Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

ரூ.4.48 கோடி மதிப்பில் கள்ளப் பெரம்பூர் ஏரி தூர்வாரும் பணி : எம்.பி. பழனிமாணிக்கம் மற்றும் எம்.எல்.ஏ. சந்திரசேகரன்...

தஞ்சாவூர், பிப். 25 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... தஞ்சாவூர் மாவட்டம்,  தமிழ்நாடு பொதுப்பணித் துறையின் சார்பில் ரூ.4 கோடியே 68 லட்சம் மதிப்பீட்டில் இம் மாவட்டத்தில் மிகவும் பழமையான ஏரியான  கள்ளப்பெரம்பூர் ஏரி தூர்வாரும் பணி நேற்று தொடங்கப்பட்டது. அதில் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்ற எம்.பி. பழனிமாணிக்கம்,...

ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு 36 வகையான வாசனைத் திரவியங்களோடு கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரருக்கு நடைப்பெற்ற சிறப்பு அபிஷேகம்...

கும்பகோணம், டிச. 27 - தஞ்சை மாவட்டம், கும்பகோண மாநகரில் இந்துக்களின் முக்கிய பண்டிகைகளுள் ஒன்றான ஆருத்ரா தரிசனமாகும். அந்நாளில் சிவபெருமானின் தெய்வீக நர்த்தன தரிசனத்தை உலக மக்கள் கொண்டாடி வணங்கும் நாளாக அது கொண்டாடப்படுகிறது. மேலும் அது மார்கழி மாதத்தின் பெளர்ணமி நன்னாளில், திருவாதிரை நட்சத்திரத்தில் நடராஜ...

கும்பகோணத்தில் நடைப்பெற்ற இந்திய ஜனநாயக வாலிபர் சங்க 18வது மாவட்ட மாநாடு : கும்பகோணத்தை மாவட்டமாக நிலை உயத்திட...

கும்பகோணம், ஆக. 19 - கும்பகோணம் அருகே தாராசுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் 18வது மாவட்ட மாநாடு  அச்சாங்கத்தின் மாவட்ட தலைவர் துரை ஏசுராஜா தலைமையில் நடைபெற்றது. https://youtu.be/3cPleeNIeHI முன்னதாக பேருந்து நிலையம் அருகில் மாவட்ட குழு உறுப்பினர் மோரிஸ் அண்ணாதுரை சங்கத்தின்...

கண்டியூரில் நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீபிரம்ம சிரக்கண்டீஸ்வரர் திருக்கோயில் திருத் தேரோட்ட திருவிழா …

கண்டியூர், மே. 21 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரு... தஞ்சை மாவட்டம், கண்டியூரில் அமைந்துள்ள மிகவும் பழமையான அருள்மிகு. பிரம்ம சிரக்கண்டீஸ்வரர் திருக்கோவில் வைகாசி பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்து வழிப்பட்டனர். https://youtu.be/2Y_dnUHQ0oo தஞ்சை மாவட்டம் கண்டியூரில் மிகவும் பழமை...

கும்பகோணம் நகர திருக்கோவில்களை சுற்றி மாட்டிறைச்சி மற்றும் பிரியாணி கடைகள் உள்ளதால் மக்களிடையே பதட்டம் … அர்ஜூன்...

கும்பகோணம், மார்ச். 13 - கும்பகோணத்தில் உள்ள வீர சைவ மடத்தில் தஞ்சை வடக்கு மாவட்ட இந்து மக்கள் கட்சியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள வந்த அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களை சந்தித்தார். https://youtu.be/V8RL_GXMBwc அப்போது பேசிய அர்ஜுன் சம்பத் கும்பகோணம் மாநகரம் கோவில்கள் நிறைந்த நகரம் கும்பகோணம்...

கும்பகோணம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் குழந்தைகள் உள்ளிட்ட 8 க்கும் மேற்பட்டவர்கள் மஞ்சக்காமாலை நோயினால் பாதிப்பு … சுகாதாரமற்ற குடிநீர்...

கும்பகோணம், ஆக. 26 - கும்பகோணம் மாநகராட்சிக்குட்பட்ட வண்ணாங்கண்ணி பகுதியில் சுமார் 500க்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மேலும் அப்பகுதியில் வசித்து வரும்  செந்தில்குமார் மகன் 17 வயதுடைய கார்த்திக், 23 வயதுடைய மகள் காயத்ரி அவரது சகோதரரின் மகள் 15 வயதிலான திவ்யா ஆகிய மூவருக்கும்...

அவசியமின்றி இரயில் வண்டியில் உள்ள அலாரச்செயினை இழுக்கக் கூடாது … பயணிகளுக்கு கும்பகோணம் ரயில்வே பாதுகாப்புப் படை...

கும்பகோணம், மே. 20 - கும்பகோணம் ரயில் நிலையத்தில் திருச்சி சீனியர்  மண்டல ஆர்.பி.எஃப். கமிஷனர் ராமகிருஷ்ணன் உத்தரவின் பேரில், மண்டல ஆர்.பி.எஃப். துணை கமிஷனர் சின்னதுரை மேற்பார்வையில், மயிலாடுதுறை இன்ஸ்பெக்டர் சுதிர்குமார் அறிவுறுத்தலின்படி, உதவி ஆய்வாளர் மனோகரன்  தலைமையில், எஸ்.எஸ்.ஐ. லோகநாதன் மற்றும் காவலர்கள் நடத்திய விழிப்புணர்வு...

கும்பகோணம் கோட்டாச்சியர் அலுவலகத்திற்கு மண்ணெண்ணெய் கேனுடன் வந்த தம்பதிகளால் பரபரப்பு

கும்பகோணம், செப். 05 - கும்பகோணத்தில் அரியலூர் மாவட்டம் தா பழூர் ஊரைச் சேர்ந்த குமார்  மனைவி சித்ராவின் பூர்வீக சொத்தினை அபகரிக்கும் அண்ணன் மீது பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு மண்ணெண்ணெய் கேனுடன் வந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. https://youtu.be/8qfJiOrVs6o அரியலூர் மாவட்டம் தா.பழூர் காமராஜர்...

நமக்குநாமே திட்டத்தின் கீழ் கழிவுநீர் கால்வாய் சீரமைக்கும் பணி : கும்பகோணம் தொழிலதிபர் ராயா சில்க்...

கும்பகோணம், மே. 18 - கும்பகோணம் மாநகராட்சிப் பகுதிக்குட்பட்ட ஜெகநாத பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள கழிவுநீர் கால்வாயை சீரமைக்கும் பணிக்காக தொழிலதிபர் ராயா சில்க் கோவிந்தராஜ் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் மக்கள் பங்களிப்பிற்கான பங்குத்தொகையாக ரூ.5 லட்சத்திற்கான காசோலையை மாநகராட்சி துணை மேயர் மற்றும் திமுக...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS