திருமுல்லைவாயல் : சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு
திருமுல்லைவாயல், ஏப். 27 -
ஆவடி அருகே 15 வயது சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்த நபரை, திருமுல்லைவாயல் போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னை புறநகர் பகுதியான ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் தென்றல் நகர் காந்தி தெருவில் வசிப்பவர் சோபா செல்வராஜ்...
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அதாலப் பாதாளத்தில் உள்ளது சமூக நீதி பாதுகாப்போ படு தோல்வி அடைந்துள்ளது : திருவள்ளூரில்...
திருவள்ளூர், பிப். 09 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் …
என் மண் என் மக்கள் யாத்திரை மேற்கொண்டுள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு, திருவள்ளூர் சி.வி.என் சாலையில் மாவட்ட பாஜக சார்பில் பிரமாண்ட வரவேற்பை அளித்தனர்.
https://youtu.be/xC68WVTjV7Y
தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டந்தோறும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை என்...
தொலைப்பேசி வாயிலாக அமைச்சர் உதயநிதிக்கு நன்றி தெரிவித்த பொன்னேரி பகுதி வாழ் நரிக்குறவரின மக்கள் : நலம் விசாரித்து...
பொன்னேரி, டிச. 13 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி நகராட்சிக் குட்பட்ட குன்னமஞ்சேரி நரிக்குறவர் காலனியைச் சார்ந்தவர்கள், ஆரணி ஆற்றங் கரையோரம் 80க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அப்பகுதியில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த டிச 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் காரணமாக ஆரணி...
பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகம் முன் புரட்சிப்பாரதம் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் : செங்கல்சூளையில் பணிபுரியும் குழந்தை...
பொன்னேரி, மார்ச். 16 -
பொன்னேரி வட்டாரங்களில் செங்கல் சூளைகளில் கொத்தடிமைகளாக பணிபுரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி மறுக்கப்படுவதாகவும், அவர்களை மீட்டு கட்டாய கல்வி வழங்கிட வலியுறுத்தி புரட்சி பாரதம் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி ஆகிய வட்டாரங்களில் 50க்கும் மேற்பட்ட தனியார் செங்கல்...
எம்.ஜிஆர் நிகர் நிலை பல்கலைக்கழக வளாகத்தில் ஏசிஎஸ் கல்லூரி மாணவர்கள் நிகழ்த்திய உலக சாதனை !
பூவிருந்தவல்லி, ஆக. 09 -
எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழக வளாகத்தில் ஏசிஎஸ் கல்லூரி மாணவர்கள் 20 ஆயிரம் பேர் ஒரே நேரத்தில் தேசிய கொடியை கையில் ஏந்தி செல்போனில் சுதந்திரத் தின வாழ்த்துச் செய்தி அனுப்பி உலக சாதனைப் படைத்துள்ளனர்.
https://youtu.be/bKXZvDMbl0g
நாடு முழுவதும் ஆக 15 அன்று இந்தியாவின் 75...
கும்மிடிப்பூண்டி : எச்.எம்.சி. தனியார் மருத்துவமனை திறப்பு விழா .. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணி...
கும்மிடிப்பூண்டி ஜூலை. 14 -
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் புதியதாக அதிநவின வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள எச்.எம்.சி.தனியார் மருத்துவமனை திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்று ரிப்பன் வெட்டி இம்மருத்துவமனையை திறந்து வைத்தார்.
மேலும் இந்நிகழ்வில் பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு...
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டிடும் வேட்பாளர்கள் பட்டியல் திமுக வெளியீடு ..
சென்னை, மார்ச். 03 –
தமிழகத்தில் நடைப்பெற்ற நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிப் பெற்ற திமுக நகராட்சி உறுப்பினர்களாக வெற்றிப் பெற்ற நபர்கள், மாநகராட்சி மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் என அனைவரும் நேற்று பதவி ஏற்றுக் கொண்டனர்.
இந்நிலையில் நாளை மார்ச் 4 ஆம் தேதி மாநகராட்சி,...
பூவிருந்தமல்லி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைப்பெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சி ..
பூவிருந்தமல்லி, ஜூன். 15 -
திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தமல்லி வட்டம் 1431 பசலிக்கான வருவாய் தீர்வாயம் ஜமாபந்தி அலுவலரும் மற்றும் வருவாய் கோட்டாட்சியருமான மு.ரமேஷ் தலைமையில் நேற்று பூவிருந்தமல்லி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைப்பெற்றது.
பூந்தமல்லி வட்டாட்சியர் செல்வம் முன்னிலை வகித்தார். ஜமாபந்தி நிகழ்ச்சியில் வயலா நல்லூர், கண்ணம்பாளையம், மேல்பாக்கம், சோரஞ்சேரி,...
ஆம்புலன்ஸ் வேன் மோதி ஒருவர் பலி
கே.கே.சத்திரம், ஜூலை-11,
தோமூர் கிராமத்தைச் சேர்ந்தவர், சீனிவாசன் கடந்த ஞாயிறன்று டி.என்.20ஏ.இ59992 என்ற வாகனத்தில் கனகம்மாசத்திரம் நோக்கி ஜெயா காலேஜ் அருகே இடது புறமாக வந்துக் கொண்டிருக்கும் போது, திருத்தணியிலிருந்து திருவள்ளூர் நோக்கி வந்த டின்20.சிஇசட்0363 என்ற ஆம்புலன்ஸ் வாகனம் அதிவேகமாகவும் அஜாக்கிரதையாகவும் வந்து மோதியதில் சீனிவாசனுக்கு, தலையில்...
கண்டபேருண்டாசனத்தில் உலக சாதனைப் படைத்த இரண்டாம் வகுப்பு படிக்கும் அரசுப் பள்ளி மாணவி …
சின்ன ஓபுளாபுரம், சனவரி. 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக திருவள்ளூர் மாவட்டச் செய்தியாளர் பாலகணபதி...
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே உள்ள சின்ன ஓபுளாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சசிகுமார், லட்சுமி தம்பதியரின் மகள் எஸ்.மைத்ரா, வயது 7. மேலும் மைத்ரா அதே கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், இரண்டாம்...





















