கும்மிடிப்பூண்டி : மிகவும் கடினமான சீக்கியாசனத்தை 159 முறை செய்து உலகச் சாதனை நிகழ்த்திய பள்ளி சிறுமி...
கும்மிடிப்பூண்டி, மார்ச். 28 -
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் செயல்பட்டு வரும் வினா ஸ்ரீ யோகா பயிற்சி பள்ளியை சேர்ந்த பி.வி மேகபிரியா. எலைட் மெட்ரிக் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
https://youtu.be/GTjdi7LPQYE
வெங்கடரமணா - சந்திரா ஆகிய தம்பதியரின் மகளான இவர் கடந்த சில ஆண்டுகளாக மேற்கொண்ட தீவிர...
திருவேற்காடு : ‘ பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு ” திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி : அமைச்சர் சா.மு.நாசர்...
திருவேற்காடு, ஏப். 10 -
திருவேற்காடு நகராட்சி பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும், பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக இயற்கை பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் காகிதப் பை, துணிப்பை போன்றவற்றை பயன்படுத்த பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டும் வருகிறது.
https://youtu.be/WWm6QFrGJjQ
இதனைத்...
திருவள்ளூர் : வல்லூர் கிராமத்தில் நடைப்பெற்ற முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் நான்காம் ஆண்டு நினைவுதினம் … திமுக சார்பில்...
திருவள்ளூர், ஆக. 08 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட, வல்லூர் கிராமத்தில் மறைந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் முன்னாள் தமிழக முதல்வருமான டாக்டர். கலைஞரின் நான்காம் ஆண்டு நினைவு தின புகழஞ்சலி நிகழ்ச்சி பட்டமந்திரி கூட்டு சாலையில் நடைபெற்றது.
https://youtu.be/Nv9bDPFXpXY
இந்நிகழ்ச்சிக்கு ஒன்றிய திமுக செயலாளர் எம் எஸ்...
புயல் மழையால் பாதிக்கப்பட்ட ஆவூர் பகுதி மக்களுக்கு வெள்ள நிவாரண உதவிகளை வழங்கிய காங்கிரஸ் நிர்வாகி ….
பொன்னேரி, டிச. 08 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள்ள ஆவூர் ஊராட்சிக்குட்பட்ட சின்ன ஆவூர், பெரிய ஆவூர், பங்காரமேடு பகுதியில் புயல் மழையால் வீடுகளில் மழை வெள்ளம் புகுந்து கிராமத்தில் வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி அவதிப்பட்டு வந்தனர்.
இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயல் திட்ட...
ஊதிய உயர்வை வலியுறுத்தி குடும்பத்துடன் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுப்பட்ட எண்ணூர் காமராஜர் துறைமுக தொழிலாளர்கள் ….
எண்ணூர், டிச. 23 –
திருவள்ளூர் மாவட்டம், எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் பல ஆண்டு காலமாக பணியாளர்களுக்கு மாதம் ரூ. 17600 மட்டுமே வழங்கப்படுவதாக புகார் தெரிவித்து, அத்துறைமுகத்தில் பணிப்புரியும் தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்தினருடன் துறைமுக நுழைவாயில் முன்பு அமர்ந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இம்முற்றுகைப் போராட்டத்தில் பணியாளர்களின் குடும்பத்தினர்...
அயோத்தி ராமர் கோயில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, பாஜக சார்பில் இன்று பொன்னேரி பொன்னியம்மன் திருக்கோவிலில் நடைப்பெற்ற சிறப்பு...
பொன்னேரி, சனவரி, 22 –
தம்பட்டம் செய்திகளுக்காக திருவள்ளூர் மாவட்டச் செய்தியாளர் பாலகணபதி ...
இன்று உத்திரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் அமைத்துள்ள பால ராமர் திருக்கோயிலில் நடைப்பெற்ற மகா கும்பாபிஷேகத்தினை முன்னிட்டு, திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதிக்குட்பட்ட வேம்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ பொன்னியம்மன் திருக்கோவிலில் அயோத்தி பால ராமர்...
திருவள்ளூர் மாவட்டத்தில் 2 லட்சத்து 55 ஆயிரத்து 888 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் சிறப்பு...
திருவள்ளூர், மார்ச். 03 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்
தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் போலியோ எனப்படும் இளம்பிள்ளை வாதநோயை அறவே ஒழிக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு, பிறந்த குழந்தை முதல் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மற்றும் 5 முதல் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள்...
நூற்றுக்கும் மேற்பட்ட கிராமத்து மக்கள் பழவேற்காடு பகுதியில் சாலைமறிலில் ஈடுப்பட்டதால் இரண்டுமணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு
பொன்னேரி, பிப். 22 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள்ள சின்னக்காவணம் பகுதி பழவேற்காடு செல்லும் சாலையில் அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுப்பட்டதால் அப்பகுதியில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
சென்னை-கொல்கொத்தா தேசிய நெடுஞ்சாலையில் இருந்து புதுவாயல் வழியாக பெரியகாவணம், சின்னக்காவணம்...
2019 ஆம் ஆண்டுக்கான திருவள்ளூர் மாவட்ட இரண்டாம் நிலை காவலர்கள் உடல் தேர்வு தகுதிக்கான தேதி அறிவிப்பு –...
திருவள்ளூர்; நவ.15-
2019 - ம் ஆண்டிற்கான இரண்டாம் நிலைக் காவலர்கள், சிறை வார்டன் மற்றும் தீயணைப்பு படை வீர்ர்களுக்கான உடற்தகுதி தேர்வுகள், உடல்திறன் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிப்பார்பு தொடர்பாக 06.11.2019 முதல் பக்தவச்சலம் பாலிடெக்னிக் கல்லூரி, காஞ்சிபுரத்தில் நடைபெற்று வந்த உடல்தகுதி தேர்வுகள் சில நிர்வாக...
திருவள்ளூர் : மின்கம்பத்தில் இருசக்கரவாகனம் மோதி விபத்து … பலத்தக் காயத்துடன் ஒருவர் மருத்துவமனையில் அனுமதி !
கடம்பத்தூர், பிப். 28 –
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட புதுமாவிலங்கை கிராமத்தைச் சேர்ந்த மாணிக்கம் என்பவரின் மகன் குமுதவேல் வசித்து வருகிறார். இந்திலையில் அவரின் மகன் கார்திக் வயது 31 என்பவர் கடந்த பிப் 26 அன்று தனது ஹீரோ ஹோண்டா பேசன்...






















