Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

ஈரோடு இடைத்தேர்தல் முடிவுகள் வரும்வரை பொறுத்திருந்து பார்ப்போம் அங்கு வென்றது ஜனநாயகமா, பணநாயகமாயென ! கும்பகோணம் தொழிலதிபர்...

கும்பகோணம், மார்ச், 02 - கும்பகோணம் ராதாகிருஷ்ணய்யர் மகனும், சௌராஷ்ட்ரா சங்கத்தின் தலைவருமான தொழிலதிபர்  ராயா கோவிந்தராஜன் நேற்று இரவு இயற்கை எய்தினார். இந்நிலையில் நடைப்பெறவுள்ள அவரது இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன் மறைந்த ராயா கோவிந்தராஜன் இல்லத்திற்கு...

சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட 100 க்கும் மேற்பட்ட புளியக்குடி வடக்கு தோப்பு பகுதி வாழ் மக்கள் …...

தஞ்சாவூர், பிப். 29 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு… தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை அருகே சுமார் 630 க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் அப்பகுதியில் வசித்து வருதாக தெரிவித்தனர். மேலும் அப்பகுதியில் வசிக்கும் நாங்கள் ரேசன் பொருட்கள் வாங்க வேண்டுமெனில் இங்கிருந்து சுமார் 5 கி.மீ தூரம் செல்ல...

தஞ்சையில் பாட்டுப்பாடி வாக்கு சேகரித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் …

தஞ்சாவூர், ஏப். 13 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ...   முயற்சி எடுக்க வேண்டும், முடிவு பன்னி பார்க்க வேண்டும். மக்கள் எல்லாம ஒன்னு சேர்த்து மைக் சின்னத்தில் ஓட்டு போட வேண்டும் என தஞ்சையிலும் பாட்டு பாடி வாக்கு சேகரித்தார் சீமான் தஞ்சை தொகுதி நாம் தமிழர் கட்சி...

காவல்துறையினர் சார்பில் சோழபுரத்தில் நடைப்பெற்ற சிறப்பு மனுநீதி முகாம் …

கும்பகோணம், டிச. 13 – தஞ்சைமாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள, திருவிடைமருதூர் தாலுகா, சோழபுரத்தில் இன்று காவல்துறை சார்பில் சிறப்பு மனுநீதி முகாம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஜாபர் சித்திக் தலைமையில் சோழபுரம் ஜிஎஸ்டி மஹாலில் நடைபெற்றது. இம்மனுநீதி முகாமில் திருவிடைமருதூர்,  திருப்பனந்தாள், பந்தநல்லூர், திருநீலக்குடி, நாச்சியார் கோவில், உள்ளிட்ட...

வரிக்காகவும் தமிழ்நாட்டின் வளத்திற்காகவும் மட்டுமே நம்மை இந்தியாவில் வைத்திருக்கிறார்கள்… இல்லையெனில் நம்மை மனிதர்களாக கூட பார்க்க மாட்டார்கள் :...

தஞ்சாவூர், ஏப். 13 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ... தமிழ்நாட்டை இந்தியாவோடு வைத்திருப்பதே நம்முடைய வரிக்காகவும், நமது வளத்துக்காக மட்டும்தான் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தஞ்சாவூரில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். தஞ்சாவூர் மாவட்டம், நாம் தமிழர் கட்சியின் சார்பில் தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும்...

திருவையாறு அரசு மருத்துவமனை பிண அறையில் இருந்த சடலத்தை சோதனை செய்த தடயவியல் நிபுணர்கள் …

திருவையாறு, ஏப். 26 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு.. தஞ்சாவூர் மாவட்டம், தனது தந்தையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது மகன் அளித்த புகாரின் பேரில் திருவையாறு அரசு மருத்துவமனை பிணவறையில் இருந்த சடலத்தை தடயவியல் நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர். தஞ்சை மாவட்டம், கீழ புனவாசல் வல்ல வெட்டி தெருவில்...

கும்பகோணம் : குடமுருட்டி பாலத்தில் ஏற்பட்ட திடீர் பழுதால் போக்குவரத்து பாதிப்பு : விரைவில் புதியபாலம் கட்ட நடவடிக்கை...

கும்பகோணம், ஆக. 04 - கும்பகோணம் அருகே உள்ள இஞ்சிகொல்லை ஊராட்சி  பகுதியில் ஓடும் குடமுருட்டி ஆற்றின் குறுக்கே உள்ள பாலம் உள்வாங்கி திடீரென பழுதானதால், அப்பகுதியில் வசிக்கும் பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்களின் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. https://youtu.be/nf3USGUkiWk இந்நிலையில் சேதமடைந்த பாலத்தை பார்வையிட்ட தமிழக அரசின் தலைமை கொறடா...

திருவையாறு தேனீர் கடையில் சிலிண்டரில் இருந்து வாயு வெளியேறி தீ விபத்து .. அலறி அடித்து ஓடிய பொது...

தஞ்சாவூர், மார்ச். 03 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு தஞ்சை மாவட்டம் திருவையாறு பேருந்து நிலையம் அருகில் உள்ள டீ கடை ஒன்றில்  கேஸ் அடுப்பில் வடை போட்டு  கொண்டு இருந்த போது திடீரென கேஸ் வெளியேறி ரம்பர் டியூப்பில் தீ பற்றி எரிய தொடங்கியது. அப்போது கடை...

கும்பகோணம் சாஸ்த்ரா பல்கலைக் கழகத்தில் நடைப்பெற்ற கணிதமேதை இராமானுஜர் விருது வழங்கும் விழா மற்றும் 19 வது சர்வதேச...

கும்பகோணம், டிச. 23 - தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகரில் உள்ள சாஸ்த்ரா பல்கலைக் கழக வளாகத்தில் உள்ள கலையரங்கில், தேசிய கணித தினத்தை முன்னிட்டு, 19 வது சர்வதேச கருத்தரங்கம் மற்றும் ராமானுஜர் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. https://youtu.be/Y4e96bgrZCU கும்பகோணத்தில் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் கணித மேதை ராமானுஜர் 136...

கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட தஞ்சாவூர் சரபோஜி மார்க்கெட் வியாபாரிகள் … மாநகராட்சி நிர்வாகம் அனைவருக்கும் ஒரே விதமான...

தஞ்சாவூர், பிப். 28 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... தஞ்சாவூர் மாவட்டம், மாநகராட்சி நிர்வாகம் ஒரே விதமான வாடகை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி தஞ்சை கீழவாசல் சரபோஜி மார்க்கெட் சந்தை வியாபாரிகள் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சை மாநகராட்சியின் கீழ் செயல்பட்டு வரும் கீழவாசல்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS