முதலமைச்சரின் சொந்த மாவட்டத்திலேயே மின் தடை என்றால் வேறெங்கு தடையில்லாமல் இருக்கும் : கேள்வியெழுப்பிய புதுச்சேரி துணை...
திருவாரூர், ஜூலை. 31 -
திருவாரூர் மாவட்டம், திருவாரூரில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தெலுங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தர்ராஜன், :ஒடர்ந்து அந்நிகழ்ச்சியில் உரை நிகழ்த்தும் போது, அடிக்கடி மின்வெட்டு நிலவியது. அதனால் அந்நிகழ்ச்சியில் சற்று சலசலப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து நிகழ்ச்சியில் நிறைவில்...
தடை செய்யப்பட்ட ரூ.1 லட்சம் மதிப்பிலான குட்கா பொருள்களை பறிமுதல் செய்த நன்னிலம் காவல்துறையினர்…
நன்னிலம், மே. 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக கே.நாகராஜ் ...
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே மாப்பிள்ளை குப்பம் கடைத்தெரு பகுதியில் சிங்காரவேலு என்பவர் பெட்டி கடை நடத்தி வருகிறார்..
அவர் நடத்தும் பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை குட்கா பொருட்கள் விற்கப்படுவதாக நன்னிலம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது..
அதன் அடிப்படையில்...
சர்வதேச தண்ணீர் தினத்தினை முன்னிட்டு புலிவலம் ஊராட்சியில் நடைப்பெற்ற கிராம சபாக் கூட்டம் …
திருவாரூர், மார்ச். 22 -
திருவாரூர் ஒன்றியம், புலிவலம் ஊராட்சியில் இன்று சர்வதேச தண்ணீர் தினத்தை முன்னிட்டு கிராமசபை கூட்டம் அவ்வூராட்சி மன்ற தலைவர் G. காளிமுத்து தலைமையிலும், மேலும் திருவாரூர் ஒன்றிய பெருந்தலைவர் புலிவலம் A. தேவா முன்னிலையிலும் இக்கூட்டம் நடைப்பெற்றது.
மேலும், இந்நிகழ்ச்சியில் து.தலைவர் மக்கள் M....
ஒரே நாள் ஒரேக் கிராமம் ஆறு ஆலயங்களில் நடைப்பெற்ற அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் … உளம் உருக...
திருவாரூர், பிப்.26 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ்...
திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டம், நெய்குப்பை கிராமத்தில் அமர்ந்து அருள் தரும் ஸ்ரீ ஆதி விநாயகர் ஸ்ரீவரசித்தி விநாயகர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஸ்ரீ அகோர வீரபத்திர சாமி ஸ்ரீ வீரமாகாளி அம்மன் ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயங்களில்...
ஓட்டுநரின் கட்டுப்பாட்டையிழந்து அரசு பேருந்து திருத்துறைப்பூண்டி அருகே வாய்க்காலில் கவிழ்ந்து விபத்து : முப்பதுக்கும் மேற்பட்ட பயணிகளுக்கு காயம்...
திருத்துறைப்பூண்டி, மே. 09 -
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள பாண்டியில், இன்று திருத்துறைப்பூண்டியில் இருந்து தொண்டியகாடு வரை செல்லும் அரசு நகர பேருந்து விபத்தில் சிக்கி அப்குதியில் உள்ள வாய்க்காலில் கவிழ்ந்தது. அப்போது அப்பேருந்தில் இருந்த முப்பதிற்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர்.
இன்று திருத்துறை பூண்டியில் இருந்து...
திருவாரூரில் நடைப்பெற்ற திருவாரூர், தஞ்சை, நாகை, மயிலாடுதுறை மாவட்ட அரசு நேரடி கொள்முதல் நிலைய சி.ஐ.டி.யு. சுமைதூக்கும் பணியாளர்கள்...
திருவாரூர், மார்ச். 27 -
திருவாரூரில் நேற்று அரசு நேரடி நெல் கொள்முதல் நிலைய DPC சுமைப்பணி தொழிலாளர்களின் கோரிக்கை விளக்க மாநாடு நடைப்பெற்றது. அம்மாநாட்டில் திருவாரூர், தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, மாவட்டத்தில் உள்ள நூற்றுக்கணக்கான சுமைதூக்கும் பணியாற்றும் தொழிலாளர்கள் இதில் பங்கேற்றனர்.
மேலும் இம்மாநாட்டிற்கு சுமைப்பணி சங்க திருவாரூர்...
தென்பாதி அருள்மிகு கோதண்டராமர் சுவாமி திருக்கோயிலில் வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற ராதா கல்யாணம் …
மயிலாடுதுறை, பிப். 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச்செய்தியாளர் சந்திரசேகர்…
சீர்காழி அருகே தென்பாதியில் அருள்மிகு கோதண்டராமர் சுவாமி கோவிலில் வெகுவிமர்சையாக நடைபெற்ற ராதா கல்யாணம்,திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்..
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தென்பாதியில் அருள்மிகு கோதண்டராமர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் 9ஆம்...
சகதி மற்றும் புழுதியை உருவாக்கும் சாலை … கண்டுக்கொள்ளாது கண் துயிலும் அன்னியூர் ஊராட்சி … பத்தாண்டுகள் கடந்தும்...
குடவாசல், மார்ச். 10 -
திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுகா, அன்னியூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் ஐந்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் இவ்வூராட்சியில் உள்ளது. இவ்வூராட்சியின் முக்கிய பகுதியான பிரதான சாலையிலிருந்து இக்கிராமத்திற்கு உட்புறமாக செல்லக்கூடிய மாரியம்மன் கோவில் சாலை மற்றும் அதிலிருந்து பிரியக்கூடிய கிளை சாலைகள் என அனைத்து சாலைகளும்...
திருவாரூரில் திமுக மாநில விவசாய தொழிலாளரணி துணைச்செயலாளர் சங்கர் தலைமையில் நடைபெற்ற மக்களை தேடி மருத்துவ முகாம் :...
திருவாரூர், மார்ச். 19 -
மருத்துவமனையைத் தேடி மக்கள் போகாமல் மக்களைத் தேடி மருத்துவ வசதிகள் சென்றடைவதற்காக ”மக்களை தேடி மருத்துவம்” என்ற அற்புதமான திட்டம் தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்டுள்ளது. இது மக்களின் இல்லங்களுக்கு சென்று ஒருங்கிணைந்த மற்றும் விரிவான மருத்துவ சேவைகள் வழங்கும் ஒரு உன்னதமான திட்டமாக...
நிலவை நோக்கி உலகநாடுகள் மீண்டும் செல்வதற்கு முக்கிய காரணம் இந்தியாவின் சந்திராயன் 1 விண்கலம்தான் : திருவாரூரில் இஸ்ரோ...
திருவாரூர், மார்ச். 19 -
திருவாரூரில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழா நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற இஸ்ரோவின் முன்னாள் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை செய்தியாளர்கள் சந்திப்பின் போது, நிலைவை நோக்கி உலகநாடுகள் மீண்டும் செல்வதற்கு முக்கிய காரணம் இந்தியாவின் மூலம் அனுப்பட்ட சந்திராயன் 1...

























