Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

கும்பகோணத்தில் நடைப்பெற்ற ஹோஸ்ட் லைன்ஸ் சங்கம் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச கண் சிகிச்சை...

கும்பகோணம், நவ. 27 - கும்பகோணத்தில் ஹோஸ்ட் லயன்ஸ் சங்கம் மகளிர் லியோ சங்கம் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம் இண்டெக்ரேட்டட் எண்டர்பிரைசஸ் இந்தியா லிமிடெட் இணைந்து நடத்தும் இலவச கண் சிகிச்சை முகாம் ஸ்ரீ சரஸ்வதி பாடசாலை பள்ளியில் நடைபெற்றது. இம்முகாமை வைத்தியநாதன்...

திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து 40 தொகுதிகளிலும் தேர்தல் பிரசாரம் செய்வதென தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்...

தஞ்சாவூர், மார்ச்.23 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு தஞ்சாவூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலக் குழுக் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் சங்கத்தின் மாநிலத் தலைவர் பெ. சண்முகம் அளித்த பேட்டியில் மத்திய ஆட்சி அதிகாரத்தில் 2014 முதல் 10 ஆண்டுகாலமாக உள்ள பாஜக தலைமையிலான அரசு, தேர்தல் காலத்தில்...

தஞ்சாவூரில் தனியார் பள்ளிகள் சங்க கூட்டமைப்பின் சார்பில் நடைப்பெற்ற 5 வது மாநில மாநாடு

தஞ்சாவூர், பிப். 26 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியளார் சாரு ... தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூரில் இன்று தனியார் பள்ளிகள் சங்க கூட்டமைப்பின் 5 வது மாநில மாநாடு நடைப்பெற்றது. அம்மாநாட்டில் பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றினார்கள். அதில் தனியார் சுயநிதி பள்ளிகளின் நீண்ட நாள் கோரிக்கையான, சுயநிதி பள்ளிகளுக்காக தனியாக இயக்குனரகம்...

சனி பிரதோஷத்தை முன்னிட்டு நந்தியம் பெருமானுக்கு ஒன்பது வகையிலான திரவியங்கள் கொண்டு செய்விக்கப்பட்ட அபிஷேகம் …

தஞ்சாவூர், ஏப். 07 - தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் மாதம் இருமுறை பிரதோஷ வழிபாடு வெகு விமர்சையாக கொண்டாடப்படும். பங்குனி மாதத்தின் இரண்டாவது பிரதோஷமான நேற்று பெருவுடையாருக்கு ஏற்ற பெருநந்திக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர், திரவிய பொடி, கரும்புச்சாறு...

வைகாசி மாத சோமவார பிரதோஷத்தை முன்னிட்டு தஞ்சாவூர் பெருவுடையாருக்கு நடைப்பெற்ற 9 வகை திரவியங்களான அபிஷேகம்…

தஞ்சாவூர், மே. 21- தம்பட்டம் செய்திகளுக்காக சாரு... வைகாசி மாத சோமவார பிரதோஷத்தை முன்னிட்டு பெருவுடையார்க்கு ஒன்பது வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். https://youtu.be/AMtUtbxEJCo உலகப் புகழ். பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் மாதம் இருமுறை பிரதோஷ வழிபாடு வெகு விமர்சையாக...

திருவையாறு தேனீர் கடையில் சிலிண்டரில் இருந்து வாயு வெளியேறி தீ விபத்து .. அலறி அடித்து ஓடிய பொது...

தஞ்சாவூர், மார்ச். 03 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு தஞ்சை மாவட்டம் திருவையாறு பேருந்து நிலையம் அருகில் உள்ள டீ கடை ஒன்றில்  கேஸ் அடுப்பில் வடை போட்டு  கொண்டு இருந்த போது திடீரென கேஸ் வெளியேறி ரம்பர் டியூப்பில் தீ பற்றி எரிய தொடங்கியது. அப்போது கடை...

காதலர்கள் மர்மமான முறையில் மரணம் : நாச்சியார்கோவில் காவல்துறையினர் தீவிர விசாரணை …

கும்பகோணம், பிப். 24 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் .. தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள நாச்சியார் கோவில் பகுதி செம்மங்குடி ஊராட்சி, வண்டுவாஞ்சேரி கிராமம், காமராஜர் காலனியை சேர்ந்தவர் மதியழகன் மகன் திலீபன் (20) விவசாய கூலித்தொழியான இவர் அதே தெருவை சேர்ந்த...

பி.என்.எஸ் 106 / 2 சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி, சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கும்பகோணம்...

கும்பகோணம், பிப். 07 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச்செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் … தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகரில் மத்திய அரசின் சாலை போக்குவரத்து தொழிலாளர்களுக்கு விரோதமான புதிய சட்டமான பிஎன்எஸ் 106 / 2 சட்டத்தை திரும்ப பெறு வலியுறுத்தியும், விபத்தில் தொடர்புடைய ஓட்டுநர்களை கிரிமினல் என்று சொல்லாதே...

நடப்பாண்டு உயர் அலுவலர்கள் மேற்கொண்ட நடவடிக்கையால் தேர்வெழுத வராத மாணவர்களின் எண்ணிக்கை குறைவு : பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்...

தஞ்சாவூர், மார்ச். 07 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு தஞ்சாவூர் மாவட்டம், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில்மகேஷ் கொவல்லுண்டாம்பட்டு கிராமத்தில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது அளித்த பேட்டியில்.. இந்த ஆண்டு பொதுத் தேர்வில் பங்கேற்காத மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. கடந்த ஆண்டு பங்கேற்காதவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்துக்கும் அதிகமாக...

அறந்தாங்கி முக்கம் பகுதியில் நடைப்பெற்ற தென்னை விவசாயிகளின் சாலை மறியல் போராட்டம் … 200 க்கும் மேற்பட்டோர் கைது...

தென்னை விவசாயிகளை அரசு பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கை முழக்கம் எழுப்பி தென்னை விவசாயிகள் அறந்தாங்கி முக்கம் பகுதியில் சாலை மறியல்  போராட்டம் … தஞ்சாவூர், பிப். 13 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு .. தமிழ்நாடு அரசு ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக, கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய்,...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS