Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

பழவேற்காடு கடலில் குளித்துக் கொண்டிருந்த கல்லூரி மாணவன் கடல் அலை அடித்துச் சென்றதில் நீரில் மூழ்கி மரணம் ...

பழவேற்காடு, மார்ச். 22 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு கடலில் குளித்துக் கொண்டிருந்த கல்லூரி மாணவர் கடல் அலை இழுத்துச் சென்றதில் நீரில் மூழ்கி மரணமடைந்தார். மணலி பகுதியில் வசித்து வரும் யோகேஸ் என்ற கல்லூரிமாணவன்  மீஞ்சூரில் உள்ள தனியார் கல்லூரியில் கம்ப்யூட்டர் சைன்ஸ் இரண்டாம்...

அத்திப்பட்டு அருள்மிகு ஸ்ரீமுத்தாரம்மன் திருக்கோவிலில் மீண்டும் மோடி, வேண்டும் மோடி என்பதற்காக நடைப்பெற்ற ஸ்ரீ மகாமேரு, ஸ்ரீசக்கர பூஜை...

மீஞ்சூர், ஆக. 12 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட அத்திப்பட்டு உப்பங்கழி பகுதியில் அமைந்துள்ள சாண்டி கோவில் என அழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீ முத்தாரம்மன் திருக்கோவிலில் இந்து மக்கள் கட்சியின் சார்பில் மீண்டும் மோடி, வேண்டும் மோடி என்பதற்காக நடைப்பெற்ற ஸ்ரீ மகாமேரு ஸ்ரீசக்கர பூஜை அத்திருக்கோயிலில்...

அத்திப்பட்டு ஊராட்சியில் நடைப்பெற்ற ரூ. 2 கோடியே 47 இலட்சம் மதிப்பீட்டிலான திட்டப்பணிகள் துவக்க விழா : பொன்னேரி...

மீஞ்சூர், மார்ச். 10 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட அத்திப்பட்டு ஊராட்சியில் புதிதாக ஆரம்ப சுகாதார நிலையத்திற்கான கூடுதல் கட்ட டங்கள், மேலும் அப்பகுதியில் தார் சாலை, சிமெண்ட் சாலை, மழைநீர் வடிகால் கால்வாய்கள் அமைக்கும் பணிகளுக்காக இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் சமூக மேம்பாட்டு நிதி...

வெள்ளம்பாக்கம் கிராமத்தில் கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்த மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய திமுகவினர் …

மீஞ்சூர், ஏப். 07- தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ... வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் திருவள்ளூர் தனி தொகுதியில் இந்தியா கூட்டணி காங்கிரஸ் கட்சியில் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சசிகாந்த் செந்திலை ஆதரித்து கை சின்னத்திற்கு வாக்குகள் சேகரிக்கும் நிகழ்ச்சி வெள்ளம்பாக்கம் கிராமத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய திமுக...

திருவள்ளூர் மேற்கு மாவட்டம் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் புங்கத்தூரில் நடைப்பெற்ற முப்பெரும் விழா …

புங்கத்தூர், சனவரி. 27 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் … திருவள்ளூர் மேற்கு மாவட்டம் பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் அம் மாவட்டச் செயலாளர் தேவா மற்றும் தலைவர் பிரேம்  தலைமையிலும் 75 வது குடியரசு தினவிழா, அன்னை சாவித்திரி பாய் இரவுப்பள்ளி திறப்பு விழா மற்றும் ஜெய்பீம்...

ஆவடி அருகே ராட்சத குளிர் சாதன பழ கிடங்கில் விபத்து – வட மாநில தொழிலாளி 13 மணி...

  ஆவடி அருகே   ராட்சத குளிர் சாதன பழ கிடங்கில் பழங்கள் சரிந்து ஏற்பட்ட விபத்தில் பழ குவியல் நடுவே சிக்கி யிருந்த வட மாநில தொழி லாளியை 13 மணி நேர போராட்டத் திற்கு பின்பு மீட்பு படையினர் பத்திரமாக மீட்டனர்.   ஆவடி:ஏப்.30- சென்னை ஆவடி அடுத்த மேட்டுப் பாளையத்தில்...

ஊத்துக்கோட்டையில் லாரி மோதி வியாபாரி பலி

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டையில் பழைய இரும்பு கடை நடத்தி வந்தவர் ஜெகதீசன் (வயது 35). இவரது சொந்த ஊர் திருச்செந்தூர் அருகே உள்ள சாத்தான் குளத்தை அடுத்த சோலையார்புரம் கிராமம் ஆகும். இவர் சாப்பிடுவதற்காக அருகில் உள்ள ஓட்டலுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அண்ணாசிலை அருகே சென்று கொண்டிருந்த போது சென்னையில்...

மிக்ஜாம் புயல் பாதிப்பால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று ஆறுதல் கூறி நலவுதவிகள் வழங்கிய முன்னாள் பொன்னேரி சட்டமன்ற...

பொன்னேரி, டிச. 07 - கடந்த ஞாயிற்றுக் கிழமை முதல் 48 மணி நேரத்திற்கும் மேலாக திருவள்ளூர் மாவட்டத்தில், மிக்ஜாம் புயலால் பெய்த கன மழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பொன்னேரி வட்டாரப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை நேரில் சென்று சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்து, வெள்ள...

உதவும் கைகள் தொண்டு அறக்கட்டளை சார்பில் அத்திப்பட்டு பகுதியில் நடைப்பெற்ற ஆதரவற்றோர் முதியோர் இல்லம் திறப்பு விழா …

மீஞ்சூர், மார்ச். 20 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட அத்திப்பட்டு பகுதியில் உள்ள நேதாஜி நகரில், உதவும் கைகள் தொண்டு அறக்கட்டளையின் சார்பில் ஆதரவற்றோர் முதியோர் இல்லம் திறப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு அறக்கட்டளையின் நிறுவனர் டாக்டர்.சு. குணசேகரன் தலைமை வகித்தார். பொன்னேரி தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்...

ரூ.22 லட்சம் மதிப்பிலான புதிய சிமெண்ட் சாலையை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்த திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் VG...

திருவள்ளூர், மார்ச். 14 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட 9 வது வார்டு ஜெயநகர் சேலை செல்லம் பிரதான சாலையில் சுமார் 370 மீட்டர் தொலைவிற்கு ரூ.22 லடசம் செலவில் புதுப்பிக்கப்பட்ட சிமெண்ட்  காங்கிரட் சாலைப் பணி நிறைவுப்பெற்றதைத் தொடர்ந்து, இன்று...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS