பள்ளி நிர்வாகம் தந்தையை அவமானப் படுத்தியதால் தனியார் பள்ளி மாணவன் தற்கொலைக்கு முயற்சி : திருவள்ளூர் தாலூகா காவல்...
திருவள்ளூர், மார்ச். 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்
திருவள்ளூர் மாவட்டம், தங்கனூர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரது மகன் திருவள்ளூர் பகுதியில் உள்ள பாரதிதாசன் எனும் தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று பள்ளி வளாகத்திற்குள் உள்ள இருசக்கர வாகன...
அதிமுக முக்கிய நிர்வாகிகளுடன் வேட்பு மனு தாக்கல் செய்த திருவள்ளூர் தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் நல்லதம்பி …
திருவள்ளூர், மார்ச். 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்
திருவள்ளூர் நாடாளுமன்ற ( தனி ) தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் நல்லதம்பி இன்று தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ரமணா, மாதவரம் மூர்த்தி, அப்துல் ரஹீம், முன்னாள் எம்பி...
இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை முறையாக ஆட்சியாளர்கள் கடைப் பிடித்தாலே அனைத்து மக்களுக்கும் சமத்துவம் கிடைக்கும் : அதுவே...
திருவள்ளூர், மார்ச்.25 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்
திருவள்ளூர் நாடாளுமன்ற தனித் தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் போட்டியிடும் D தமிழ்மதி கட்சி முக்கிய நிர்வாகிகளுடன் இன்று மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான த.பிரபு சங்கரிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
அவருடன் பகுஜன் சமாஜ்...
தொகுதிப் பிரச்சினைகள் அனைத்தும் நானறிவேன்.. அடுத்த 5 ஆண்டுகளில் தொகுதியை மிகப்பெரிய வளர்ச்சி பாதைக்கு எடுத்துச் செல்வேன் :...
திருவள்ளூர், மார்ச். 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்
திருவள்ளூர் தொகுதியில் உள்ள பிரச்சனைகள் அனைத்தும் தனக்குத் தெரியும் என்றும் வரக்கூடிய ஐந்து ஆண்டுகளில் திருவள்ளூர் தொகுதியை மிகப்பெரிய வளர்ச்சிக்கு கொண்டு செல்வேன் என்றும் திமுக கூட்டணி சார்பில் திருவள்ளூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில்...
18 ஆண்டுகளுக்கு பின்பு நடைப்பெற்ற சோழன் மாளிகை அருள்மிகு ஸ்ரீசெல்வ விநாயகர் மற்றும் ஸ்ரீஷண்முகர் ஆலயக் கும்பாபிஷேகம் …
கும்பகோணம், மார்ச்.25 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகே உள்ள சோழன் மாளிகை தெற்கு தெருவில் எழந்தருளி அருள் பாலித்து வரும் ஸ்ரீ செல்வ விநாயகர் ஸ்ரீ ஷண்முகர் சுவாமி ஆலயத்தின் கும்பாபிஷேக விழா 18 ஆண்டுகளுக்கு பிறகு வெகுச்சிறப்பாக...
வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற நாச்சியார்கோவில் அருள்மிகு ஸ்ரீசீனிவாசப் பெருமாள் திருக்கோயில் பங்குனித் தேர் திருவிழா …
கும்பகோணம், மார்ச்.25 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகே உள்ள நாச்சியார்கோவில் கிராமத்தில் உள்ள வஞ்சுளவல்லிதாயார் சமேத ஸ்ரீனிவாசப் பெருமாள் திருக்கோவில் 108 திவ்யதேசங்களில் ஒன்றாகும்
மேலும் இத்தலத்தில் திருமங்கை ஆழ்வார் நூறு பாசுரங்கள் பாடி மங்களாசாசனம் செய்துள்ளார் உலகில் வேறு...
34 ஆண்டுகளுக்கு பின்பு நடைப்பெற்ற ஆலமன் குறிச்சி அருள்மிகு மகா மாரியம்மன் அருள்மிகு சப்த கன்னிகள் ஆலயங்களின் மகா...
கும்பகோணம், மார்ச்.25 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள வேண்டுவோருக்கு வேண்டுவென அருளும் சக்தியாக விளக்கும் இம்மாரியம்மன் ஆலயத்துக்கு 34 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் செய்திட திட்டமிட்டு, பல ஆண்டுகளுக்கு பிறகு, பல மாதங்களாக நடைபெற்று வந்த, கும்பாபிஷேக திருப்பணிகள்...
திருவாரூர் கமலாலயத் திருக்குளத்தில் நடைப்பெற்ற பங்குனி உத்திர தீர்த்தவாரி … திரளான பக்தர்கள் புனித நீராடல் …
திருவாரூர், மார்ச். 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ்
திருவாரூர் மாவட்டம், 12 மகா மகத்திற்கு நிகரானதாக கருதப்படும் திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தின் பங்குனி உத்திர தீர்த்தவாரி ஆலய திருக்குளமான கமலாலயத் திருக்குளத்தில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெற்றது.
திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயம்...
35 ஆண்டுகளுக்குப் பின்பு வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற ஆத்தங்கரைப் பட்டி கிராம அருள்மிகு ஸ்ரீ காட்டேரி அம்மன் ஆலயத்தின்...
புதுக்கோட்டை, மார்ச். 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே உள்ள ஆத்தங்கரை பட்டி கிராம மக்களின் இஷ்ட தெய்வமாகவும் நாட்டார் தெய்வமாகவும் ஸ்ரீ காட்டேரி அம்மன் விளங்கி வருகிறது. கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு சிறிய அளவிலான கோயில் அமைத்து கிராம மக்கள்...
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகள் சார்பில் தச்சூர் கூட்டுச் சாலையில் நடைப்பெற்ற திருவள்ளூர் நாடாளு மன்ற பாஜக...
பொன்னேரி, மார்ச். 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள்ள தச்சூர் கூட்டுச் சாலையில் அமைந்துள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட அலுவலகத்தில், திருவள்ளூர் பாராளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் வேட்பாளராக போட்டியிடும் பொன். பாலகணபதி அறிமுக கூட்டம் நடைபெற்றது.
மேலும் கூட்டம், திருவள்ளூர்...






















