மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிப்படைந்த பகுதிகளை சீரமைக்கும் பணியில் தீவிர நடவடிக்கைகள் மேற் கொண்டு வரும் பொன்னேரி தொகுதி...
பொன்னேரி, டிச. 08 -
தமிழ்நாட்டில் சமீபத்தில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் மற்றும் கனமழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் பெருத்தப் பாதிப்புகளை உருவாக்கியதால் அம்மாவட்ட பொதுமக்களின் இயல்புநிலை மிகவும் பாதிப்புக்குள்ளானது.
அதுப்போன்று திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதியிலும் புயலால் ஏற்பட்ட கனமழை மற்றும் காற்றின்...
தமிழ்நாடு முதலமைச்சரின் 71 வது பிறந்த நாளை முன்னிட்டு பூண்டி வடக்கு ஒன்றியம் சித்தாஞ்சேரியில் நடைப்பெற்ற திமுக கட்சியின்...
திருவள்ளூர், மார்ச். 03 -
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 71வது பிறந்தநாளை முன்னிட்டு திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் பூண்டி வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட சித்தஞ்சேரி பகுதியில் புதிதாக பூண்டி வடக்கு ஒன்றிய திமுக கட்சி அலுவலகம் திறக்கப்பட்டது.
அவ்விழாவில் பூண்டி வடக்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர்...
கடவுள் நம்பிக்கையில்லாத அரசு, திருக்கோயில்களை நிர்வகிக்க கூடாதென்பது மக்களின் கருத்தாக உள்ளது : ஒன்றிய இணையமைச்சர் எல். முருகன்...
மீஞ்சூர், மே. 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக பாலகணபதி…
கடவுள் நம்பிக்கையில்லாது அரசு கோவிலை நிர்வகிக்க கூடாது என்பதே மக்களின் எண்ணமாக உள்ளது என பாஜக மத்தியரசின் இணை அமைச்சர் எல்.முருகன் கருத்து தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரை அடுத்த மேலூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு திருவுடையம்மன் திருமணங்கீஸ்வரர் ஆலயத்தில் மத்திய...
பட்டாபிராம் சிட்டிசன் சிபிஎஸ்இ பள்ளியில், 75 வது சுதந்திரதின பவளவிழாவினை முன்னிட்டு சுதந்திர போராட்டத் தலைவர்களின் வேடமணிந்து மாணவ,...
ஆவடி, ஆக. 17 -
ஆவடி அடுத்துள்ள பட்டாபிராம் கோபாலபுரம் தென்றல் நகரில் அமைந்துள்ள சிட்டிசன் சிபிஎஸ்இ பள்ளியின் சார்பில் அப்பள்ளியின் தாளாளர் , எஸ் ரவி சோமசுந்தரம் தலைமையிலும், பள்ளி முதல்வர் கே.பாஸ்கர் முன்னிலையிலும் இந்தியாவின் 75 வது சுதந்திர தின பவள விழாவினை போற்றும் வகையில்...
பாகல்மேடு கிராமத்தில் நடைப்பெற்ற தூய்மைப்பணியாளர்கள் மற்றும் காவலர்கள் குடும்பத்தைச் சார்ந்த 53 நபர்களுக்கு பொங்கல் தொகுப்பினை வழங்கி மகிழ்வித்த...
கன்னிகாபுரம், ஜன. 11 -
தம்பட்டம் செய்திகளுக்காக பெரியபாளையம் செய்தியாளர் சீனிவாசன்
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், கன்னிகாபுரம் ஊராட்சியில் பல ஆண்டுகளாக இயங்கி வரும் ஸ்ரீ சாய்தர்ஷன் அறக்கட்டளை அவ் அறக்கட்டளை சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அப்பகுதியில் உள்ள வறுமையின் காரணமாக கல்வி மருத்துவம் உள்ளிட்ட பாதிப்புக்குள்ளான...
திமுகவில் இருந்து 25 க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் விலகல் : பொன்னேரியில் சங்கர்ராஜா முன்னிலையில் அம்மா...
பொன்னேரி, மார்ச். 23 -
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் மாற்றுக் கட்சியில் இருந்து விலகி அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இணையும் விழா திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்றது. இவ் விழாவிற்கு திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் அனுப்பம்பட்டு பி.வி.சங்கர்ராஜா தலைமை வகித்தார். மீஞ்சூர்...
தமிழ்நாடு முதலமைச்சரின் உத்திரவின்படி 19 ஆண்டுகளுக்கு பின்பு கும்மிடிப்பூண்டி அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைப்பெற்ற ஆண்டு விழா...
கும்மிடிப்பூண்டி, மார்ச். 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் அமைந்துள்ள அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 19 ஆண்டுகளுக்குப் பிறகு, பள்ளி ஆண்டு விழா இன்று நடைபெற்றது.
தமிழ்நாடு முதலமைச்சர் அரசு பள்ளிகள் அனைத்திலும் ஆண்டு விழா நடத்தப்பட வேண்டும் எனும் அறிவிப்பின்படி 19 ஆண்டுகளுக்குப்...
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாமக தலைமையில் தமிழகத்தில் வலுவான கூட்டணி : முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி
கும்மிடிப்பூண்டி, மார்ச். 18 -
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாமக தலைமையில் வலுவான கூட்டணி அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஏ. கே. மூர்த்தி தெரிவித்துள்ளார்.
https://youtu.be/tXdl9aS9IYI
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பொன்னேரி, கும்மிடிபுண்டி ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான புதிய நிர்வாகிகள்...
கோடை வெயிலின் தாக்கம் தணிக்க சோழவரம், மீஞ்சூர் ஒன்றியம் மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் பொதுமக்கள் பயன் பாட்டிற்காக தண்ணீர்...
மீஞ்சூர், மே. 02 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி...
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம், மீஞ்சூர் ஒன்றியங்கள் மற்றும் மீஞ்சூர் பேரூராட்சியில் திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சோழவரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட மாதவரம் கிராமத்தில் சோழவரம் ஒன்றிய திமுகச் செயலாளர் செல்வசேகரன் முன்னிலையில் நீர் மோர்...
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக ஓட்டுநர் அணி சார்பில் ஊத்துக்கோட்டையில் நடைப்பெற்ற முதலமைச்சர் 71 பிறந்த நாள் விழா...
ஊத்துக்கோட்டை, மார்ச். 12 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டையில் திமுக கிழக்கு மாவட்ட ஓட்டுநர் அணி அமைப்பாளர் ஏற்பாட்டில் தமிழக முதல்வரின் 71 வது பிறந்த நாள் விழா நடைப்பெற்றது அதில் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் மகளிருக்கு நல திட்ட உதவிகள் வழங்கி அவ்விழாவினை...

























