காஞ்சிபுரம்: தேசிய ஊட்டச்சத்து விழிப்புணர்வு பேரணி – மாவட்ட ஆட்சித்தலைவர் கொடியசைத்து துவக்கி வைத்தார்
தேசிய ஊட்டச்சத்து மாத விழாவை யொட்டி காஞ்சிபுரத்தில் 100க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் பங்கேற்ற ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் டாக்டர் எம்.ஆர்த்தி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
காஞ்சிபுரம், செப் . 4 -
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் வருடம் தோறும் செப்டம்பர்...
காஞ்சிபுரம்: பூஜைப் பொருள் விற்பனைக் கடை அடித்து உடைப்பு .. பா.ஜ.க இந்து முன்னணினர் 7...
காஞ்சிபுரத்தில் கோவில் அருகே சாமி படத்திற்கு செருப்பு அணிவிக்கப் பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் கொண்ட்டு பூஜை பொருள் விற்பனை செய்யும் கடையை அடித்து உடைத்த பாஜக, இந்து முன்னணியினர் 7 பேரை சிவகாஞ்சி போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
காஞ்சிபுரம், செப். 5...
காஞ்சிபுரம் : சரித்திர பதிவேடு ரவுடிகள் மற்றும் அவர்களுக்கு துணை நின்றவர்களை கண்காணிக்க ஆயுதம் ஏந்திய 20 காவலர்கள்...
காஞ்சிபுரம், ஏப். 20 -
காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள சரித்திர பதிவேடு ரவுடிகள் மற்றும் அவர்களுக்கு துணை போனவர்களையும் கண்காணிக்கும் பொருட்டு, அவர்கள் வசிக்கும் பகுதிகள் மற்றும் நடமாடும் இடங்களிலும் தொடர்ந்து ஆயுதம் ஏந்திய காவலர்கள் அனுதினமும் ரோந்து செய்யும் வகையில், நன்கு பயிற்சி பெற்ற திறன்பட செயல்பட கூடிய...
கட்டியாம்பந்தல் கிரமத்தில் நடைப்பெறவுள்ள அருள்மிகு தையல்நாயகி உடனுறை அருள்மிகு ஸ்ரீ வைத்திய கல்யாண சுந்தரர் சுவாமி மற்றும் மாரியம்மன்...
உத்திரமேரூர், மார்ச். 09 -
உத்திரமேரூர் அடுத்துள் கட்டியாம்பந்தல் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீமங்கல தையல்நாயகி உடனுறை அருள்மிகு ஸ்ரீ வைத்திய கல்யாண சுந்தரர் சுவாமி மற்றும் கிராம தேவதை மாரியம்மன் திருக்கோவிலுக்கு நாளை மகா கும்பாபிஷேகம் நடைப்பெறவுள்ளது.
மேலும் இப்பழமையான இத்திருக்கோவிலுக்கு மகா கும்பாபிஷேகம் நடத்த அவ்வூர் பொதுமக்கள்...
நகைக்கடை அதிபரிடம் ரூ.20 லட்சம் பறிப்பு-துப்பாக்கியை காட்டி பணத்தை பறித்த கும்பல்
காஞ்சீபுரம்:
கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (45). இவர் அடகு நகைகளை வாங்கி விற்கும் வியாபாரம் செய்து வருகின்றார்.
இவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் மற்றும் முகமது ரியாஸ் ஆகிய இருவரும் காஞ்சீபுரத்தில் தங்களுக்கு தெரிந்த ஒருவரிடம் 2 கிலோ தங்க நகைகள் இருப்பதாகவும் அவருக்கு அவசரமாக பணம்...
ஊரக உள்ளாட்சி தேர்தல் : சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை காஞ்சிபுரம்...
காஞ்சிபுரம், செப். 29 -
தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட ஒன்பது மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் அக் 6 மற்றும் 9 ஆம் தேதிகளில் நடைபெறவதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுலில் உள்ளது.
இந்த சூழ்நிலையில் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில்...
காணாமல் போன கன்னிகாபுரம் கால்வாயை மாவட்ட நிர்வாகம் கண்டுப் பிடித்துத் தர காஞ்சிபுரம் மாநகராட்சி 27 வது வார்டு...
காஞ்சிபுரம், மார்ச். 11 -
காஞ்சிபுரம் அருகே கன்னிகாபுரத்தில் காணாமல் போன அரசு கால்வாயை மாவட்ட நிர்வாகம் கண்டுபிடித்து தர மாநகராட்சி கவுன்சிலர் கோரிக்கை விடுத்துள்ளார்.
காஞ்சிபுரம் மாநகராட்சி 27-வது வார்டுக்கு உட்பட்ட கன்னிகாபுரம் பகுதியில் நத்தப்பேட்டை யிலிருந்து முத்தியால்பேட்டை வரை செல்லும் மழைநீர் கால்வாய் நீண்ட காலமாக பயன்பாட்டில்...
கொடியேற்றத்துடன் தொடங்கிய காஞ்சிபுரம் வரதாராஜ பெருமாள் வைகாசி பிரமோற்சவம் : இரண்டாண்டிற்கு பின் நடைப்பெறுவதால் பக்தர்கள் மகிழ்சி
காஞ்சிபுரம், மே. 13 -
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொரோனா நோய்தொற்று காரணமாக இரண்டாண்டுகளுக்கு பிறகு நடைபெறுவதால் பக்தர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
108 வைணவ திவ்ய தேசங்களில் மிக முக்கியமானதாக கருதப்படும் காஞ்சிபுரம் தேவராஜ சுவாமி திருக்கோவில் என அழைக்கப்படும், வரதராஜ பெருமாள்...
100 வருடம் பழமை வாய்ந்த பினாயூர் கிராம ஸ்ரீ சந்தியம்மன் ஆலயத்தில் மஹா கும்பாபிஷேகம் : காஞ்சிபுரம்...
காஞ்சிபுரம், மார்ச். 06 -
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே உள்ளது பினாயூர் கிராமம். இக்கிராமத்தில் பிரசித்திபெற்ற 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ சந்தியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த திருக்கோயில் திருப்பணிக் குழுவால் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, ரூ. 20 லட்சம் செலவில்...
வாக்களித்த மக்களுக்கு வீடு வீடாக சென்று நன்றி தெருவித்த காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் … ஆரத்தி எடுத்து...
காஞ்சிபுரம், மார்ச். 06-
காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் வீடு வீடாக சென்று, வாக்களித்து தன்னை வெற்றிப் பெற வைத்த வாக்களர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி இன்று நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் நகர திமுக பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உடன் திரளாக சென்றனர். அப்போது பொதுமக்களுக்கு...
















