ராமநாதபுரம் கவுசானல் கல்லுாரியில் கடல்வாழ் உயிரினங்கள் குறித்த கருத்தரங்கு: கடல்பாசி வளர்ப்பு சிறப்பு முதன்மை விஞ்ஞானி தகவல்
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை கவுசானல் கல்லுாரியில் உயிர் வேதியியல் துறை சார்பில் நடந்த 3 நாள் கருத்தரங்கில் கடல் வாழ் உயிரனங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை கவுசானல் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் உயிர் வேதியியல் துறை சார்பில் மாணவர்களுக்கு அறிவியல் விழிப்புணர்வு குறித்த...