Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

குடவாசல் அருகே இரு பெண்களுக்கிடையே ஏற்பட்ட சண்டையால், நான்கு பேருக்கு அருவாள் வெட்டு ..

திருவாரூர், ஆக. 01 - திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே உள்ள செறுவண்டூர், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் விஜயகுமார் இவரது மனைவி சுமதி (39), தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.     இந்நிலையில் அவர்களது வீட்டின் அருகே உள்ள தேவேந்திரன் மனைவி லீலாவதி (35), இவர் கடந்த...

மொபைல் போன் விற்பனை நிறுவனம்.. வாடிக்கையாளருக்கு, ரூ.30.604 ஆயிரம் இழப்பீடு தொகை வழங்கிட உத்தரவுப் பிறப்பித்த திருவாரூர்...

திருவாரூர், மார்ச். 20 - திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் சித்திரையூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார் மேலும் இவர் தினக்கூலித் தொழிலாளி ஆவார். இந்நிலையில் இவர் கடந்த 25.4.2022- ஆம் தேதியன்று, திருவாரூர் தெற்கு வீதியில் உள்ள ஒரு மொபைல் போன் விற்பனை நிறுவனத்தில், ரூ.15,604-க்கு ஆண்ட்ராய்டு போன் வாங்கி்யுள்ளார். மேலும்...

மீஞ்சூரில் நடைப்பெற்ற மருமகள் வளைக்காப்பு நிகழ்ச்சியில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட 1001 குடும்பங்களுக்கு வெள்ள நிவாரண தொகுப்பு...

மீஞ்சூர், டிச. 10 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் உள்ள கலைஞர் அரங்கத்தில் பாஜக மாநில பட்டியிலின அணித் துணைத்தலைவர் அன்பாலயா எஸ். சிவக்குமாரின் மருமகள் நிவேதா பிரதீப் வளைக்காப்பு நிகழ்ச்சி நடைப்பெற்றது. அதில் மீஞ்சூரையடுத்த அத்திப்பட்டு வட்டாரத்தில் சமீபத்தில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராம மக்கள் 1001...

திருவீழிமிழலையில் பசுக்கள் காப்பகம் .. திருவாவடுதுறை ஆதீனம் திறந்து வைத்தார்..

திருவாரூர், மே. 13 -    திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே உள்ள திருவீழிமிழலையில் கோசாலை உள்ளது. இங்கு நாட்டுப் பசுக்கள், உம்பளச்சேரி வகை பசுக்கள் மற்றும் பாதுகாக்கப்பட வேண்டிய அரிய வகை நாட்டு பசுக்கள், முதியவர்கள் மற்றும் வளர்க்க முடியாதவர்களால் வழங்கப்பட்ட நூற்றுக்கணக்கான பசுக்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது. https://youtu.be/L3uckFqkwks இந்த...

திருவாரூர் மாவட்ட பாஜக சார்பில் நடைப்பெற்ற மண்டல தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ..

திருவாரூர், ஜூலை. 12 – திருவாரூர் மாவட்டம் திருவாரூரில் நேற்று முன் தினம் மாலை மாலை 4 மணி அளவில் அப்பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில், திருவாரூர் மாவட்ட பாஜக சார்பில் மண்டலத் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது. மேலும் இக்கூட்டத்தில் எதிர் வரும் ஜூலை 23...

திருவாரூர் மாவட்ட மதிமுக இளைஞரணி சார்பில் சேந்தமங்கலம் கீழக்காவத்துக்குடியில் நடைப்பெற்ற இளம் தலைவர் துரை வைகோ பிறந்தநாள் விழா...

சேத்தமங்கலம், ஏப். 03 - திருவாரூர் மாவட்டம், சேத்தமங்கலம் கீழக்காவாத்துக்குடி ஊராட்சியில் திருவாரூர் மாவட்ட மதிமுக இளைஞர் அணி சார்பில் அக்கட்சியின் இளம் தலைவர் தலைமைக்கழக செயலாளர் துரை வைகோ வின் பிறந்தநாளை முன்னிட்டு அப்பகுதியில் மதிமுக இளைஞரணி பெயர் பலகை திறப்பு விழா நடைப்பெற்றது. மேலும் அவ்விழாவில் பங்கேற்றவர்களுக்கு...

கரும்பு விவசாயிகளின் நீண்ட கால போரட்டத்திற்கு பின் ரூ. 59 இலட்சம் நிலுவைத் தொகை வழங்கிய ஆருரான் சக்கரை...

கரும்பு விவசாயிகளின் நீண்ட கால போரட்டத்திற்கு பின் ரூ. 59 இலட்சம் நிலுவைத் தொகை வழங்கிய ஆருரான் சக்கரை ஆலை  நிர்வாகம்... மகிழ்ச்சிப் பெருக்கெடுத்து நன்றி தெரிவித்த கரும்பு விவசாயிகள்... தொடர்ந்து சர்க்கரை ஆலைக்கு ஒத்துழைப்பு தருவதாக உறுதியளித்தனர். திருவாரூர், நவ. 30 - திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே...

திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் பகுதியில் நடைப்பெற்ற பாரம்பரிய உயர்தர உள்ளூர் ரக உற்பத்தி பொருட்களின் கண்காட்சி விழா …...

திருவாரூர், மார்ச். 05 - தமிழ்நாடு அரசு, பாரம்பரிய இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையிலும்,  மேலும் பாரம்பரிய உயர்தர நெல் ரகங்களை பாதுகாக்கும் பணியிலும் முன்னோடியாக செயல்பட்டு வருகிறது. அதற்கான முன்னேடுப்பாக வேளாண்மைத் துறை சார்பில் மாநிலம் முழுவதும் பாரம்பரிய இயற்கை விவசாயம் மற்றும் உள்ளூர் உயர் தர...

திருவாரூர் திமுக மாவட்டச் செயலாளர் பூண்டி கலைவாணன், வாக்குச்சாவடி பாகநிலை முகவர்களுக்கு வழங்கிய முக்கிய அறுவுறுத்தல் ..

திருவாரூர், பிப். 25 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஜெயராமன் ... திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல் பிரதியை வீடு வீடாக வழங்கி திண்ணை பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும் என பாக நிலை முகவர்கள் கூட்டத்தில் திமுக மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன் அறிவுறுத்தி...

மன்னார்குடி அருள்மிகு ராஜகோபால சுவாமி திருக்கோயிலில் ரத்னகிரீட அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்த சுவாமி …

மன்னார்குடி, டிச. 16 - திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீராஜகோபால சுவாமி திருக்கோவிலில், பகல்பத்து உற்சவத்தின் மூன்றாம் நாள் நிகழ்வில் ராஜகோபாலன் சுவாமி ரத்ன கிரிடம் அலங்காரம் தரித்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். https://youtu.be/eURvpBJoes8 திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவில் ஏகாதசி திருவிழாவின் முதல் பகுதியான  பகல்பத்து...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS