்கும் பணியும் .அதே பகுதியில் கான்கிரீட் சாலை...

பழவேற்காடு குளத்துமேடு பழங்குடி கிராம பண்ணையில் நடைப்பெற்ற வளர்ப்பு இறால் நண்டு விடும் நிகழ்ச்சி ..

பழவேற்காடு, செப். 04 - திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு அடுத்த குளத்து மேடு பழங்குடி கிராமத்தில் மத்திய உவர் நீர் மீன் ஆராய்ச்சி நிலையம் சிபா/எஸ்.டி.சி பழங்குடி மக்கள் நலத்திட்டத்தின் கீழ் கடலோர பழங்குடி மக்களுக்கு உவர் நீர் மீன் தொழில்நுட்பங்களோடு வேளாண் சார்ந்த தொழில்நுட்பங்கள் கொடுத்து மாற்று...

ரூ.8.50 இலட்சம் மதிப்பீட்டில் நந்தியம்பாக்கம் பகுதியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள புதிய அரசு நியாய விலைக்கடை கட்டடம் : மக்கள்...

நந்தியம்பாக்கம், டிச. 29 – திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட நந்தியம்பாக்கம் ராஜீவ் காந்தி நகரில் ரூ. 8.50 இலட்சம் மதிப்பீட்டில் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் கட்டி முடிக்கப்பட்டுள்ள புதிய நியாயவிலைக்கடை கட்ட டத்திறப்பு விழா இன்று அப்பகுதியில் நடைப்பெற்றது. அவ்விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர்...

பொன்னேரிப் பகுதியில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற ஹரிஹரன் சந்திப்பு திருவிழா … திரளான பக்தர்கள் பங்கேற்பு

பொன்னேரி, ஏப். 28 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி… திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் பெருமாளும், சிவனும் நேருக்கு நேர் சந்திக்கும் ஹரிஹரன் சந்திப்பு எனும் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. அவ்விழாவில் உள்ளூர் மட்டுமல்லாது பல்வேறு சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் வருகை தந்து...

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வெற்றியை, விழாப் போன்று கொண்டாடிய பொன்னேரி நகர திமுக கட்சியினர் …

பொன்னேரி, மார்ச். 03 - பொன்னேரி நகர திமுக கட்சியினர் சார்பில் இன்று பொன்னேரிப் பகுதியில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு நடைப்பெற்ற இடைத்தேர்தலில் போட்டியிட்ட திமுகவின் கூட்டணி வேட்பாளர் வெற்றிப் பெற்றதைத் தொடர்ந்து, அதற்கான வெற்றிக் கொண்டாட்டத்தை அப்பகுதியில் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும், ஒரு...

பெரியபாளையத்தில் பூமாலைக் கட்டுபவருக்கு தலை மற்றும் கைகளில் கத்தி குத்து … தப்பியோடிய குற்றவாளியை பிடிக்க போலீஸ் தேடல்...

பெரியபாளையம், மார்ச். 03 – திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் காவல்நிலைய சரகத்திற்கு உட்பட்ட பஜார் தெருவில் வசிக்கும் குமார் என்பவரின் மகன் சார்லஸ் வயது 28 இவர் அப்பகுதியில் பூ மாலைக்கட்டும் வேலை பார்த்து வருகிறார்.   சம்பவ நாளான நேற்று மார்ச் 2 ஆம் தேதி பெரியப்பளையத்தில் உள்ள...

மீஞ்சூரில் ஸ்ரீஏகாம்பரநாதர் திருக்கோவில் தேரோட்ட விழா … சுற்றியுள்ள முப்பதிற்கும் மேற்பட்ட கிராம மக்கள் பங்கேற்பு

மீஞ்சூர், மார்ச். 15 - திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி வட காஞ்சி என அழைக்கப்படும் மீஞ்சூரில் ஸ்ரீ காமாட்சி அம்பிகை உடனுறை ஸ்ரீ அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோவில் தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இன்று காலை 8:21 மணிக்கு முன்னாள் பால்வளத்துறை அமைச்சர்.க.சுந்தரம். பிஜேபி மாநில செயர்குழு...

யுகாதியை முன்னிட்டு, தமிழ்நாடு கம்ம நாயுடு மகா ஜன சங்கம் சார்பில், திருநின்றவூரில் நடைப்பெற்ற கம்ம குல குடும்ப...

திருநின்றவூர், ஏப். 17 - சென்னை புறநகர் பகுதியான ஆவடி அடுத்துள்ள திருநின்றவூர் தனியார் திருமண மண்டபத்தில் இன்று, தமிழ்நாடு கம்மா நாயுடு கமகுல யுகாதி தின குடும்ப விழா நிகழ்ச்சி ஏ. கே. ரோஸ் நாயுடு ஏற்பாட்டில் வெகுச்சிறப்பாக நடைபெற்றது. https://youtu.be/U-_CgxZ2fLU இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு கம்ம...

தமிழ்நாடு லஞ்ச ஊழல் தடுப்பு விழிப்புணர்வு சங்கம் சார்பில் அம்பத்தூரில் நடைப்பெற்ற மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டுப் போட்டி

அம்பத்தூர், ஆக. 18 - ஆவடி அடுத்த அம்பத்தூர் புதூர் பானு நகரில் தமிழ்நாடு லஞ்ச ஊழல் தடுப்பு விழிப்புணர்வு சங்க தலைவர் முத்து தலைமையில் இந்தியாவின் 75 வது சுதந்திர தின விழா கடந்த ஆக 15 ஆம் தேதி நடைப்பெற்றது. https://youtu.be/R9SkIu6RgGA இந்நிகழ்வில் சங்கத்தின் தலைவர் முத்து தேசிய...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS