கும்பகோணம் மாநகரில் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நடைப்பெற்ற தமிழ்நாடு முதலமைச்சருக்கு நினைவூட்டல் ஆர்ப்பாட்டம் …
கும்பகோணம், பிப். 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் ..
திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிப்படி, ஆட்சி அமைந்த நூறு நாட்களில், கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்ட புதிய வருவாய் மாவட்டம் அமைப்போம் என்ற தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தின் போது உறுதிமொழி...
காஞ்சி அருகே பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரும் கிராம மக்கள் ஆர்பாட்டம்..
காஞ்சிபுரம், ஆக. 25 -
காஞ்சிபுரம் அருகே பரந்தூரில் இரண்டாவது விமான நிலையம் அமைய இருப்பதாக தகவல்கள் வெளியானதை தொடர்ந்து இதற்காக 4 ஆயிரம் ஏக்கர் நிலத்தை கையபடுத்த இருப்பதாகவும் தகவல்கள் தெரிய வந்துள்ளது. இந்த விமான நிலையம் அமைந்தால் பரந்தூர், நாகபட்டு, ஏனாத்தூர், உள்ளிட்ட 13 கிராமத்தை...
வன்னியர் இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த 21 பேர்களுக்கு திருவாரூர் மாவட்ட வன்னியர் சங்கம் சார்பில்...
திருவாரூர், செப். 17 -
திருவாரூர் மாவட்டம், மேட்டுபாளையம் சமுதாய கூடத்தில் வன்னியர் சங்க மாநில துணை தலைவர் சிவசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சமூக நீதி போரில் உயிர் நீத்த 21 போராளிகளின் திருவுருவ படங்களுக்கு மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினர்.
https://youtu.be/YNBy2K_FOzk
இந்நிகழ்வில் வன்னியர் சங்க வடக்கு மாவட்ட...
மெதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைப்பெற்ற தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா … 102 மாணவர்களுக்கு...
பொன்னேரி, பிப். 13 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த மெதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கல்வி பயிலும் பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நேற்று அப்பள்ளியின் வளாகத்தில் உள்ள கலையரங்கில் தலைமை ஆசிரியர் பத்மநாபன் தலைமையில் நடைப்பெற்றது.
மீஞ்சூர் ஒன்றிய பெருந்தலைவர்...
திருத்துறைப்பூண்டியில் சுற்றுலா வளர்ச்சித்துறை மூலம் படகுக் குழாம் அமைத்திட வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை
திருத்துறைப்பூண்டி, மார்ச். 3 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் கு.அம்பிகாபதி
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் சுற்றுலாத்துறை மூலம் படகுக் குழாம் அமைத்து குழந்தைகள் படகு சவாரி ஏற்படுத்திட வேண்டும் என்று திருவாரூர் மாவட்ட மண்ணின் மைந்தர்கள் மற்றும் வரலாற்று ஆய்வு மைய நிறுவனர் எடையூர் மணிமாறன் திருவாரூர் மாவட்ட கலெக்டரிடம்...
கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் கூடுதலாக இரயில் விட வேண்டும் : மீஞ்சூர் ரயில் நிலையத்தில் நடைப்பெற்ற பயணிகள் குறைதீர்க்கும் முகாமில்...
கும்மிடிப்பூண்டி, மே. 29 –
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ரயில் நிலையத்தில் பயணிகளின் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது, இம்முகாமிற்கு பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் ஆர்.எம் ஆர்.ஜானகிராமன் தலைமை வகித்தார், அனைத்து வியாபாரிகள் சங்க பேரமைப்பின் மாவட்ட தலைவர் ஷேக் அகமது, மீஞ்சூர் நகர திமுக செயலாளர் தமிழ்...
மாநெல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் லாரன்ஸ் இல்லத் திருமணம் : பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு. நாசர்...
திருவள்ளூர், மே. 31 -
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மாநெல்லூர் ஊராட்சி மன்றத் தலைவராக சிறப்பாக செயலாற்றி வரும் லாரன்ஸ்- மஞ்சுளா தம்பதியரின் மகள் பிரசன்னாவுக்கும் மாதரப்பாக்கம் பகுதியை சேர்ந்த செல்வராஜ் - டெலீசா ஆகிய தம்பதியரின் மகன் பிரேம்குமார் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.
இத்திருமண...
இராமேஸ்வரம் முதல் காசி வரை ஆன்மீக புனிதப் பயணம் மேற்கொள்ளும் மயிலாடுதுறை பக்தர்கள் : பாதுகாப்புடன் சென்று...
மயிலாடுதுறை, பிப். 20 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் …
மயிலாடுதுறை மாவட்டம், ஆன்மீக பயணத் திட்டத்தின் கீழ் இன்று மயிலாடுதுறை அருள்மிகு பரிமளா ரெங்கநாதர் திருக்கோயிலில் இருந்து ராமேஸ்வரம் மற்றும் காசி வரை ஆன்மீக புனித யாத்திரைச் செல்லும் பக்தர்களுக்கு பாதுகாப்பு குறித்த அறிவுறுத்தல்களை வழங்கி...
19 நாட்களாக குடிநீர் வராததைக் கண்டித்து கும்பகோணம் மேலக்காவேரி பகுதியில் நாம் தமிழர் கட்சியினர் நடத்திய சாலைமறியல் போராட்டம்
கும்பகோணம், ஜூலை. 05 -
கும்பகோணத்தில் மேலக்காவேரி பகுதியில் கடந்த 19 நாட்களாக குடிநீர் வராததை கண்டித்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் நேற்று சாலை மறியல் போராட்டம் நடைப்பெற்றது.
https://youtu.be/LyT5W_hwZgE
மேலக்காவேரி பகுதி 2வது வார்டு முதல் 5வது வார்டு வரை தொடர்ந்து கடந்த 19 நாளாக குடிநீர் வராததை...
100 சதவீத வாக்குப் பதிவை உறுதி செய்யும் வகையில் புதுச்சேரியில் நடைப்பெற்ற கல்லூரி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி :...
புதுச்சேரி, மாரச். 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்
புதுச்சேரி மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. அதனையொட்டி புதுச்சேரி மாநிலத்தில் 100% வாக்குப்பதிவை உறுதி செய்யும் நோக்கில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்திட புதுச்சேரி, தேர்தல் துறை...
























