Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

அரசு வழங்கிய இடத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனுவளித்த பழங்குடி...

கடலூர், மார்ச். 14 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் ராஜ்குமார் காடாம்புலியூர் பகுதியில் பழங்குடி இருளர் சமூகத்தினருக்கு அரசு வழங்கிய இடத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அச்சமூகத்தை சேர்ந்தவர்கள் மனு அளித்தனர். https://youtu.be/O8HFkJg7ceY கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், மேல் கவரப்பட்டு திருக்குளம்...

கும்பகோணத்தில் நடைப்பெற்ற பள்ளி தீ விபத்து 18 ஆம் ஆண்டு நினைவு தினம் பெற்றோர்களால் இன்று அனுசரிக்கப்பட்டது ..

கும்பகோணத்தில் உள்ள அரசு உதவிப்பெறும் பள்ளியில் தீவிபத்து கடந்த 2004 ஆம் ஆண்டு ஜூலை 16 ஆம் தேதியன்று ஏற்பட்டது. அவ்விபத்து ஏற்பட்டு 18 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், அதன் நினைவு தினத்தை முன்னிட்டு கும்பகோணத்தில் உள்ள குழந்தைகள் நினைவு பூங்கா மற்றும் தீ விபத்து நடைபெற்ற...

சென்னை : ரூ.22 ஆயிரம் மதிப்பிலான கை கடிகாரத்தை வாங்கிக் கொண்டு தன்னை போலீஸ் எனக்கூறி, ஏமாற்றிச்...

சென்னை, ஜன. 5 - போலீஸ் என்று தன்னைக்கூறி ரூ. 22 ஆயிரம் மதிப்பிலான வாட்ச்சை கடையிலிருந்து நூதன முறையில் திருடிச் சென்ற போலி போலீஸை திருவான்மியூர் போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து கை கடிகாரத்தை பறிமுதல் செய்தனர். சென்னை திருவான்மியூர் எல்.பி. சாலையில் உள்ள சத்யா டைம்ஸ்...

புதுச்சேரியில் நடைப்பெற்ற 300 க்கும் மேற்பட்ட அரசு நியாய விலைக்கடை ஊழியர்கள் வாக்காளர் அடையாள அட்டையை அரசிடம் திரும்ப...

புதுச்சேரி, பிப். 29 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்… புதுச்சேரியில் மூடப்பட்டுள்ள ரேஷன் கடைகளை மீண்டும் திறக்கோரியும், நிலுவையில் உள்ள 55-மாத ஊதியத்தை வழங்கக்கோரியும் 300-க்கும் மேற்பட்ட ரேஷன் கடை ஊழியர்கள் வாக்காளர் அடையாளை அட்டையை அரசிடம் திரும்ப ஒப்படைக்கும் போராட்டதில் ஈடுபட்டனர். மத்திய அரசின் நேரடி பண...

திருவண்ணாமலையில் ரூ.50 லட்சம் மதிப்பில் ரவுண்டானா அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு

திருவண்ணாமலை செப்.18- திருவண்ணாமலையில் புதியதாக ரூ.50 லட்சம் மதிப்பில் ரவுண்டானா அமையவுள்ள இடத்தினை தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். திருவண்ணாமலை - வேலூர் நெடுஞ்சாலையில் சாலை விரிவாக்க பணிக்காக ஆய்வு மேற் கொள்ள வந்த அமைச்சர் அங்கிருந்த பழைய அண்ணா...

மறைமலை நகரில் சமூக ஆர்வாலர் தலைமையில் வெகுச்சிறப்பாக கொண்டாடப்பட்ட 75 ஆம் ஆண்டு குடியரசு தின விழா…

மறைமலைநகர், சனவரி. 26 - இந்தியா முழுவதும் இன்று குடியரசு தின விழாவை வெகு விமரிசையாக அரசு உள்ளிட்ட அனைவரும் கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே காந்திநகர் எட்டாவது வார்டு பகுதியில் சமூக ஆர்வலர் காந்திநகர் வேலு என்கிற வேலாயுதம் தலைமையில்...

திருநின்றவூரில் பழுது நீக்கம் செய்யக் கொடுத்த காரை, திரும்பக் கொடுக்காமல் ஏமாற்றிய மெக்கானிக் சிறையில் அடைப்பு !

ஆவடி, ஏப். 07 - சென்னை புறநகர் பகுதியான ஆவடியை அடுத்த திருநின்றவூர் பகுதியை சார்ந்த பரத்குமார் என்பவர் திருநின்றவூர் கோமதி புரத்தில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார், இந்நிலையில் கடந்த கடந்த ஆண்டு ஜனவரி 16 தேதி 2021 ஆம் ஆண்டு (HONDA CITY) என்ற காரை...

கும்பகோணம் : 22 ஆண்டுகளாக அக் 2 ல் செயல்படும் ஆளில்லா நேர்மைக் கடை

கும்பகோணம், அக்.02 -  கும்பகோணம் அருகே உள்ள பாபநாசத்தில்  காந்தி ஜெயந்தி நாளான அக் 2 ல் கடந்த 22 ஆண்டுகளாக அன்று ஒரு நாள் மட்டும் ஆளில்லாத நேர்மை கடையை திறந்து வைத்து, ஒருநாள் வணிகம் நடைபெற்று வருகிறது. அதைப்போல் இந்த ஆண்டும் இக்கடை திறக்கப்பட்டு அதில் வீட்டு...

ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக மின்நகர் பகுதியில் போடப் பட்டுள்ள சிமெண்ட் சாலை : மக்கள் பயன்பாட்டிற்கு மாவட்ட...

காஞ்சிபுரம், பிப். 28 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்.. காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் ஒன்றியம், கோனேரிக்குப்பம் ஊராட்சிக்குட்பட்ட மின்நகர் பகுதியில் ரூ. 20 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிமெண்ட் சாலையினை  பொது மக்கள் பயன்பாட்டிற்காக மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவர் நித்யா சுகுமார் ரிப்பன் வெட்டி...

திவி பாத சிராசனத்தில் உலக சாதனைப் படைத்த கும்மிடிப்பூண்டி அரசு தொடக்கப் பள்ளி மாணவி … அனைத்து தரப்பினரிடம்...

கும்மிடிப்பூண்டி, ஜன. 17 – தம்பட்டம் செய்திகளுக்காக திருவள்ளூர் மாவட்டச் செய்தியாளர் பால கணபதி … திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட எஸ்.ஆர்.கண்டிகை ஊராட்சி கோபால்ரெட்டி கண்டிகை பகுதியில் வசித்து வரும் முரளிகிருஷ்ணா மற்றும் மீனா தம்பதியரின் மகள் 9 வயதுடைய எம். பூஜ்யாஸ்ரீ ஆவார். அவர் அதே...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS