Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

மயிலாடுதுறை நகராட்சி தொடக்கப் பள்ளியில் திடீரென இடிந்து விழுந்த தண்ணீர் கிணறு : ஆபத்தை எதிர்கொள்ளும் நிலையில்...

மயிலாடுதுறை, மே. 25 – தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்… மயிலாடுதுறையில் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுவர்கள் படிக்கும் நகராட்சி துவக்கப்பள்ளியில் உள்ள கிணறு திடீரென ஆபத்தான முறையில் இடிந்து விழுந்துள்ளது. மேலும் அப்பள்ளியில் படிக்கும்  மாணவர்களுக்கு எதிர்வரும் காலங்களில் ஆபத்துக்களை ஏற்படுத்தும் நிலையில் உள்ளதால், உடனடியாக அதனை நகராட்சி நிர்வாகம் சீர்...

கும்பகோணம்: சாலையோரம் கிடந்த மர்ம பொருளைக் கடித்த நாய் .. வாய் சிதறி பலி – வெடித்த...

செய்தி சேகரிப்பு இரமேஷ் கும்பகோணம் அடுத்த திருவிடைமருதூர் பந்தநல்லூர் அருகே உள்ள கோவில் ராமா நல்லூர் கிராமத்தில் நேற்றிரவு மர்ம பொருளை கடித்த தெரு நாயின் வாய் சிதறி பலியானது. வெடித்து சிதறிய துகள்களை சேகரித்து போலீசார் புலன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கும்பகோணம், செப். 7 - பந்தநல்லூர் அருகே...

சென்னை : கல்லூரி மாணவர்களுக்கிடையே நடந்த கோஷ்டி மோதலில் இருவரை கடத்தி சென்று தாக்கிய 9 மாணவர்கள் கைது...

சென்னை, ஜன. 6 - சென்னையில் கல்லூரி மாணவர்கள் இருதரப்பினருக்கிடையே நடந்த மோதலில், இரு மாணவர்களை கடத்திச் சென்று கட்டிப்போட்டு தாக்கிய 9 மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை துரைப்பாக்கம் காவல் நிலையம் எதிரில் உள்ள டி.பி. ஜெயின் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் துரைப்பாக்கம் பாண்டியன் நகர்...

காஞ்சிபுரம் : மாவட்ட ஆட்சியரிடம் மனுக் கொடுத்தும் குடிநீர் வழங்கப்படாததால் … பெண்கள் காலிக்குடங்களுடன் சாலைமறியல் போராட்டம் …

காஞ்சிபுரம், ஜன. 17 - காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே காவலன் கேட் பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் வழங்கப்பட்டவில்லை என புகார் எழுந்துள்ளது இதுக்குறித்து முறையாக குடிநீர் வழங்க கோரி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகத்தில் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுகாத...

பெருங்குடி குப்பைக்கிடங்கில் கொழுந்து விட்டு எரியும் தீ .. பல மணி நேரமாக தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள்...

பெருங்குடி, ஏப். 27 - சென்னை பெருங்குடி குப்பை கிடங்கில் இன்று மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. நண்பகல் கொளுத்தும் வெயிலில் வீசும் அனல் காற்றில் தொடர்ந்து கொழுந்து விட்டு எரிந்து பரவி வரும் தீயினை அணைக்க துரைப்பாக்கம் தீயணைப்பு நிலையத்தில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள்...

சென்னை ஃபிரஷ் சூப்பர் மார்க்கெட் திறப்பு விழா : திருவேற்காடு நகரமன்றத் தலைவர் என்.இ.கே.மூர்த்தி திறந்து வைத்து...

திருவேற்காடு, ஜூன். 01 - திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட சுந்தர சோழவரம் ராம்நகரில் உள்ள பகுதியில் இன்று புதிதாக சென்னை ஃபிரஷ் சூப்பர் மார்க்கெட்டின் திறப்பு விழா நடைப்பெற்றது. https://youtu.be/kBmqhMOA1hg சென்னை ஃபிரஷ் சூப்பர்மார்க்கெட் கடையின் உரிமையாளர் முருகன் தலைமையில் நடைப்பெற்ற இந்நிகழ்ச்சியில் திருவேற்காடு நகரமன்ற தலைவர் என்...

நன்னிலம் : சாலை விபத்தில் அதிஷ்டவசமாக உயிர் தப்பிய நிலக்கரி லாரியை ஓட்டி வந்த ஓட்டுநர் …

நிலக்கரி ஏற்றி வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் கவிழ்ந்தது அவ்விபத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக லாரியை ஓட்டிவந்த ஓட்டுநர் உயிர் தப்பினார். நன்னிலம், ஜூன். 10 - திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே சிகார்பாளையம் பகுதியில் காரைக்காலில் இருந்து டால்மியாபுரம் என்ற பகுதிக்கு நேற்று காலை நிலக்கரி ஏற்றி வந்த...

ஒளிமதிக் கிராமத்தில் பாஜக சார்பில் நடைப்பெற்ற நம்ம ஊரு மோடிப் பொங்கல் திருவிழா …

நீடமங்கலம், ஜன. 10 - திருவாரூர்  மாவட்டம் பாரதிய ஜனதா கட்சி ஓபிசி அணியின் சார்பில் நீடாமங்கலம் வடக்கு ஒன்றியம் ஒளிமதி கிராமத்தில் ஓபிசி அணி மாவட்ட பொருலாளர் கலையரசன் தலைமையில் நம்ம ஊரு மோடி பொங்கல் திருவிழா என்ற நிகழ்ச்சி நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சி நீடமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட ஒளிமதி கிராமத்தில்...

அக்காவிடம் தகராறு செய்த மாமாவின் தலையைத் துண்டித்து படுகொலை செய்த மச்சான் : செங்கல்பட்டு காவல்நிலைய போலீசார்...

செங்கல்பட்டு, ஏப். 17 - செங்கல்பட்டு மாவட்டம், பொன்விளைந்த களத்தூர் பகுதியில் உள்ள அம்பேத்கர் தெருவில் வசித்து வருபவர் 34 வயதுடைய டார்ஜன் மேலும் இவருக்கு ஜெயந்தி என்ற மனைவியும் உள்ளார். மேலும் டார்ஜன் அப்பகுதியில் சட்டவிரோதமாக மதுபானங்களை விற்பனை செய்யும் செயலில் ஈடுப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த வருடம்...

படப்பைப் பகுதி நுகர்வோர் ஒருவருக்கு ரூ. 1.95 இலட்சம் இழப்பீடு வழங்கிட பிரபல இருசக்கர வாகன உற்பத்தியாளர்...

செங்கல்பட்டு,மே. 19 -    சென்னை அடுத்துள்ள படப்பை பகுதியைச் சேர்ந்தவர் அனிதா மேரி இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு, சென்னை அம்பத்தூரில் உள்ள எஸ் வி சி மோட்டார்ஸ் எனும் வாகன விற்பனை கடையில் TVS APACHE எனும் புதிய பைக்கை சுமார் ரூ. 80...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS