தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக துணை மேலாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி சோதனை : கணக்கில்...
திருவாரூர், மார்ச். 16 -
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள 50க்கும் மேற்பட்ட அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திருவாரூரில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு சொந்தமான கிடங்கு செயல்பட்டு வரும் துணை மேலாளர் அலுவலகம்...
அமைச்சர் பதவியேற்றப் பின் திருவாரூர் மாவட்டத்திற்கு வருகை தரும் உதயநிதி ஸ்டாலின் : பிரமாண்ட வரவேற்பு அளிப்பது குறித்து...
திருவாரூர், மார்ச். 14 -
திருவாரூர் நகர திமுக அலுவலகத்தில், நேற்று திமுக மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் அக்கட்சின் நகர அவைத்தலைவர் தன்ராஜ் தலைமையில் நடைபெற்றது. மேலும் இக்கூட்டத்தில் திமுக மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன் முன்னிலையில் நடைபெற்றது.
மேலும் இக்கூட்டத்தில் தி.மு.க. இளைஞரணி செயலாளரும், இளைஞர்...
திருவாரூர் அருள்மிகு தியாகராஜர் ஆலய ஆழித்திரு தோராட்ட திருவிழாவினை முன்னிட்டு ஏப். 1 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை...
திருவாரூர், மார்ச். 13 -
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று உலகப் புகழ் பெற்ற திருவாரூர் தியாகராஜர் திருக்கோவிலுக்கு சொந்தமான ஆழித்தேரோட்ட விழா ஏப்ரல் ஒன்றாம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
மேலும் இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...
பொதுத் தேர்வு நடைப்பெறும் தேர்வு அறைகளை பார்வையிட்ட திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாரூஸ்ரீ
திருவாரூர், மார்ச். 13 -
திருவாரூர் வட்டம், அம்மையப்பன் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் ஜி.ஆர்.எம் பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் பன்னிரெண்டாம் வகுப்பில் கல்விப் பயிலும் மாணாக்கர்களுக்கான பொது தேர்வு நடைபெற்று வருகிறது. அதனை இன்று மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ நேரில் சென்று ஆய்வு பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தமிழ்நாடு முழுவதும் அரசின்...
விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவோம், பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்றுவோம் என பொய்யான தேர்தல் வாக்குறுதிகளை வழங்கி ஆட்சிக்கு வந்த...
குடவாசல், மார்ச். 13 -
தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பில், அக்கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்வருமான அக்கட்சியினர் அனைவரும் அம்மா என்றழைக்கடும் மறைந்த ஜெயலலிதாவின் 75 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது..
அதன் பகுதியாக நேற்று திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே உள்ள புதுக்குடி பகுதியில், அதிமுக சார்பில்...
தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் நடைப்பெற்ற ஏழாவது பட்டமளிப்பு விழா : பாரம்பரிய உடையணிந்து வந்து பட்டங்களை...
திருவாரூர், மார்ச். 12 -
இன்று திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகேவுள்ள நீலங்குடியில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலை கழக வளாகத்தில் உள்ள உள் அரங்கில் அதன் ஏழாவது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வேந்தர் பத்மநாபன் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் பட்டங்களை பெற வந்த அப்பல்கலைக்கழக மாணவ,மாணவியர்கள் தமிழ்நாட்டின்...
அறிவிக்கப்படாத மின்வெட்டால் 3 மணி நேரமாக அவதிக்குள்ளான பொதுத் தேர்வுக்கு தயாராகும் திருவாரூர் நகர மாணவர்கள் …
திருவாரூர், மார்ச். 11 -
தமிழகத்தில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் பொதுத் தேர்வுகள் நடைபெற உள்ள நிலையில், மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் தமிழகத்தில் மின்வெட்டு இருக்காது என தமிழ்நாடு மின்சார வாரியம் இன்றைய தினம் அறிவிப்பு ஒன்றை...
சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும், மாங்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ஊழியரை, வாடிக்கையாளர் தாக்க முற்படும் சிசிடிவி...
மாங்குடி, மார்ச். 11 -
திருவாரூர் மாவட்டம் மாங்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கடந்த மூன்று ஆண்டுகளாக பணியாற்றி வருபவர் கணேஷ் அதே பகுதியைச் சேர்ந்த செந்தில் குமார் என்பவர் மது போதையில் கூட்டுறவு ஊழியர் கணேசிடம் கடைத்தெருவில் நகை ரசீது எப்போது கொடுப்பாய் என கேட்டதாகவும்,...
கோர்ட்டுக்கு செல்லும் வழியில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட கொலை வழக்கில் தொடர்புடைய நபர் : திருவாரூர் அருகே பரபரப்பு...
திருவாரூர், மார்ச். 11 -
திருவாரூர் அருகே உள்ள பூவனூர் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார். மேலும் அதே பகுதியில் வசித்து வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளராக இருந்த நடேசதமிழார்வன் என்பவரை கடந்தாண்டு கொலை செய்யப்பட்டார். மேலும் இவ்வழக்கில் ராஜ்குமார் கைதானர். மேலும் கொலை வழக்கு தொடர்பாக...
திருவாரூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் நடைப்பெற்ற நுகர்பொருள் வாணிபக் கழக அனைத்து தொழிற் சங்க கூட்டமைப்பின் ஆர்ப்பாட்டம்...
திருவாரூர், மார்ச். 10 -
திருவாரூர் மாவட்டத்தில் நேற்று அன்னியூர் விஷ்ணுபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் உட்பட மாவட்டம் முழுவதும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பாக ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
அதில் இக்கூட்டமைப்பைச் சார்ந்த உறுப்பினர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேரடி நெல் கொள்முதல் நிலையம்,...























