சிபிஐ வைத்து விசாரணை நடத்தட்டும்.. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் குற்றச்சாட்டுக்கு, முன்னாள் அமைச்சர் பி. தங்கமணி காட்டமான...
ராசிபுரம், ஏப். 23 -
ராசிபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் பி. தங்கமணியிடம் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலையின் குற்றச்சாட்டுக் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர் தன்வசம் உள்ள மத்திய அரசின் சிபிஐ வைத்து விசாரணை நடத்தட்டும் என காட்டமாக பதிலளித்தார். மேலும், மின்...
ராசிபுரத்தில் நடைப்பெற்ற ஸ்ரீஎல்லைமாரியம்மன் திருக்கோயில் கும்பாபிஷேக தீர்த்தக்குட ஊர்வலம் : முளைப்பாரி எடுத்து வந்த திரளான பெண்கள் ..
நாமக்கல், ஆக. 30 -
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள ஸ்ரீ எல்லைமாரியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக தீர்த்தக்குட ஊர்வலம் இன்று நடைப்பெற்றது. அவ்வூர்வலத்தில் திரளான பெண்கள் பங்கேற்று முளைப்பாரி எடுத்து வந்தனர்.
https://youtu.be/vn0tgAJxxu0
ராசிபுரத்தில் ஸ்ரீஎல்லை மாரியம்மன் கோவில், அருள்மிகு ஸ்ரீபாலமுருகன் திருக்கோவில்கள் உள்ளது. இப்பகுதியில் பிரசித்தி பெற்ற இக்கோவிலின் திருப்பணிகள்...
முன்னாள் நாமக்கல் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் கே.பி.பி பாஸ்கர் அலுவலகம் உட்பட 26 இடங்களில் ஊழல் தடுப்பு மற்றும்...
நாமக்கல், ஆக. 12 -
முன்னாள் நாமக்கல் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் K.P.P.பாஸ்கர் அவரது பெயரிலும், அவரது மனைவி திருமதி. உமா பெயரிலும் மற்றும் பல்வேறு நிறுவனங்கள் பெயரிலும் தனது பணிக்காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக ரூ.4.72 கோடி மதிப்புடைய சொத்துகளை சேர்த்துள்ளார்.
https://youtu.be/Ql34LVO4zzk
மேற்படி வருமானம் அவர்களது சட்டப்படியான வருமானத்தை விட...
118 ஆண்டுகளாக இந்து இஸ்லாமியர் சேர்ந்துக் கொண்டாடி வரும் சமூக நல்லிணக்க குருசாமிபாளயம் ஊர்...
ராசிபுரம், மார்ச். 21 -
ராசிபுரம் அடுத்துள்ள குருசாமிபாளையத்தில் 118வது ஆண்டாக தொடரும் ஹிந்து, முஸ்லிம் சமுதாய மக்கள் சேர்ந்து கொண்டாடிய சமூக நல்லிணக்க ஊர் திருவிழா நடைப்பெற்றது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த குருசாமிபாளையம் சிவசுப்ரமணியர் கோவில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா கடந்த 9ம் தேதி துவங்கி பல்வேறு...
ரூ.85 லட்சம் மதிப்பிலான 358 பயனாளிகளின் நகைக்கடன் தள்ளுபடி மற்றும் நகைகளை உரிய நபரிடம் வழங்கும் நிகழ்ச்சி ...
இராசிபுரம், மார்ச். 23 -
இராசிபுரம் கட்டனாச்சம்பட்டி வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், 358 பேருக்கு ரூ.85 லட்சம் மதிப்பிலான நகைகளை மீட்டு உரிய பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஒன்றியம், கட்டனாச்சம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் தள்ளுபடிக்கு தகுதியான 5 பவுனுக்குள்ளான நகைகள் மீட்டு...
வட்டாச்சியர் அலுவலக ஊழியர்கள் சார்பில் ராசிபுரத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ..
ராசிபுரம், ஏப். 04 -
ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில், வட்டாட்சியரைத் தாக்கிய நபர்களை கண்டித்தும், பணி பாதுகாப்பு வேண்டியும் வட்டாட்சியர் ஊழியர்கள் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டம் ராசிபுரம் வருவாய் வட்டாட்சியர் கார்த்திகேயனை கடந்த 2ம் தேதி வழக்குரைஞர் குமார், திமுக.,...
இராசிபுரம் : பழந்தின்னிப்பட்டியில் நடைப்பெற்ற நெகிழி குறித்த விழிப்புணர்வு பேரணி
இராசிபுரம், ஜூலை. 08 -
வெண்ணந்தூர் வட்டாரம் பழந்தின்னிப்பட்டியில் ஒருமுறை பயன்படுத்தும் நெகிழி பொருட்கள் தவிர்ப்பது குறித்த விழிப்புணர்வு பேரணி நடைப் பெற்றது.
https://youtu.be/_b0j-4Lwsio
நாமக்கல் மாவட்டம், ஊரக தூய்மை பாரத இயக்கம் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை சார்பில், வெண்ணந்தூர் வட்டாரம், பழந்தின்னிப்பட்டி ஊராட்சியில், ஒருமுறை பயன்படுத்தும்...
ராசிபுரம் தாசில்தார் கார் திடீரென தீப்பிடித்து முற்றிலும் எரிந்து நாசம் : கண்ணிமைக்கும் நேரத்தில் காரை விட்டு...
ராசிபுரம், ஆக. 16 -
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாசில்தார் கார்த்திகேயன். இவர் தனக்குச் சொந்தமான மாருதி 800 காரில் தனது மகனுடன் கோவிலுக்கு சென்று விட்டு, வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது, அணைப்பாளையம் பிரிவு அருகே வந்த போது, எதிர்பாராத விதமாக கார் தீப்பிடித்து எரிந்தது. இருவரும்...
அமைச்சர் டாக்டர். மதிவேந்தன் பயனாளிகளுக்கு பழம் மற்றும் குளிர்பானங்கள் வழங்கி தொடங்கி வைத்த.. ராசிபுரம் திமுகவினர்...
ராசிபுரம், ஏப். 09 -
தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கோடை கால வெப்பம் அதிகரிக்க தொடங்கி உள்ளது. ஏப்ரல் மாத தொடக்கத்திலேயே 100 டிகிரிக்கு மேல் வெப்பம் அதிகரித்துள்ளது.
அதனைத்தொடர்ந்து, தமிழக முதல்வரும், தி.மு.க, தலைவருமான மு.க.ஸ்டாலின் வேண்டுகோளுக்கிணங்க தமிழக மக்களை இக்கோடை கால வெப்பத்திலிருந்து காக்கும் வகையில்...
ராசிபுரம் : பட்டணம் சக்திநகர் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து : சம்பவ இடத்திலேயே...
இராசிபுரம், ஜூலை. 20 -
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள காக்காவேரி, ஜே.ஆர்.ஆர் காலனி பகுதியை சேர்ந்த சின்ராஜ் மகன் ஹரிபாஸ்கர் (18), இவரும் இவருடைய நண்பர் அதே பகுதியை சேர்ந்த மாணிக்கம் மகன் கோடீஸ்வரன் (19). இவர்கள் 12 ஆம் வகுப்பு முடித்து விட்டு கல்லூரியில்...

























