இரு சக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது வேன் மோதி , சம்பவ இடத்திலயே பலி !
செவ்வாய்பேட்டை, ஜூலை,21-
கிளாம்பாக்கம் நேதாஜி தெருவைச் சேர்ந்த சேகர் என்பவரின் மகன் விக்னேஷ் வயது 24, இவர் திருவள்ளூரில் மருந்துக் கடையில் பணி புரிந்து வருகிறார். சம்பவ தினமான நேற்று முன்தினம் மதியம் 1 மணியளவில் இரு சக்கர வாகனத்தில் தண்ணீர் குளம் சர்ச் அருகே சென்று கொண்டிருக்கும்...
வழக்கறிஞர் வெட்டிக் கொலை !
சத்யா என்பவரின் குடும்பப் பிரச்சினையை சமரசமாக பேசி தீர்த்து வைக்கச் சென்ற வழக்கறிஞரை கத்தியால் வெட்டிய 6 பேர் கொண்ட கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியும், உடல்கூறு பரிசோதனை செய்து தர வேண்டியும் காவல் நிலையத்தில் அவரது மனைவி புகார் மனு அளித்துள்ளார்.
திருவள்ளூர் ,ஜூலை,21-
திருவள்ளூர் மாவட்டம்...
கணவன் தனை தாக்கியும் , கொலை முயற்ச்சி செய்ததாக பெண் ஒருவர் போலீசில் புகார் !
திருவள்ளூர்,ஜூலை-14,
சென்னை ,குமணன் சாவடி கோசா தெருவில் வசித்து வரும் சிவராமன் என்பவரின் மனைவி 30 வயதுடைய சந்தியா என்பவர், திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தனது கணவன் மீதும் மாமியார் மீதும் புகார் மனு அளித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் படி கோரிக்கை வைத்துள்ளார்.அந்த...
ரோட்டோரக் கடையில் சாப்பிட சென்றவருக்கு கத்திக்குத்து ! 5 பேர் சேர்ந்த கும்பல் தப்பிவோட்டம்...
வெள்ளவேடு, ஜூலை – 14,
நேற்று முன்தினம் சொக்கநல்லூர் பைபாஸ் ரோட்டில் உள்ள பழைய பஸ்களை உடைத்து பிரித்தெடுக்கும் கம்பெனி ஒன்றில் திருச்சி மாவட்டம் எடமலை பட்டி புதூர், சொக்கலிங்கபுரத்தில் வசிக்கும் பழனிகுமார் என்பவரின் மகன் விமல் தனது தந்தை மற்றும் அவர்கள் ஊரை சேர்ந்த சிலருடன் வேலை...
குடிபோதையில் நண்பர்களுக்கிடையே மோதல் ஒருவருக்கு கத்திக்குத்து – மற்றொருவர் தப்பி ஒட்டம் !
மணவாளன் நகர் ஜூலை – 14
வெங்கடேசன் , பிரவீன் என்ற குள்ள பிரவீன் இருவரும் நண்பர்கள் இவர்கள் மீது காவல் நிலையத்தில் ஏற்கனவே குற்ற வழக்குகள் உள்ளன. நேற்று இருவரும் சேர்ந்து மது அருந்திவுள்ளனர். அப்போது போதையில் இருவருக்கிடையில் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது மணாளன் நகர்...
தாலூக்கா அலுவலகம் சென்ற கணவன் வீடு திரும்பவில்லை – காவல்நிலையத்தில் மனைவி புகார் !
புல்லரபாக்கம், ஜூலை-11,
திருவள்ளூர் மாவட்டம் இக்காடு கிராமம் கருநிகர் தெருவைச்சேர்ந்த சுப்பிரமணியம் என்பவரின் மனைவி வயது 39 சுமதி என்பவர் புல்லரப்பாக்கம் காவல் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்துள்ளார் அதில் தனது கணவர் சுப்பிரமணி கடந்த ஜூலை 9 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு தாலூக...
சைக்கிளில் வேலைக்கு சென்றவர் மீது பைக் மோதி படுகாயம் !
சைக்கிளில் வேலைக்கு சென்றவர் மீது பைக் மோதி இடுப்பில் படுகாயம் , மோதியவர் மீது நடவடிக்கை எடுக்கும் படி உறவினர் காவல் நிலையத்தில் புகார்
திருவள்ளூர் , ஜூலை-11,
திருவள்ளூர் தாலூக காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட தண்ணீர்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் இவர் கொத்தனார் வேலை செய்து வருகிறார் ....
ஆம்புலன்ஸ் வேன் மோதி ஒருவர் பலி
கே.கே.சத்திரம், ஜூலை-11,
தோமூர் கிராமத்தைச் சேர்ந்தவர், சீனிவாசன் கடந்த ஞாயிறன்று டி.என்.20ஏ.இ59992 என்ற வாகனத்தில் கனகம்மாசத்திரம் நோக்கி ஜெயா காலேஜ் அருகே இடது புறமாக வந்துக் கொண்டிருக்கும் போது, திருத்தணியிலிருந்து திருவள்ளூர் நோக்கி வந்த டின்20.சிஇசட்0363 என்ற ஆம்புலன்ஸ் வாகனம் அதிவேகமாகவும் அஜாக்கிரதையாகவும் வந்து மோதியதில் சீனிவாசனுக்கு, தலையில்...
பல்சர் வாகனம் மோதி மகன் உயிரிழப்பு, தந்தை தனது மகன் உடல் கூறு பரிசோதனை செய்து தருமாறு காவல்துறையிடம்...
செவ்வாய் பேட்டை, ஜூலை-11,
பெருமாள் பட்டு பெரியார் தெருவைச்சேர்ந்த நடராஜன் என்பவரின் மகன் 52 வயது மதிக்கத்தக்க ஜெயராமன் என்பவருக்கு திருமணமாகி 32 ஆண்டுகள் ஆகின்றது அவருக்கு இரண்டு மகள்களும் ஒருமகனும் உள்ளனர். 29 வயதுடைய வெற்றி வேந்தன் என்ற மகன் தினக்கூழியாக வேலைப்பார்த்து வருகிறார். சம்பவத்தன்று அதாவது...
தனியார் கம்பெனியில் பாய்லர் வெடித்து 2 பேர் சாவு – 2 பேர் படுகாயத்துடன் மருத்துவ மனையில் அனுமதி...
திருவள்ளூர்,ஜூலை-11,
திருவள்ளூர் மாவட்டம் சிப்காட்டில் இயங்கிவரும் தனியாருக்கு சொந்தமான கம்பெனில் பாய்லர் வெடித்து அதில் பணிபுரிந்து வந்த 4 பேர் விபத்தில் சிக்கி அதில் இரண்டு பேர் சம்பவ இடத்திலயே உடல் சிதறி சாவு மற்றும் இருவர் ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் அனுமதி.
தனியாருக்கு சொந்தமான கம்பெனி ஒன்றில்...
















