Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

கும்பகோணத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் அனைத்துக் கட்சி அவசரக்கூட்டம்

கும்பகோணம், செப். 08 - கும்பகோணத்தில் மக்கள் ஒற்றுமையை வலியுறுத்தி வருகிற 11 ஆம் தேதி நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம் நடைப்பெற உள்ள நிலையில் அதுக்குறித்து விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் மண்டல செயலாளர் விவேகானந்தன் தலைமையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அவசர ஆலோசனை கூட்டம்...

ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கும் சாக்கோட்டையில் உள்ள தனியார் பள்ளி முகப்பு பாதை மூடல் : திறந்திடக்கோரி பாஜகவினர்...

கும்பகோணம், டிச. 19 - கும்பகோணம் அருகே சாக்கோட்டையில் உள்ள வேலம்மாள் எனும் தனியார் பள்ளி பல ஆண்டு காலமாக அப்பகுதியில் இயங்கி வருகிறது. இந்நிலையில் அப்பள்ளியின் முகப்பு பாதை அப்பள்ளித்தாளளர் மற்றும் தொழிலதிபருக்கும் இடையே ஏற்பட்ட கொடுக்கல் வாங்கல் பிரச்சினையின் காரணமாக திடீரென அப்பாதை மூடப்பட்டது. மேலும் இப்பள்ளியில் ஆயிரத்திற்கும்...

கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் மறைந்த முன்னோருக்கு திருவாரூர் கமலாலய குளத்தில் அதிகாலை முதல் தர்ப்பனம் கொடுத்த மக்கள் …

திருவாரூர், ஜன. 22 - ஆண்டில் வரக்கூடிய அமாவாசைகளில் மூன்று அமாவாசைகள் சிறப்பு வாய்ந்தது. அதில் தை அம்மாவாசை மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் எனும், திதி கொடுப்பதால் முன்னோர்கள் எப்போதும் தங்களை பாதுகாத்துக் கொள்வார்கள் என்று ஐதீகமாக இறை வழிபாடு கொண்டவர்களிடம் அம்முறை காலம் காலமாக கடைப்பிடிக்கப் பட்டு...

பாதிரிவேடு பகுதியில் உள்ள நகைக் கடையில் மூன்று பவுன் தங்கச் சங்கிலியைத் திருடிய சென்னையைச் சேர்ந்த தம்பதியர்கள் கைது...

கும்மிடிப்பூண்டி, மார்ச். 14 - திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பாதிரிவேடு பஜாரில் காலுாராம் (வயது 55) என்பவருக்கு சொந்தமான கவிதா ஜுவல்லரி எனப்படும் அடகு மற்றும் விற்பனை கடை உள்ளது. இக்கடையில் கடந்த மார்ச் ஒன்றாம் தேதி சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் நகை வாங்க...

போட்டிப்போட்டுக் கொண்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கோடைக்கால நீர், மோர் பந்தல் திறந்திடும் மதுரவாயல் திமுக, மற்றும் அதிமுக கட்சியினர்...

மதுரவாயல், ஏப். 10 - தற்போது தமிழ்நாடு முழுவதும் கோடை வெயில் தாக்கம் பொதுமக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், அத்தாக்கத்தின் பிடியிலிருந்து பொதுமக்களை காத்திடும் வகையில், தமிழ்நாடு முழுவதும் பல்வேறு கட்சியினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் தொண்டு நிறுவனங்கள் என தங்களின் சமூகப் பொறுப்பை உணர்ந்து, மக்கள்...

சிதிலமடைந்துக் கிடக்கும் திருவாரூர் புதிய பேருந்துச் சாலையை சீர்படுத்திட வலியுறுத்தி சி.ஐ.டி.யு சார்பில் நடைப்பெற்ற சாலை மறியல் போராட்டம்...

திருவாரூர், ஏப். 20 - திருவாரூர் மாவட்டம், திருவாரூர் நகராட்சி எல்லைக்கு வெளியே பகுதியில் புதியதாக பேரூந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பேருந்து நிலையம் நகராட்சி எல்லைப் பகுதிக்கு வெளியே அமைத்திடும் திட்டம் பத்தாண்டுகளுக்கு முன் எழுந்தபோதே பல்வேறு பிரச்சினைகள் இருந்து வந்தது. எனவும், மேலும் இப் புதிய...

விலை உயர்ந்த ஐந்துக்கும் மேற்பட்ட இருசக்கர வாகானங்களை திருடிய இளைஞர் : மறைமலைநகர் போலீசாரின் வாகனச் சோதனையில் பிடிப்பட்டார்

செங்கல்பட்டு, மே. 15 - செங்கல்பட்டு மாவட்டம், மகேந்திராசிட்டி பகுதியில் போலீசார் வாகான சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞரை மடக்கி பிடித்து வாகனத்திற்க்கான ஆவணத்தை காட்டும் படி போலீசார் கேட்டுள்ளனர். வாகனத்திற்கான ஆவணம் இல்லாததாலும், மேலும் அவர் போலீசாரிடம் முன்னுக்குப் பின்...

செம்மங்குடி ஊராட்சிப் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைப்பெற்ற கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்...

கும்பகோணம், டிச. 07 - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள செம்மங்குடி ஊராட்சி பகுதியில் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்துத் தரக்கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அப்பகுதியில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம், திருவிடைமருதூர் தாலுகாவிற்குட்பட்ட ஏ.செம்மங்குடி ஊராட்சியில் அடிப்படை வசதிகளை செய்துத்...

திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த அன்னியூர் கிராம மக்கள் மற்றும் நாட்டாமை : வழக்கின் போக்கைத் திசைத்...

திருவாரூர், ஜன. 13 – தம்பட்டம் செய்திகளுக்காக திருவாரூர் மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜன் திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுகா, அன்னியூர் மாதா கோவில் தெருவை சார்ந்த நாட்டாமைகள் மற்றும் கிராமத்தினர்.. கிராமத்தை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதாக பொய் புகார் மனு அளித்தவர்கள்  மீது விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்...

சொத்துக்காக மாமனாருடன் சேர்ந்து தந்தையை தாக்கிய மகன்.. குடும்பத்துடன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த தந்தை..

வலங்கைமான், பிப். 12 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச்செய்தியாளர் கே.நாகராஜ் … திருவாரூர் மாவட்டம்,  வலங்கைமான் அருகேவுள்ள விருப்பாட்ச்சிபுரம், தாமரை நகரை சேர்ந்தவர் ராஜா.மற்றும் விஜயா தம்பதியனர்,அவர்களுக்கு  தமிழழகன் என்ற மகன் மற்றும் ராகவி, சங்கவி, பைரவி என்ற மூன்று மகள்கள் என மொத்தம் நான்கு பிள்ளைகள் உள்ளனர். https://youtu.be/2fZ1bG171f8 அதில் ராகவி,...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS