Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

மீஞ்சூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்ட திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் கு.நல்லதம்பி...

மீஞ்சூர், ஏப். 05 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ... திருவள்ளூர் பாராளுமன்ற (தனி ) தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் கு.நல்லதம்பி முரசு சின்னத்திற்கு வாக்கு கேட்டு சுட்டெரிக்கும் வெயிலில் மீஞ்சூர் ஒன்றியத்தில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுப்பட்டார். திருவள்ளூர் பாராளுமன்ற (தனி) தொகுதி தேமுதிக...

தீவிரமாக பொன்னேரி பகுதிகளில் வாக்குசேகரிப்பில் ஈடுப்பட்ட திருவள்ளூர் நாடாளுமன்ற பாஜக வேட்பாளர் பொன்.பாலகணபதி …

பொன்னேரி, ஏப். 05 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ... திருவள்ளூர் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு பாஜக வேட்பாளர் பொன்.வி.பாலகணபதி, பாமக, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், உள்ளிட்ட  கூட்டணி கட்சியினருடன் தாமரை சின்னத்திற்கு வாக்கு கேட்டு சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல், மீஞ்சூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வீடு...

முதியவர்கள் கால்களில் விழுந்து வாக்கு சேகரித்த தஞ்சை பாராளுமன்ற தே.மு.தி.க. வேட்பாளர் சிவநேசன் …

ஒரத்தநாடு, ஏப். 05 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு … தஞ்சை பாராளுமன்ற தொகுதி அதிமுக கூட்டணி கட்சி தேமுதிக வேட்பாளர் சிவனேசன் ஒரத்தநாடு ஒன்றியத்தில் வாக்கு சேகரித்தார் தற்போது நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு ஒன்றியம் பகுதிகளில் மத்திய மாவட்ட கழக...

தஞ்சாவூரில் மாவட்ட நிர்வாகம் மற்றும் நகராட்சி சார்பில் நடைப்பெற்ற தேர்தல் விழிப்புணர்வு கிரிக்கெட் போட்டி …

தஞ்சாவூர், ஏப். 05 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ... தஞ்சாவூரில் முதல் முறை வாக்களிக்கும் இளம் வாக்காளர்களை, 100% வாக்களிக்க ஊக்குவிக்கும் வகையில், தஞ்சை மாவட்ட நிர்வாகம் மற்றும் தஞ்சாவூர் மாநகராட்சி சார்பில் தேர்தல் விழிப்புணர்வு கிரிக்கெட் போட்டி நடைபெற்றது, அரசு ஐடிஐ மைதானத்தில் நடைபெற்ற இந்த...

மத்திய அரசின் திட்டத்தை செயல்படுத்தியதால் நிதி பங்கீட்டு குறைப்பு என்ற தண்டனையா … ரயில்வே காரிடார் திட்டத்தில் தமிழ்நாட்டை...

மயிலாடுதுறை, ஏப். 05 - தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் … மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் சுதாவை ஆதரித்து மயிலாடுதுறையில் முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி திறந்த வாகனத்தில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: தமிழ்நாட்டுக்கு மோடி அரசாங்கம் நிறைய நலத்திட்டங்களை செய்துள்ளதாக...

அடுக்கு மொழியில் திமுகவையும் பாஜகவையும் எட்டுக்கட்டி பேசி காஞ்சிபுரம் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவுத் திரட்டிய நடிகை விந்தியா …

காஞ்சிபுரம், ஏப். 05 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் … காஞ்சிபுரம் நாடாளுமன்ற தனி தொகுதி அதிமுக வேட்பாளரை ஆதரித்து நடிகை வித்யா பிரச்சாரம் மேற்கொண்டார். திமுக விடம் உரிமைகளும் பாதுகாப்பையும் மீட்டெடுத்து சுதந்திரத்தை கொடுக்க புறா விட்டு பிரச்சாரம் திமுகவையும் பாஜகவையும் உள்ள வித்தியாசத்தை அடுக்கு மொழியில்...

காஞ்சிபுரத்தில் ரயில் பயணிகளிடம் இரட்டை இலை சின்னத்திற்கு தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம்...

காஞ்சிபுரம், ஏப். 05- தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்... காஞ்சிபுரம் நாடாளுமன்ற அதிமுக வேட்பாளராக போட்டியிடும் பெரும்பாக்கம் ராஜசேகர் தேர்தல் பிரச்சாரம் செய்ய குறைந்த நாட்களே உள்ள நிலையில், கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். காஞ்சிபுரம் மற்றும் அதன்...

ரோஜா பூ சாரலில் நனைந்த காஞ்சிபுரம் நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் ராஜசேகர் …

காஞ்சிபுரம்,ஏப். 05 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்.. காஞ்சிபுரம் நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் ராஜசேகருக்கு, அதிமுக தொண்டர்கள் ஜேசிபி இயந்திரத்தின் மூலம் ரோஜா பூவினை மலைச்சாரல் போல் கொட்டி உற்சாக வரவேற்பளித்தனர். காஞ்சிபுரம் நாடாளுமன்ற தனி தொகுதி அதிமுக வேட்பாளர் பெரும்பாக்கம் ராஜசேகர் போட்டியிடுவதால் நாடாளுமன்ற தொகுதிகளில் பல்வேறு இடங்களில்...

நேரடியாக வீட்டிற்கு சென்று தபால் ஓட்டுக்களை சேகரிக்கும் பணியில் ஈடுப்பட்டு வரும் தேர்தல் அலுவலர்கள் …

தஞ்சாவூர், ஏப். 05 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு… 85 வயதுக்கும் மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோரின் வீட்டிற்கு தேர்தல் அலுவலர்கள் நேரடியாக சென்று தபால் வாக்குகளை சேகரிக்கும் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர். https://youtu.be/BtjME3x-0LY தமிழகத்தில் வருகிற 19ம் தேதி நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. வாக்குப் பதிவு தினத்தன்று வாக்குச்...

உள்ளூர் பிரச்சினைகளை முன்னெடுத்து பட்டுக்கோட்டையில் திமுக வேட்பாளரை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட அமைச்சர் உதயநிதி : சிறப்பான வரவேற்பளித்த...

பட்டுக்கோட்டை, ஏப். 05 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு … தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் இன்று தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்ட அமைச்சர் உதயநிதி அப்பகுதியின் உள்ளூர் பிரச்சினைகளை முன்னெடுத்து தனது பரப்புரை மேற் கொண்டார் அவருக்கு பொதுமக்கள் சிறப்பான வரவேற்பளித்தனர். https://youtu.be/bAA7a7DXYIk பட்டுக்கோட்டை -தஞ்சாவூர் அகல ரயில் பாதை பணிகளை...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS