Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

பட்டுக்கோட்டையில் இரு சக்கர வாகனத்தில் ஆட்டை திருடிச் சென்ற 2 நபர்கள் கைது…

பட்டுக்கோட்டை, மே. 21 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரு... பட்டுக்கோட்டையில் வீட்டில் கட்டியிருந்த ஆட்டை லாவகமாக திருடி இருசக்கர வாகனத்தில் தூக்கிச் சென்ற சிசிடிவி காட்சிகள் இன்று சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது - திருட்டு சம்பவம் நடந்த சில மணி நேரத்திலேயே ஆடுகளை திருடிய குற்றவாளிகள்...

திருவோணம் பகுதியில் அறுவடைக்கு தயாராகயிருந்த சுமார் ஆயிரம் ஏக்கர் நெற்பயிர் மழைநீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை …

திருவோணம்,மே. 21 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரு ... தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம்  பகுதியில் சுமார் ஆயிரம் ஏக்கரில் அறுவடைக்கு தயாராக இருந்த கோடை நெல் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை திருவோணம் தாலுகாவில், ஆழ்துளைக் கிணற்று நீரை பயன்படுத்தி, சுமார் 6 ஆயிரம் ஏக்கரில், நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது....

மேல்நிலை குடிநீர் தேக்கத் தொட்டியை இடிக்கும் போது வாடகை பாத்திரக் கடை மீது விழுந்த சுவர் : கடை...

பேராவூரணி, மே. 21 – தம்பட்டம்செய்திகளுக்காக சாரு... தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகேவுள் ஊராட்சிக்கு சொந்தமான குடிநீர் மேல்நிலை தேக்க தொட்டியை இடிக்கும் போது, வணிக வளாகப் பகுதியில் உள்ள வாடகை பாத்திர கடையில் இருந்த சேர் மற்றும் பாத்திரங்கள் மீது சுவர் இடிந்து விழுந்து சேதமடைந்தது. அதுக் குறித்து...

சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் இரு சக்கர வாகனத்தில் சென்ற செய்தியாளர் மீது வேகமாக மோதிய காரின் சிசிடிவி...

பட்டுக்கோட்டை, மே. 21 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரு... தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள அதிராம்பட்டினத்தைச் சேர்ந்தவர் செல்வகுமார் இவர் தனியார் தொலைக்காட்சி (தமிழன் டிவி) ஒன்றில் செய்தியாளராக பணி புரிந்து வருகிறார். இந்நிலையில் செல்வகுமார் தனது மனைவி செல்வராணியுடன் பைக்கில் பட்டுக்கோட்டை சென்று விட்டு மீண்டும் அதிராம்பட்டினம் சேர்மன்வாடி...

குறட்டைக்கு குட் பை சொல்லும் உறக்க ஆய்வகம் … தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தொடங்கப்பட்டது

தஞ்சாவூர், மே. 21 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரு… தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதல் முறையாக  "குறட்டைக்கு குட் பை" சொல்லும் வகையில்  "உறக்க ஆய்வகம்" தொடங்கப்பட்டுள்ளது. அதுக் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மருத்துவக்கல்லூரி முதல்வர்  பாலாஜிநாதன்.... தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நுரையீரல் மருத்துவப் பிரிவில் அதிநவீன பிரான்கோஸ்கோபி என்கிற...

அனைத்து மதத்தினரும் சேர்ந்து கொண்டாடிய ஆதனூர் திருத்தேர் திருவிழா …

பேராவூரணி, மே. 21 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரு… தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகேவுள்ள ஆதனூரில் இந்து முஸ்லாம், கிருத்துவர் என அனைத்து மதத்தினரும் ஒன்றிணைந்து அவ்வூர் திருத்தேர் திருவிழாவினை வெகுச்சிறப்பாக கொண்டாடினார்கள். ஆதனூர் - கருப்பமனை -  கூப்புளிக்காடு கிராமத்தில் அருள்மிகு வீமநாயகி அம்மன் திருக்கோயில் வைகாசிப் பெருந்திருவிழா 9...

கல்லணை பிரதான சாலையில் அமர்ந்து மது அருந்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சமூக ஆர்வலர்கள் காவல்துறையினருக்கு கோரிக்கை...

தஞ்சாவூர், மே. 20 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரு... தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே  திருவையாறு - கல்லணை பிரதான சாலை அமைந்துள்ளது. மேலும் அது திருவையாறு,  கல்லணை,  உலக புகழ் பெற்ற பூண்டி மாதா கோயில் உள்ளிட்ட சுற்றுலா தலங்களின் பிரதான சாலையாகும். https://youtu.be/YKXa-30LB30 இந்நிலையில் அச்சாலையில் அரசு மதுபான கடை...

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முத்தரையர் சங்கங்களின் சார்பில் நடைப்பெற்ற ஆர்ப்பாட்டம்…

தஞ்சாவூர், மே. 20 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரு... தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று அகில இந்திய முத்தரையர் கூட்டமைப்பு, தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்கம் சார்பில் அகில இந்திய முத்தரையர் கூட்டமைப்பு தலைவர் மூர்த்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. https://youtu.be/DgZF9ZgLs8M ஆர்ப்பாட்டத்தில், பேராவூரணி தில்லங்காடு முத்தரையர் சமூக மக்களுக்கும்...

ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட 25 கிலோ கஞ்சாவுடன் பிடிப்பட்ட பெண் உள்ளிட்ட இருவர் : வல்லம் போலீசார்...

தஞ்சாவூர், மே. 20 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரு... திருச்சியில் இருந்து தஞ்சாவூருக்கு கஞ்சா கடத்தப்படுவதாக வல்லம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து வல்லம் டிஎஸ்பி நித்யா உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் ராஜேஷ், சப்- இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மற்றும் தனிப்படை போலீசார் தீவிர ரோந்து பணியில்  ஈடுபட்டிருந்தனர். அப்போது தஞ்சாவூர்...

வாகனம் ஓட்ட முடியாமல் சிரமப்படும் இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் : தஞ்சை புறவழிச்சாலை பணிக்காக...

தஞ்சாவூர், மே. 20 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரு... தஞ்சை மாரியம்மன் கோவில் புறவழிச்சாலையில் சாலை போடும் பணிகள் நடைப்பெற்று வருகிறது. ஏற்கனவே போடப்பட்டுள்ள தார்சாலைகளை பெயர்த்து விட்டு (miling) புதிதாக தார்சாலை போடும் பணிகள் நடந்து வருகிறது. https://youtu.be/z9Cy5IGffKk அதற்காக அப்பகுதியில் உள்ள சாலையில் சிறு ஜல்லி கற்கள் பரப்பி விடப்பட்டுள்ளன....
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS