Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

இரு சக்கர வாகனத்தில் வந்தவர்கள் மீது அரசு பேருந்து மோதும் சிசிடிவி காட்சிகள் : வேகத்தடை இல்லாததே விபத்துக்கு...

மயிலாடுதுறை, மே. 02 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் ... அரசு பேருந்து ஒன்று இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் மீது மோதும்  பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளி வந்து மக்களிடையே பெரும்அதிர்ச்சியை ஏற்படுத்திவுள்ளது. மேலும்  புதிய சாலை அமைத்த போது வேகத்தடை அமைக்காத்தே அவ்விபத்துக்கு காரணம் என...

துகிலி அக்ரஹாரம் லட்சுமி நாராயண பெருமாள் கோவில் தங்கமுலாம் பூசப்பட்ட கோபுரக் கலசம் திருட்டு : போலீசார்...

கும்பகோணம், டிச. 11 - கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுகா துகிலி அக்ரகாரம் லட்சுமி நாராயண பெருமாள் கோவில் தங்க முலாம் பூசிய மூலவர் கோபுரம் விமானக் கலசம் மர்ம நபர்களால் திருடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. https://youtu.be/-GtoxlBDycw கும்பகோணம் அருகே துகிலி அக்ரகாரத்தில் உள்ள லட்சுமி நாராயணா பெருமாள் கோவில் சுமார்...

சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் இரு சக்கர வாகனத்தில் சென்ற செய்தியாளர் மீது வேகமாக மோதிய காரின் சிசிடிவி...

பட்டுக்கோட்டை, மே. 21 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரு... தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள அதிராம்பட்டினத்தைச் சேர்ந்தவர் செல்வகுமார் இவர் தனியார் தொலைக்காட்சி (தமிழன் டிவி) ஒன்றில் செய்தியாளராக பணி புரிந்து வருகிறார். இந்நிலையில் செல்வகுமார் தனது மனைவி செல்வராணியுடன் பைக்கில் பட்டுக்கோட்டை சென்று விட்டு மீண்டும் அதிராம்பட்டினம் சேர்மன்வாடி...

ஓராண்டில் ஒருலட்சம் திட்டத்தில் பயனடைந்த திருமயம் ஒன்றிய விவசாயிகள் காணொளிக்காட்சி வாயிலாக முதலமைச்சரோடு கலந்துரையாடல் ..

புதுக்கோட்டை, ஏப். 17 – நேற்று சென்னையில் ஓராண்டில் ஒருலட்சம் மின் இணைப்பு திட்டத்தின் வாயிலாக பயன் பெற்ற விவசாய பயனாளிகளுடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைப்பெற்றது. அதன் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாய பயனாளிகள் மின் இணைப்பு பற்றிய...

மீஞ்சூர் வட்டாரத்தில் அனைத்து வியாபாரிகள் பொதுநலச்சங்கம் சார்பில் நடைப்பெற்ற 39 வது வணிகர் தின விழா ..

மீஞ்சூர், மே. 06 - மீஞ்சூர் வட்டாரத்தில் அனைத்து வியாபாரிகள் பொதுநலச்சங்கம் சார்பில் 39-வது வணிகர் தின விழா நேற்றுக் கொண்டாடப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி மீஞ்சூர் வட்டாரத்தில் அனைத்து வியாபாரிகள் பொது நல சங்கத்தின் சார்பாக 39-வது வணிகர் தின விழா  சிறப்பாக கொண்டாடப்பட்டது. https://youtu.be/Ct87uGD6owI இவ்விழாவில் திருவள்ளூர் மாவட்ட...

கல்லூரி கனவுத் திட்டத்தின் கீழ் குடவாசலில் நடைப்பெற்ற மாணவ, மாணவியர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி : ...

குடவாசல், ஜூலை. 01 - தமிழக பள்ளி கல்வித்துறை மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே மஞ்சக்குடி சுவாமி தயானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நான் முதல்வன் திட்டத்தின் ஒரு பகுதியாக செயல்படும் கல்லூரி கனவுகள் திட்டத்தின் மூலம் பன்னிரண்டாம்...

ஸ்ரீபெரும்புதூர் அருகே செல்போன் டவரில் தூக்கில் தொங்கிய நிலையில் அடையாளம் தெரியாத வாலிபரின் சடலம் மீட்பு ..

காஞ்சிபுரம், ஜூலை. 31 - காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பேரிஞ்சம்பாக்கம் கூழாங்கல்சேரியில் உள்ள தனியார் நிறுவன வளாகத்தில் 100 அடி உயரமுள்ள டாடா நிறுவனத்திற்கு சொந்தமான செல்போன் டவர் உள்ளது. அந்த டவரில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் 25 அடி உயரத்தில் கேபிள்...

பட்டாபிராம் சிட்டிசன் சிபிஎஸ்இ பள்ளியில், 75 வது சுதந்திரதின பவளவிழாவினை முன்னிட்டு சுதந்திர போராட்டத் தலைவர்களின் வேடமணிந்து மாணவ,...

ஆவடி, ஆக. 17 - ஆவடி அடுத்துள்ள பட்டாபிராம் கோபாலபுரம் தென்றல் நகரில் அமைந்துள்ள சிட்டிசன் சிபிஎஸ்இ பள்ளியின் சார்பில் அப்பள்ளியின் தாளாளர் , எஸ் ரவி சோமசுந்தரம் தலைமையிலும், பள்ளி முதல்வர் கே.பாஸ்கர் முன்னிலையிலும் இந்தியாவின் 75 வது சுதந்திர தின பவள விழாவினை போற்றும் வகையில்...

உத்திரமேரூர் அருகே அரசு பேருந்து விபத்துக்குள்ளாகி இருவர் உயிரிழப்பு : 9 பேர் பலத்தக்...

காஞ்சிபுரம், டிச. 01 - காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே அரசு பேருந்து மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது இத் தகவல் அறிந்து சம்பவ இடத்திக்கு வந்த உத்திரமேரூர் போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இவ்விபத்தில் அரசு பேருந்தில் பயணம் செய்து வந்த ரதி - (31)  மற்றும் புனிதா...

நூற்றுக்கும் மேற்பட்ட கிராமத்து மக்கள் பழவேற்காடு பகுதியில் சாலைமறிலில் ஈடுப்பட்டதால் இரண்டுமணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு

பொன்னேரி, பிப். 22 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள்ள சின்னக்காவணம் பகுதி பழவேற்காடு செல்லும் சாலையில் அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுப்பட்டதால் அப்பகுதியில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சென்னை-கொல்கொத்தா தேசிய நெடுஞ்சாலையில் இருந்து புதுவாயல் வழியாக பெரியகாவணம், சின்னக்காவணம்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS