Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

மீஞ்சூரில் நாளை நடைப்பெறவுள்ள ஸ்ரீவரதராஜபெருமாள்கோயில் திருத்தேரோட்டம் : பொன்னேரி எம்.எல்.ஏ. ஆய்வு ..

மீஞ்சூர், மே. 18 - திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் வருகின்ற நாளை 19ஆம் தேதி வரதராஜ பெருமாளுக்கு தேரோட்டம் நடைபெற இருக்கிறது. அதற்காக பொன்னேரி தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் மீஞ்சூர் பகுதிக்கு வந்து பக்தர்கள் தேரை இழுத்துச் செல்லும் பகுதிகளையும் சாலையின் குறுக்கே அமைக்கப்பட்டிருக்கும்...

மீஞ்சூர் அருகே கொண்டகரை ஊராட்சி தலைவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் 9 பேர் கைது : தனிப்படை போலீசார்...

மீஞ்சூர், மே. 18 - திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த கொண்டகரை ஊராட்சி மன்ற தலைவராக மனோகரன் 39 என்பவர் இருந்து வந்தார் இவர் நேற்றைய முன்தினம் 15 ஆம் தேதி இரவு நேரத்தில் மர்ம நபர்களால் வெட்டிக் படுகொலை செய்யப்பட்டார். இந்நிலையில் அவரது மரணத்திற்கு காரணமானவர்களை போலீசார்...

குடவாசல் : அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பாக மையத்தின் சாவி ஒப்படைக்கும் மாலை நேர...

குடவாசல், மே. 18 - திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையங்களில் காலிப்பணியிட கூடுதல் பணி பொறுப்பு வகித்த அங்கன்வாடி ஊழியர்களுக்கு கடந்த 2010 முதல் 2022 வரை 12 வருடங்களாக கூடுதல் பணி புரிவதற்கான ஊக்கத் தொகை...

சொந்த இடத்தில் வளர்த்த மரத்தை வெட்டியதை படம் பிடித்து மிரட்டிய அரசவனங்காடு ஊராட்சி எழுத்தர் மற்றும் மன்றத் தலைவியின்...

குடவாசல், மே. 18 - திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுக்கா அரசவனங்காடு ஊராட்சிப் பகுதியில் உள்ள மெயின் சாலையில்  சொந்த இடத்தில் வசித்து வருகின்றனர் மூப்பு வயது தம்பதியினரான நாராயணன் குடும்பத்தினர். https://youtu.be/Fo6u-VkBetM இந்நிலையில் அவர்களுக்குப் பாத்தியப்பட்ட மனை எண் 36/1 ல் நாராயணன்  என்பவரின் தந்தையார் வைத்து வளர்த்த மரம்...

பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்ட இரண்டாம் தவணை நிதி வழங்கும் விவகாரம் : தற்கொலை செய்துக்கொண்ட...

நன்னிலம், மே. 18 - திருவாரூர் மாவட்டம் நன்னிலம்  அருகே  கமுகக்குடி கிராமத்தில் மேற்பார்வையாளர் (oversear) பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில்  வீடுகட்டுவதற்கு லஞ்சம் கேட்டதால்  இளைஞர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இறந்த மணிகண்டன் வீட்டிற்கு சென்று அவர்களது குடும்பத்தினருக்கு நேற்று மாலை பாட்டாளி மக்கள்...

சாலை ஒப்பந்தப் பணி ஆணை வழங்கிட ரூ. 3 லட்சத்து 50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஆத்தூர் உதவிக்கோட்ட...

சேலம், மே. 16 – சேலம் மாவட்டம் ஆத்தூர் உதவிக்கோட்ட பொறியாளர்  சந்திரசேகர் என்பவர் சாலை ஒப்பந்ததாரரிடம் ஒப்பந்த பணி ஆணை வழங்கிட ரூ. 3. இலட்சத்து 50 ஆயிரம் லஞ்சமாக கேட்டு பெற்ற போது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை அலுவலர்களால் கைது செய்யப்பட்டார். முன்னதாக சேலம்...

பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் பயன் பெற பயனாளியிடம் ரூ. 10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விக்ரபாண்டியம்...

திருவாரூர், மே. 16 -  திருவாரூர் மாவட்டம் கொடவாசல் ஒன்றியத்திற்கு உட்பட்ட விக்ரபாண்டியம் பஞ்சாயத்து செயலர் ஆர்.குமார் என்பவர் பிரதமந்திரியின் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கிழ் வீடு கட்ட விண்ணபித்த திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலூகா, விக்ரபாண்டியம் கிராமத்தைச்சேர்ந்த வீராச்சாமி என்பவரின் மகன் வீ. குமார் என்பவரிடம் விண்ணப்பத்தை...

சாலை தடுப்பு வேலியை உடைத்துக் கொண்டு தப்பி ஒடமுயன்ற செம்மரக்கடத்தல் கும்பல் 7 பேர் கைது : ...

பாடியநல்லூர், மே. 16 - ஆந்திராவிலிருந்து தமிழக எல்லை மார்க்கமாக தொடர்ந்து செம்மரக்கட்டைகள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் தமிழக போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது பாடியநல்லூர் சுங்கச்சாவடி அருகே போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது அங்கே...

நகரும் பேரூந்தில் ஏறிய கல்லூரி மாணவி தவறி விழுந்து கால்முறிவு : கும்பகோணம் போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு போலீசார் விபத்துக்...

கும்பகோணம், மே. 16 -    கும்பகோணம் அரசினர் மகளிர் கலை கல்லூரியில் பிஏ மூன்றாம் ஆண்டு பயிலும் தா.பழுவூரை சேர்ந்த மாணவி கார்த்திகா (20) கும்பகோணம் பேருந்துநிலையம் அருகே நகரும் பேருந்தில் ஏறும் போது தவறி விழுந்ததில் பேருந்து சக்கரம் ஏறியதில் கால் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. கும்பகோணம்...

திருவள்ளூர் : கொண்டகரை ஊராட்சி மன்ற தலைவர் மனோகரன் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை .. கிராம மக்கள்...

திருவள்ளூர், மே. 15 - திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியம் கொண்டகரை ஊராட்சி மன்ற தலைவர் மனோகரன் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.ஊராட்சிக்கு உட்பட்ட குருவிமேடு பகுதியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு தன் மனைவி குழந்தையுடன் காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, இரவு சுமார்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS