தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் கும்பகோணத்தில் நடைப்பெற்ற முதல்வர் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ..
கும்பகோணம், ஏப். 20 -
கும்பகோணத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் தேர்தல் வாக்குறுதியை நடப்பு சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே நிறைவேற்றிட வலியுறுத்தி தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
https://youtu.be/fh0Y5dlvKEs
கும்பகோணத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய...
செங்கிப்பட்டி அருகே நடைப்பெற்ற ஒண்டர் வேர்ல்ட் தீம் பார்க் திறப்பு விழா : திரைப்பட நடிகர் பிரபு திறந்து...
தஞ்சாவூர், மே. 12 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ...
டெல்டா மாவட்டங்களில் முதல் முறையாக தஞ்சை-திருச்சி சாலையில் உள்ள செங்கிப்பட்டி அருகே பிரமாண்டமான "வொண்டர் வேர்ல்டு தீம் பார்க்கை திரைப்பட நடிகர் பிரபு இன்று திறந்து வைத்தார். அவ்விழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர். மேலும் நாளை முதல்...
தஞ்சை பெரியக் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய பலத்த பாதுகாப்புடன் வருகை தந்த ஜகத்குரு சங்கராச்சாரியர் சுவாமி ஸ்ரீவாசுதேவானந்த...
தஞ்சாவூர்,ஏப். 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
உலகப் பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோயிலுக்கு நேற்று வருகை தந்த ஜகத்குரு சங்கராச்சாரியார் சுவாமி ஸ்ரீ வாசுதேவானந்த சரசுவதி மகராஜ் சுவாமி தரிசனம் செய்தார்.
உத்திரபிரதேசம் மாநிலம் ஜகத்குரு சங்கராச்சாரியார் சுவாமி ஸ்ரீ வாசுதேவானந்த சரசுவதி மகராஜ் தென்மாநிலங்களில் உள்ள...
சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த கணவனின் 11 உடல் உறுப்புகளை தானம் செய்த மனைவி : இறந்தவரின் உடலுக்கு...
தஞ்சாவூர், மே. 02 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த பெயிண்டரான தனது கணவரின் இதயம், கண்கள், சிறுநீரகம் உள்பட 11 உடல் உறுப்புகளை தானமாக அவரது மனைவி வழங்கினார்.
உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்ட பெயிண்டரின் உடலுக்கு அரசு சார்பில் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை...
கும்பகோணம்: வினாயகர் சதுர்த்தி விவகாரம்: இந்து மக்கள் கட்சியினர் ஆயிரம் அஞ்சல் அட்டைகளை அனுப்பி வைத்து நூதனப்...
கும்பகோணம் வினாயகர் சதுர்த்தி ஊர்வலத்துக்கு தடை விதித்துள்ள தமிழக முதல்வரின் துணைவியார் துர்கா ஸ்டாலினுக்கு ஆயிரம் அஞ்சல் அட்டைகளை அனுப்பி இந்து மக்கள் கட்சியினர் நூதனப் போராட்டம் நடத்தினர்.
செய்தி சேகரிப்பு ரமேஷ்
கும்பகோணம், செப். 2 -
விநாயகர் சதுர்த்தி விழாவினையொட்டி, பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும்,...
38 தமிழ் அடைமொழிச் சொற்களை கையில் மெகந்தியால் ஓவியமாக தீட்டி அசத்திய தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு மகளிர்...
தஞ்சாவூர், பிப். 22 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ...
உலகத் தாய்மொழி வாரத்தினை முன்னிட்டு தஞ்சை குந்தவை நாச்சியார் அரசுக் கலை கல்லூரியில் தமிழுக்கு கை கொடுப்போம் என்ற தலைப்பில் மெகந்திப் போட்டி நடைப்பெற்றது. அதில் பங்கேற்ற 200 க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் தங்கள் கைகளில்...
இந்திய அஞ்சல்துறை ஊழியர் சங்கங்களின் சார்பில் கும்பகோணம் தலைமை தபால் நிலையம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருநாள்...
கும்பகோணம், ஆக. 10 -
கும்பகோணத்தில் தலைமை தபால் நிலையம் முன்பு தபால் துறை சார்பில் தபால் துறையை கார்ப்பரேட் மயமாக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். இந்திய அஞ்சல் துறையில் தற்போதுள்ள ஐ.பி.பி.பி., என்ற நிறுவன அமைப்பை வெளியேற்ற வேண்டும். 'ஐ.டி.2.0' என்ற திட்டத்தில் அஞ்சல் துறையில் பல்வேறு...
பட்டுக்கோட்டை நகராட்சி குப்பை கிடங்கில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து …
பட்டுக்கோட்டை, பிப். 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ...
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை நகராட்சி சார்பில் நகரில் சேகரிக்கப்படும் குப்பைகளை பண்ணவயல் சாலையில் அமைந்துள்ள அய்யனார் கோயிலுக்கு எதிர்புறம் ஓடக்கரையில் குப்பைக் கிடங்கில் தினசரி சேகரிக்கும் குப்பைகளை நகராட்சி நிர்வாகம் கொட்டி வருகிறது.
https://youtu.be/MPmVvfiF97s
மேலும் பொதுமக்களும் அங்கு அதிகளவில்...
கும்பகோணம் : சாலையில் நடந்துச் சென்ற மூதாட்டியிடம் நான்கு சவரன் தங்கச்சங்கிலிப் பறிப்பு : தடுமாறி கீழே விழுந்த...
கும்பகோணம், நவ. 16 -
சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் நான்கு சவரன் தங்கச்சங்கிலியைப் பறித்துக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் தப்பிச் சென்ற கொள்ளையன் தடுமாறிக் கீழே விழுந்ததால் பொதுமக்கள் கொள்ளையனைப் பிடித்து தங்கச் சங்கிலையை மீட்டு, அவனுக்கு அடி உதைக் கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
கும்பகோணத்தில்...
கும்பகோணம் நீதிமன்றம் முன்பு காவல்துறையினருடன் மல்லுக்கட்டிய பெண்மணி : குண்டுக் கட்டாக போலீசார் தூக்கிச் சென்றதால் பரபரப்பு !
கும்பகோணம், ஜன. 04 –
கும்பகோணம் மாதுளம்பேட்டை, சீதளாமாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் தங்கையன் மகள் செந்தாமரை (41) இவர் வெளிநாட்டில் ஓட்டுனராக வேலைபார்த்து வந்துள்ளார். எனவும் மேலும் அழகு நிலையத்தில் பணியாற்றியுள்ளார் எனவும் தெரியவருகிறது.
மேலும், வெளிநாட்டில் சம்பாதித்த பணத்தை தெரிந்தவர்கள் மூலமாக சொந்த ஊரில் உள்ள உறவினர்களிடம்...
























